கருங்கல்: வீடு புகுந்து பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு
உதயமார்த்தாண்டம் பகுதியில் வசிக்கும் ஜெயந்தி (52) என்பவர் வீட்டில் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் அவரது கழுத்தில் இருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றார். சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்தச் சங்கிலியைப் பறித்த நபர் தப்பி ஓடிவிட்டான்....
குமரியில்: பள்ளி வாகனங்கள் ஆய்வு; மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, பள்ளி வாகனங்கள் வருகிற 16-ம் தேதி காலை 8 மணியளவில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட உள்ளன. அனைத்து பள்ளி நிர்வாகங்களும் தங்கள் வாகனங்களை இந்த ஆய்வில் தவறாது உட்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
குமரியில்: கால்வாய் புனரமைப்பு பணிகளை கலெக்டர்
கன்னியாகுமரி மாவட்டத்தில், நீர்வளத்துறை சார்பில் இரணியல் மற்றும் கருங்கல் கிளை கால்வாய் புனரமைப்பு பணிகள் ரூ. 12.50 கோடியிலும், நெய்யாறு கால்வாய் நிரந்தர தடுப்பு சுவர் பணிகள் ரூ. 80 லட்சத்திலும் நடைபெற்று வருகின்றன. மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா இன்று இப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்....
குமரியில்: கடலலையில் சிக்கிய சிறுமி.. மீட்புப் பணி தீவிரம்
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டம் கீழ் மிடாலம் கிராமத்தில், இன்று பிற்பகல் சுமார் மூன்று முப்பது மணி அளவில் கடற்கரைக்குச் சென்ற முருகன் என்பவரது இரண்டு குழந்தைகளில், 14 வயது சிறுமி சுருதி கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டார். சிறுவன் நீந்தி தப்பி வந்துள்ளான். சம்பவம் அறிந்து...
கருங்கல்: வீடு புகுந்து பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு
உதயமார்த்தாண்டம் பகுதியில் வசிக்கும் ஜெயந்தி (52) என்பவர் வீட்டில் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் அவரது கழுத்தில் இருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றார். சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்தச் சங்கிலியைப் பறித்த நபர் தப்பி ஓடிவிட்டான்....
குமரியில்: தீ குளித்த தவெக செயலாளர் உயிரிழப்பு
கூடங்குளம் அருகே செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றி கழக கிளைச் செயலாளர் இசக்கியப்பன்(41), விஜய் ஆட்சி அமைக்க அனுமதி வழங்க வலியுறுத்தி தனது வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். படுகாயமடைந்த நிலையில் நாகர்கோவிலில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று...
ரீத்தாபுரம்: குளத்தில் ஆபத்தாக விழுந்து கிடக்கும் மரம்
குளச்சல் அருகே ரீத்தாபுரம் பேரூராட்சியில் உள்ள கரையாக்குளம் விவசாயத்திற்கும், 3 ஆழ்குழாய் கிணறுகளுக்கும் ஆதாரமாக உள்ளது. கடந்த ஒரு வருடமாக குளத்தின் படித்துறை பகுதியில் விழுந்து கிடக்கும் மரத்தால் பொதுமக்கள் குளிப்பதற்கு சிரமப்படுகின்றனர். அடுத்த மாதம் தென் மேற்கு பருவமழை தொடங்குவதற்குள் மரத்தை அகற்ற வேண்டும் என...
குலசேகரம்: டெம்போ மோதி 4 வயது குழந்தை சாவு
நாகக்கோடு பகுதியைச் சேர்ந்த பிரின்ஸ் என்பவரின் 4 வயது மகன் திஷான், சர்ச் திருவிழாவில் கலை நிகழ்ச்சியில் பங்கேற்க நடன ஒத்திகை முடிந்து வீடு திரும்பும் போது, எதிரே வந்த டெம்போ மோதி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து...
பிஎஸ்என்எல் நெட்வொர்க் சீர்குலைவு: மக்கள் கொந்தளிப்பு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறுகாணி, பத்துகாணி, ஒருநூறாம்வயல், களியல் உள்ளிட்ட பல பகுதிகளில் பிஎஸ்என்எல் நெட்வொர்க் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒருநூறாம்வயல் பகுதியில் வீட்டின் உள்ளே தமிழக நெட்வொர்க்கும், வெளியே கேரள நெட்வொர்க்கும் கிடைப்பதால் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பேணு பகுதியில் டவர் இருந்தும் பயனில்லாமல்...
நாகர்கோவிலில் சாலையோரம் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு
நாகர்கோவில் கோட்டார் முதல் சவேரியார் கோவில் வரை சாலையோரம் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதசாரிகள் சிரமப்படுவதோடு, விபத்துகளும் நிகழும் அபாயம் உள்ளது. இந்தச் சூழலில், போக்குவரத்தைச் சீரமைத்து விபத்துகளைத் தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சமூக ஆர்வலர்கள்...













