சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விவாகரத்து வழக்கில் ரூ.15,000 கோடிக்கு பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு
admin - 0
தமிழகத்தின் தஞ்சாவூரை பூர்விகமாகக் கொண்ட ஸ்ரீதர் வேம்பு (58), சென்னை ஐஐடி-யில் பயின்று உயர் கல்விக்காக அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு கடந்த 1994-ல் பிஎச்டி பட்டம் பெற்றார். 1996-ல் கலிபோர்னியாவில் அட்வென்ட்நெட் நிறுவனத்தை தொடங்கினார். கடந்த 2009-ல் நிறுவனத்தின் பெயர் சோஹோ என்று மாற்றம் செய்யப்பட்டது.
கடந்த 1993-ம் ஆண்டில் பிரமிளா சீனிவாசனை, ஸ்ரீதர் வேம்பு திருமணம் செய்தார். இத்தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த 2019-ல்...
“ஈரான் போருக்கு முழுமையாகத் தயாராக உள்ளது. அதேநேரத்தில் பேச்சுவார்த்தைக்கும் தயாராக இருக்கிறது” என்று அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார்.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற வெளிநாட்டுத் தூதர்களின் மாநாட்டில் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட உரையில் பேசிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, "ஈரான் இஸ்லாமியக் குடியரசு போரை நாடவில்லை; ஆனால், போருக்கு முழுமையாகத் தயாராக உள்ளது. நாங்கள் பேச்சுவார்த்தைக்கும் தயாராக இருக்கிறோம்.
ஆனால், அந்தப் பேச்சுவார்த்தைகள் நியாயமானதாகவும்,...
ட்ரம்ப் அத்துமீறி நடந்தால் அமெரிக்க படை, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம்: ஈரான் எச்சரிக்கை
admin - 0
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அமெரிக்க படைகள், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் சபாநாயகர் முகமது பகர் காலிபஃப் எச்சரித்துள்ளார்.
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டதால், அந்நாட்டின் மீது சர்வதேச தடைகள் விதிக்கப்பட்டன. இதன் காரணமாக ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. இதனால் ஈரான் மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக கடந்த மாதம் 28ம் தேதி போராட்டத்தில் குதித்தனர். இவர்கள் மீது ஈரான் பாதுகாப்பு படையினர் தாக்குதல்...
பாகிஸ்தான் ராணுவமும் அமெரிக்க ராணுவமும் இணைந்து தீவிரவாத தடுப்பு பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் கரியன் மாவட்டத்தில் பாபி என்ற இடத்தில் தேசிய தீவிரவாத தடுப்பு மையம்(என்சிடிசி) செயல்பட்டு வருகிறது. இங்கு அமெரிக்க ராணுவமும், பாகிஸ்தான் ராணுவமும் இணைந்து தீவிரவாத தடுப்பு பயிற்சியை மேற்கொள்கின்றன.
இது குறித்து பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் ராணுவமும் அமெரிக்க ராணுவமும் இணைந்து 13-வது கூட்டுப் பயிற்சியை ‘இன்ஸ்பைர்ட் கேம்பிட்-26’ என்ற பெயரில்...
வெனிசுலாவில் கச்சா எண்ணெய் எடுப்பது குறித்து அமெரிக்க எண்ணெய் நிறுவன நிர்வாகிகளுடன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். அப்போது அதிபர் ட்ரம்ப் கூறியதாவது:
மக்களுக்கு என்னைப் பிடிக்கிறதோ, இல்லையோ, நான் மிகப் பெரிய அளவில் நடைபெறவிருந்த 8 போரை நிறுத்தினேன். இவற்றில் சில 36 ஆண்டுகள், 32 ஆண்டுகள் நடைபெற்றவை. இந்தியா - பாகிஸ்தான் போரில் 8 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன....
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள பதின் பகுதியில் உள்ள ரகோ கோல்ஹி கிராமத்தில் கைலாஷ் கோலி என்ற இந்து இளைஞர் வசித்து வந்தார்.
ஏழை விவசாயியான இவர், சர்ஃபரஸ் நிசாமணி என்பவரது நிலத்தில் குடிசை வீடு கட்டினார். இதற்காக சர்ஃபரஸ் நிசாமணி, கைலாஷ் கோலியை சுட்டுக் கொன்றார். இவர் இப்பகுதியில் செல்வாக்குமிக்க நில உரிமையாளர்.
இந்த சம்பவத்தை கண்டித்து கைலாஷ் கோலி குடும்பத்தினர் மற்றும் அங்குள்ள இந்துக்கள் அவரது உடலை சாலையில்...
அமெரிக்க - இந்திய வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக அதிபர் ட்ரம்ப்புடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேசாததே ஒப்பந்தம் நிறைவேறாததற்குக் காரணம் என்று அமெரிக்க வர்த்த அமைச்சர் ஹோவார்டு லூட்னிக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகப் பேசிய ஹோவார்டு லூட்னிக், ‘‘இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி, பின்னர் அந்த நாடுகளுடன் பல ஒப்பந்தங்களை நிறைவேற்றினோம். இந்த ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாகவே, அமெரிக்க - இந்திய ஒப்பந்தம்...
டென்மார்க்கிடம் இருந்து கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்கா புது வியூகம்: நபருக்கு தலா ரூ.90 லட்சம் வழங்க முடிவு
admin - 0
ஐரோப்பிய நாடான டென்மார்க்கிடம் இருந்து கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்கா புதிய வியூகத்தை வகுத்துள்ளது.
ஆர்டிக் பகுதியில் உலகின் மிகப்பெரிய கிரீன்லாந்து தீவு அமைந்திருக்கிறது. பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி ஆகிய ஐரோப்பிய நாடுகளின் பரப்பளவுக்கு இணையாக கிரீன்லாந்து பரந்து விரிந்துள்ளது.
கடந்த 1814-ம் ஆண்டு முதல் இந்த தீவு ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. ஆர்டிக் பகுதியில் மிக நீண்டகாலமாக ரஷ்யா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அண்மைகாலமாக...
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அரசு 50 சதவீத வரியை விதித்து வருகிறது.
வரி விதிப்பு தொடர்பாக இருநாடுகளின் மூத்த அதிகாரிகள் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இதுகுறித்து அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் கூறியதாவது: இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு விட்டது. வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அதிபர் ட்ரம்பை, பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு...
ரஷ்யாவும் உக்ரைனும் 2022 பிப்ரவரி முதல் போரிட்டு வருகின்றன. இதில் ஏராளமானோார் உயிரிழந்தனர். இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா நேற்று முன்தினம் இரவு கடும் தாக்குதல் நடத்தியது.
இதுகுறித்து உக்ரைன் அதிகாரிகள் நேற்று கூறுகையில், “36 ஏவுகணைகள், 242 டிரோன்களை பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கீவ் நகரில் 4 பேர் இறந்தனர். 22 பேர் காயம் அடைந்தனர்” என்றனர். இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம்...
