Google search engine

புதுக்கடை: தாக்குதலில் மூதாட்டி உயிரிழப்பு – வழக்கு பதிவு

தேங்காபட்டணம் பகுதியைச் சேர்ந்த பொன்னேசம் (70) என்பவரின் மகன் ஞானசேகர் (42) மற்றும் அவரது மனைவி ஆஷா இடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக, ஆஷா தனது தாய் வீட்டில் புகார் அளித்தார். இதன் பேரில், 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று ஞானசேகரின் வீட்டிற்குள் புகுந்து அவரை...

நாகர்கோவிலில் வாலிபருக்கு கத்திக்குத்து

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த ரமேஷ் என்பவரை 4 பேர் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். இது தொடர்பாக ரயில்வே போலீசார் மதன், வெங்கடேஷ், முகமது ஆசிஸ் மற்றும் அஜின் ஆகிய நான்கு பேரை நேற்று (மே 19) கைது செய்தனர். இது தொடர்பாக...

குளச்சல்: மது குடித்ததை தாயார் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை

பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்த 32 வயதான கொத்தனார் நிஷாந்த், மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததை அவரது தாயார் கண்டித்ததால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து குளச்சல் போலீசார் வழக்கு...

மார்த்தாண்டம்: கல்லூரி தேர்வுக்கு சென்ற மாணவி மாயம்

திக்குறிச்சி பகுதியை சேர்ந்த மோகன் மகள் அர்ச்சனா (23), மார்த்தாண்டத்தில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கடைசி தேர்வு எழுத செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பின்னர் அர்ச்சனா தனது வீட்டிற்கு போன் செய்து, தான் திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னை...

குமரி: பாரம்பரிய மருத்துவர்களுக்கு அரசு பதிவு வழங்க கோரிக்கை

நாகர்கோவிலில் இந்திய கிளினிக் மருத்துவர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பங்கேற்ற சங்கத் தலைவர் பெனிஸ் ராஜா, பாரம்பரிய மருத்துவத்தை மீண்டும் நிலைநிறுத்த பாரம்பரிய மருத்துவர்களுக்கு அரசு பதிவு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். புதிதாக அமைந்திருக்கும் அரசு இந்தக் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க...

இரணியல்: பிளஸ் 2 முடித்த மாணவி மாயம் ; போலீசில் புகார்

இரணியல் அருகே வெட்டுகாட்டு விளை பகுதியைச் சேர்ந்த சரவணன் மகள் சரண்யா (17) கல்லூரி படிப்பிற்கு தயாராகி வந்தார். சம்பவத்தன்று அருகே உள்ள தபால் அலுவலகம் செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து பெற்றோரின் புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து,...

அருமனை: முத்தாரம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம்

அருமனை மேலத்தெரு முத்தாரம்மன் கோயில் விழாவின் முக்கிய நிகழ்வான அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. ஹோம குண்டத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீரை வேத பண்டிதர்கள் மேளதாளம் முழங்க ஆலயத்தை வலம் வந்து கோபுர கலசத்தில் கும்பாபிஷேகம் நடத்தினர். பட்டாசு வெடித்து வாண வேடிக்கையோடு நடைபெற்ற...

குமரி: டாஸ்மாக் கடையை மூடக் கோரி மக்கள் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூடக் கோரி பொது மக்களும் அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தக் கடையால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் குடிமகன்களின் தொல்லை காரணமாக பெண்கள் அச்சமின்றி நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தக் கடையை மூடினால்...

களியக்காவிளை: வீட்டின் மீது திராவக பாட்டில் வீச்சு- வழக்கு

மடிச்சல் பகுதியைச் சேர்ந்த அஜித் என்பவரின் வீட்டிற்குள் தீயுடன் நுழைந்த தீக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த தீபக் ராஜ் மற்றும் அவருடன் வந்த நபர் ஒருவர், அஜித்தின் வீட்டுக் கதவு மற்றும் ஜன்னல் மீது பாட்டிலில் திரவத்தை வீசியுள்ளனர். இதனால் கதவு, ஜன்னல் உடைந்து சேதமடைந்தன. இது குறித்து...

குமரி: ஸ்டாலின் முதல்வரானது காங்கிரசால்; காங். தலைவர் பேட்டி

காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார், கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நன்றி தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாங்கள் யாரின் முதுகிலும் குத்தவில்லை. 2016, 2021 ஆண்டுகளில் காங்கிரஸ் தொண்டர்கள் வேலை பார்த்த அடிப்படையில் தான் ஸ்டாலின் முதல்வராக இருந்தார். கடந்த தேர்தலில் தமிழக மக்கள்...