நாகர்கோவிலில் கஞ்சா வைத்திருந்த ரவுடி கைது
நாகர்கோவில் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையிலான போலீசார், நேற்றுமுன்தினம் அண்ணா பஸ் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பஸ் நிலைய கழிவறை அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற லிங்கம்...
குமரி: தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு வாலிபர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், வடிவீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த கலைஞன் (44) என்பவர் பாறைக்காமடத்தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, கோட்டார் செட்டி தெருவைச் சேர்ந்த ராம்கி (23) என்பவர் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ....
குமரி: மீன் பிடி வலையில் சிக்கிய இறந்த திமிங்கலம்
நேற்று (9-ம் தேதி) மிடாலம் கடற்கரை பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, சுமார் 15 அடி நீளமுள்ள இறந்த திமிங்கலம் வலையில் சிக்கியது. குளச்சல் கடலோர காவல் நிலைய போலீசார் விசாரணை...
குமரி: முகநூலில் தந்தை மகளின் படத்துடன் ஆபாச பதிவு – வழக்கு
திருப்பரங்குன்றம் மலை கார்த்திகை தீபம் தொடர்பாக முகநூலில் நண்பரின் கருத்துக்கு பதிலளித்த பைங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், அதற்கு எதிர் கருத்தாக தனது மகளுடன் இருக்கும் படத்தை ஆபாசமாக வெளியிட்ட நபர் மீது...
அருமனை: பஸ்ஸில் ஆசிரியையின் 9 பவுன் நகை பறிப்பு – வழக்கு
குழித்துறையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்ற ஓய்வு பெற்ற ஆசிரியை ரோசம்மாள் (74), நேற்று (9-ம் தேதி) பஸ்ஸில் ஏறியபோது கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அவரது 9 பவுன் நகை திருடப்பட்டுள்ளது. இது...
அஞ்சுகிராமம் தனியார் விடுதியில் போதை விருந்து: தம்பதி உட்பட 7 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே ஒரு தனியார் விடுதியில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களைப் பயன்படுத்தி நடைபெற்ற விருந்து தொடர்பாக, விருந்து ஏற்பாடு செய்த குலசேகரமெ பகுதியைச் சேர்ந்த கோகுல் மற்றும் அவரது...
களியக்காவிளை: வீட்டில் திருட முயன்ற கொள்ளையன் கைது
குழித்துறையைச் சேர்ந்த நாகேந்திரன் நாயர் (64) என்பவரின் வீட்டில் கடந்த 3ஆம் தேதி கதவை உடைத்து திருட முயன்ற சம்பவம் தொடர்பாக, கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த பாபு என்ற கல்யாணராமன்...
நடைக்காவு: சோனியா பிறந்தநாள்; நலஉதவி வழங்கிய எம்எல்ஏ
நடைக்காவு பகுதியில் நேற்று நடைபெற்ற சோனியா காந்தியின் 79-வது பிறந்தநாள் விழாவில், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் 55 ஏழை நோயாளிகளுக்கு தலா ரூ. 5000 மருத்துவ நிதியுதவி...
நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இரட்டை ரயில் பாதை பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், நுள்ளிவிளை பகுதியில் உள்ள பழைய ரயில்வே மேம்பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் அமைக்கும் பணி நாளை தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை...
நுள்ளிவிளை: ரயில்வே பாலம் பணி; போக்குவரத்து மாற்றம்
இரணியல், நுள்ளிவிளையில் ரயில்வே மேம்பாலப் பணி நடைபெற உள்ளதால், நாளை (10 ஆம் தேதி) முதல் திங்கள்நகரில் இருந்து நாகர்கோவிலுக்குச் செல்லும் வாகனங்கள் இரணியல் சந்திப்பில் இருந்து கல்குறிச்சி, தக்கலை வழியாகச் செல்ல...
















