தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறை ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்.
நாகர்கோவிலில் தமிழ்நாடு அரசு கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து பணியிடங்களுக்கும் பதவி உயர்வு, கலந்தாய்வு முறையில் மண்டல ஒதுக்கீடு, 6 மணிக்கு மேல்...
குமரியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்
குமரி மாவட்டத்தில் இன்று 8ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் மக்கள் தொடர்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாகர்கோவில் மாநகராட்சி 38வது வார்டுக்கு கோட்டார் எம்டிபி மஹால், குழித்துறை நகராட்சி...
திருவிதாங்கோட்டில் மஹான் வலியுல்லாஹ் ஆண்டுவிழா துவக்கம்
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் ஆத்மீக சுடரொளி மஹான் மாலிக் முஹம்மது ஸாஹிப் வலியுல்லாஹ் (ர.அ) அவர்களின் ஆண்டுவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அழகியமண்டபம் புஹாரியா பள்ளிவாசலிலிருந்து ஊர்வலமாக புறப்பட்ட கொடி, திருவிதாங்கோடு...
குமரி: அதிகாதிகள் 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு
கடையாலுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் பராமரிப்பு பணிக்காக ஒதுக்கப்பட்ட 13 லட்சம் ரூபாயில் 5 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் முறைகேடு நடந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக குமரி...
பளுகல்: விபத்தில் 10ம் வகுப்பு மாணவன் பிளஸ்2 மாணவி படுகாயம்
பளுகல் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி சௌமியா (16) மற்றும் 10ம் வகுப்பு மாணவர் நிகில் (14) ஆகியோர் நண்பரின் திருமண நிகழ்ச்சிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். வேகமாகச் சென்றதில், பைக்...
மார்த்தாண்டம்: 16 பைக்குகளுக்கு பூட்டு ;போலீசார் நடவடிக்கை
மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள பார்க்கிங் ஏரியாவில் பயணிகள் தங்கள் பைக்குகளை பல நாட்களாக நிறுத்திவிட்டு வெளியூர் செல்வதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில், நேற்று...
குமரி: அதிகாலை அந்த நேரத்தில்…பெண் அதிர்ச்சி
நேற்று அதிகாலை விண்ணூர் பழஞ்சி வீட்டை சேர்ந்த உஷா (50) சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, மறைந்திருந்த மர்ம திருடன் அவரது கழுத்தில் இருந்த தங்க தாலிக் செயினை அறுத்துக்கொண்டு தப்பி...
குளச்சல்: திருட சென்றவர் பெண்ணுக்கு பாலியல் – கைது
கன்னியாகுமரி மாவட்டம் கீழமுட்டம் பகுதியைச் சேர்ந்த சகாய ஜோஸ் ஆண்டனி (21) என்பவர், குளச்சல் பகுதியில் ஒரு வீட்டில் நள்ளிரவில் புகுந்து, தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் ஆடையின் அந்தரங்கப் பகுதியை கத்திரிக்கோலால் வெட்டி...
நாகர்கோவிலில் மகனை தேடிச் சென்றவர் கொலை
நாகர்கோவில் சரலூர் பகுதியைச் சேர்ந்த ராஜகுமார் (55) என்பவர், தனது மகனைத் தேடிச் சென்றபோது உறவினர்களுடன் ஏற்பட்ட தகராறில் கால்வாயில் விழுந்து படுகாயமடைந்து உயிரிழந்தார். இது தொடர்பாக கோட்டார் போலீசார் நான்கு பேரை...
நாகர்கோவிலில் ஆதி தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
குமரி மாவட்ட ஆதி தமிழர் கட்சி சார்பில் நேற்று நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் குமரேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், குமரி மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை...
















