Google search engine

நாகர்கோவிலில் உலக சாதனை சிலம்பாட்ட போட்டி

தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் மற்றும் ஸ்ரீவேலு தேவர் அய்யா அறக்கட்டளை இணைந்து பழவிளை காமராஜர் கல்லூரி மைதானத்தில் நேற்று 600க்கும் மேற்பட்ட சிலம்பாட்ட மாணவமாணவிகள் கலந்து கொண்ட சிலம்பம் உலகசாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நிலத்தடிநீரை பாதிக்கும் சீமைக்கருவேலம் மரம், ஆகாயத்தாமரை, உள்ளிச்செடி போன்றவற்றை அளிக்கும் விதமாக...

நாகர்கோவிலில் பெட்டி கடைக்காரரை தாக்கிய என்ஜினீயர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் வாகையடி தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 50). இவர் கோட்டார் கம்பளம் ரெயில்வே ரோட்டில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடைக்கு வந்த கோட்டார் பகுதியைச்சேர்ந்த என்ஜினீயரான ஹரீஸ் (28) வாழைப்பழம் கேட்டதாகவும், அதற்கு ராமகிருஷ்ணன் பணம் கேட்டதாகவும்...

தக்கலை: கேரளாவுக்கு கடத்திய 3 டன் அரிசி பறிமுதல்

கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையில் குடிமை பொருள் வழங்கல் அதிகாரிகள் நேற்று அழகியமண்டபம் பகுதியில் ரேஷன் பொருட்கள் கடத்தல் தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த டெம்போவை நிறுத்த முயன்றனர். ஆனால் டெம்போ நிற்காமல் வேகமாக சென்றுவிட்டது. அதிகாரிகள் டெம்போவை பின்தொடர்ந்து...

களியக்காவிளை: செம்மண் கடத்திய டெம்போ – ஜே. சி. பி. பறிமுதல்

களியக்காவிளை அருகே ஈத்தவிளை பகுதியில் சட்ட விரோதமாக ஒரு கும்பல் செம்மண் கடத்துவதாக நேற்று போலீசாருக்கு புகார் வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இருந்து சிலர் வாகனத்தில் செம்மண் கடத்துவது தெரியவந்தது. அந்த கும்பல் போலீசாரை பார்த்ததும்...

கொல்லங்கோடு: டெம்போ பேட்டரி திருடியவர் கைது

கொல்லங்கோடு அருகே நீரோடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன் (37). இவருக்குச் சொந்தமான டெம்போவை நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்னால் நிறுத்தியிருந்தார். நேற்று காலையில் பார்த்தபோது வண்டியிலிருந்த பேட்டரி மற்றும் ஜாக்கியை மர்ம நபர்கள் யாரோ திருடிச்சென்றது தெரியவந்தது. இதுசம்பந்தமாக ஜெகன் கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார்....

கன்னியாகுமரி: தலைமை ஆசிரியர்களுடன் மாவட்ட ஆட்சியர் கலந்தாய்வு கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா கலந்து கொண்டு தலைமை ஆசிரியர்கள் மாணவர்களை எவ்வாறு...

கருங்கல்: பைக்குகள் மோதல்; ராணுவ வீரர் உயிரிழப்பு

கருங்கல் அருகே உதயமார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர் சேவியர் செந்தமிழ் பாண்டியன் (58). முன்னாள் ராணுவ வீரர். இவர் குளச்சலில் இருந்து கருங்கல் செல்லும் சாலையில் வெள்ளியாவிளை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த மற்றொரு பைக் இவரது பைக்கில் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் சேவியர் செந்தமிழ்...

வேங்கோடு: முன்விரோதத்தில் கொத்தனார் மீது தாக்குதல்

வேங்கோடு அருகே முண்டபிலா விளை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(44). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது உறவினர்கள் கிங்ஸ்லி (28), ரொபின்சன் (30), வில்சன் (32), ஷாஜி (35) ஆகியோருக்குமிடையே காம்பவுண்ட் சுவர் கட்டுவது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவ...

புதுக்கடை: பெண் மீது தாக்குதல் ; 2 பேர் மீது வழக்கு

புதுக்கடை அருகே பிலாப்பழஞ்சி என்ற இடத்தை சேர்ந்தவர் ஜின்சி (40). இவரது கணவர் ஆல்பர்ட் என்பவர் வெளிநாட்டில் உள்ளார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சரவணா தேவி. சரவணா தேவிக்கும் ஜின்சியின் கணவருக்கும் தொடர்பு உள்ளதாக ஜின்சிக்கு சந்தேகம் ஏற்பட்டு, பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில்...

கொல்லங்கோடு: பார் ஊழியர் மீது தாக்குதல்

கொல்லங்கோடு அருகே பன விளை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (44). இவர் கிராத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பாரில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு கொல்லங்கோடு வெட்டுக்காடு பகுதி சேர்ந்த கோலிங்க்ஸ் (25) என்பவர் மது குடித்தார். மது குடித்துவிட்டு ஸ்நாக்ஸ் கேட்டார். ஸ்நாக்ஸ்...