கனடா பிரதமர் மார்க் கார்னி 4 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வருகிறார். இந்தியா - கனடா இடையே நெருங்கிய நட்புறவு நீடித்து வந்தது. ஆனால் கனடா முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சிக்காலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி கனடாவை சேர்ந்த காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கொலையில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு...
‘பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதியம் வழங்கிய நிதியை விட காஷ்மீர் வளர்ச்சிக்கான பட்ஜெட் 2 மடங்கு அதிகம்’
admin - 0
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 61-வது கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய பாகிஸ்தான், ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி குறித்து தவறான தகவல்களை கூறியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய பிரதிநிதி அனுபமா சிங் பேசியதாவது: காஷ்மீரில் கடந்தாண்டு திறக்கப்பட்ட உலகின் மிக உயரமான ரயில் பாலம் போலி என்றால், பாகிஸ்தான் மாயா ஜால உலகில் இருப்பது போல் உள்ளது. பொறாமை காரணமாக பாகிஸ்தான் தொடர்ச்சியாக பொய் தகவல்களை...
எப்ஸ்டீன் கோப்புகளில் 2 இளம்பெண்களுடன் இருக்கும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் புகைப்படம் வெளியாகி சர்ச்சை
admin - 0
மறைந்த புகழ்பெற்ற வான் இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், 2 இளம்பெண்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன்.
இதற்காக அவர் தனி தீவையே வாங்கி வைத்திருந்தார். கடந்த 2019-ல் கைதாகி சில மாதங்களிலேயே நியூயார்க் சிறையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே, எப்ஸ்டீன் தனது வாடிக்கையாளர்களுடனான உரையாடல்கள், புகைப்படங்கள்,...
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மற்றும் அந்நாட்டின் இரண்டு மாகாணங்கள் மீது வெள்ளிக்கிழமை அன்று வான்வழி தாக்குதலில் பாகிஸ்தான் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை ஆப்கானிஸ்தான் அரசு செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.
முன்னதாக, பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதலுக்கு வியாழக்கிழமை அன்று ஆப்கானிஸ்தான் ராணுவம் பதிலடி கொடுத்தது. இதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 55 பேர் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் தெரிவித்தது. மேலும், தங்கள் நாட்டு வான் பரப்புக்குள் நுழைந்த பாகிஸ்தான்...
இலங்கையில் கடந்த 2019 ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் ஞாயிறு அன்று தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 11 இந்தியர்கள் உட்பட 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்புடைய உள்ளூரைச் சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதாக தெரியவந்தது. இந்த வழக்கில் முன்னாள் உளவுத் துறை தலைவர் சுரேஷ் சாலே நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். ஈஸ்டர்...
“பயங்கரவாதத்துக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை” – இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை
admin - 0
இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவளிப்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இதை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்தார்.
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டுக்கு சென்றுள்ளார். அங்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அப்போது இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான வரலாற்று ரீதியான பிணைப்பு குறித்து தெரிவித்தார்.
“கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் உயிரிழந்த மற்றும்...
ஈரான் மீது தாக்குதல் நடத்துவது ஆபத்தை அதிகரிக்கும் என அமெரிக்காவின் கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் எச்சரித்ததாக வெளியான தகவலை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சமூக ஊடக பதிவில், ‘‘ஈரானுடன் நாம் போருக்குச் செல்வதை ஜெனரல் டேனியல் கெய்ன் எதிர்க்கிறார் என்று போலி செய்தி ஊடகங்களில் இருந்து பல கதைகள் பரவி வருகின்றன. இது 100%...
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றார். இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி இன்று உரை நிகழ்த்துகிறார். இதன்மூலம், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெறுகிறார்.
ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதல் போக்கால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றார்....
ரஷ்ய பெண்கள் உடனான உறவை ஒப்புக்கொண்ட பில் கேட்ஸ் – எப்ஸ்டீன் விவகாரத்தில் மன்னிப்பு கோரினார்!
admin - 0
எப்ஸ்டீன் கோப்புகள் சர்ச்சையில் சிக்கிய மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், கேட்ஸ் அறக்கட்டளை ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், எப்ஸ்டீனுடனான தனது தொடர்புகளை ஒரு பெரிய தவறு என்றும் அவர் கூறியுள்ளார்.
தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனின் கோப்புகள் சமீபத்தில் வெளியாகி சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. எப்ஸ்டீனுடன் தொடர்பு இருப்பதாகக் காட்டப்படும் பிரபலங்கள், அரசியல்வாதிகள், தலைவர்கள் உள்ளிட்ட பலரில் பில்கேட்ஸும் ஒருவராக உள்ளார்.
எப்ஸ்டீன் கோப்புகளில் மின்னஞ்சல்கள்,...
‘‘தீவிரவாதத்தை எதுவும் நியாயப்படுத்த முடியாது ’’ என்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி திட்டவட்டமாகக் கூறினார்.
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று இஸ்ரேல் சென்றார். டெல் அவிவ் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கட்டியணைத்து உற்சாகமாக வரவேற்றார். அங்கு இரு நாட்டு தேசிய கீதங்களையும் ராணுவ பேண்ட் குழுவினர் இசைத்தனர். பின்னர், நாடாளுமன்றத்துக்கு இருவரும் சென்றனர்.
இஸ்ரேல் நாடாளுமன்றம் ‘நெசட்டில்’ பிரதமர் மோடி...










