இரவிபுத்தன்துறை: கடல் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கூட்டம் இரவிபுத்தன்துறையில் நடந்தது. மத்திய கடல் மீன்வளம் ஆராய்ச்சி நிறுவனத்தின் கொச்சி தலைமை அதிகாரி முனைவர் ஷோபா தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்திற்கு குளச்சல் மீன்வளத்துறை உதவி இயக்குநர்...
திற்பரப்பு : பூட்டப்பட்டு கிடந்த புறக்காவல் நிலையம் திறப்பு
சுற்றுலாத்தலமான திற்பரப்பு அருவிக்கு நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு பாதுகாப்புக்காக போலீஸ் புறக்காவல் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பணியில் இருந்த போலீசார் அருவி மற்றும்...
புதுக்கடை: தென்னையிலிருந்து தொழிலாளியை மீட்ட தீயணைப்பு துறை
புதுக்கடை அருகே பைங்குளம் பகுதி தேங்காய்பாறை விளையை சேர்ந்தவர் மோகன் தாஸ் (67). இவர் தேங்காய் பறிக்கும் தொழிலாளி. நேற்று வீட்டின் அருகே தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க ஏறியுள்ளார். அப்போது தென்னை...
கிருஷ்ணாபுரம் குளக்கரை பகுதி மக்கள் குமரி ஆட்சியரிடம் மனு
நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி மகளிர் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் தலைமையில் மாவட்ட தலைவர் தீபக் சாலமன் மற்றும் கிருஷ்ணாபுரம் பொதுமக்கள் ஏராளமானோர் மனு ஒன்றை...
நாகர்கோவிலில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உதவி பொறியாளர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் கோபகுமார் தலைமையில் சாலை பராமரிப்பு ஊழியர்கள் நேற்று (ஜனவரி 23) ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், சாலை பணியாளர்களின் 41 மாத...
மண்டைக்காடு: திருமண ஏக்கம்;ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை
மண்டைக்காடு அருகே உள்ள பரப்பற்று பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கண்ணன் (38). ஆட்டோ டிரைவரான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மேலும் கண்ணனுக்கு மதுப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. தனக்கு திருமணம் நடக்காததால்...
குமரி: பிரச்சனைக்குரிய பன்றி பண்ணையை அகற்றிய அதிகாரிகள்
கடையால் பேரூராட்சியில் ஆறு காணி, பத்து காணி போன்ற பகுதிகளில் ஏராளமான பன்றி பண்ணைகள் செயல்பட்டு வந்தன. இந்த பண்ணைகளுக்கு கேரளாவில் இருந்து உணவு மற்றும் இறைச்சி கழிவுகள் கொண்டுவரப்பட்டன. இதனால் அந்த...
திருவட்டாறு: ஆதிகேசவன் கோயிலில் மத்திய அமைச்சர் தரிசனம்
திருவட்டாரில் பிரதி பிரசித்தி பெற்ற ஆதிகேசவ பெருமாள் கோயில் உள்ளது. நேற்று இந்த கோவிலுக்கு மத்திய அமைச்சரும், பிரபல மலையாள நடிகருமான சுரேஷ் கோபி சாமி தரிசனம் செய்ய வந்தார். ஒற்றைக்கால் மண்டபத்தில்...
களியங்காடு சிவன் கோயிலில் தேய்பிறை சிறப்பு பூஜை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் களியங்காடு சிவபுரம் சிவன் கோவிலில் அமைந்துள்ள கால பைரவர் சன்னதியில் தைமாத தேய்பிறை அஷ்டமியை யொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதை யொட்டி காலை 10. 30...
குமரி: குற்றங்களைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க அறிவுரை
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் குற்ற நடவடிக்கைகள் குறித்தான ஆய்வுக் கூட்டம் நேற்று நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள சமூகநல கூடத்தில் மாவட்ட எஸ். பி. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்...
















