Google search engine
கூட்​டுறவு பயிர் கடன்​களை தள்​ளு​படி செய்​யக்​கோரி சென்​னை​யில் விவ​சா​யிகள் பேரணி நடத்​தினர். தவெக தனது தேர்​தல் அறிக்​கை​யில் அளித்த வாக்​குறு​தி​யின்​படி, கூட்​டுறவு பயிர் கடன்​களை உடனடி​யாக தள்​ளு​படி செய்ய வலி​யுறுத்​தி, தமிழக விவ​சா​யிகள் பாது​காப்பு சங்​கம் மற்​றும் விவ​சாய சங்​கங்​களின் கூட்​டமைப்பு சார்​பில் சென்​னை​யில் நேற்று பேரணி நடை​பெற்​றது. எழும்​பூர் சித்ரா திரையரங்​கம் முதல் எல்​.ஜி. சாலை சந்​திப்பு வரை நடை​பெற்ற இந்​தப் பேரணிக்​கு, சங்​கத்​தின் நிறு​வனர் ஈசன் முரு​க​...
தமிழகத்தில் உள்ள கோயில்களில் நேரடியாகவும், ஊடகங்களுக்குத் தெரியாமலும் ரகசியமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றின் அடிப்படையில் சீர்திருந்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் எஸ்.ரமேஷ் தெரிவித்தார். திருச்சி திருவானைக்காவலில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் எஸ்.ரமேஷ், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கிழக்கு கோபுரம் சீரமைப்புப் பணிகளில் தாமதம் நிலவி வந்த நிலையில், சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி பணிகளை துரிதப்படுத்தி உள்ளோம்....
பேர​வைத் தலை​வருக்கு எதி​ராக தீர்​மானம் கொண்​டு​வரும்​போது ஆதர​வாக வாக்​களித்​தால் ரூ.35 கோடி தரு​வ​தாகக்​கூறி தன்​னிடம் திமுக​வினர் குதிரை பேரத்​தில் ஈடு​பட்​ட​தாக தவெக எம்​எல்ஏ இளை​ய​ராஜா அளித்த புகாரின் பேரில் சென்னை அரும்​பாக்​கத்​தைச் சேர்ந்த யூடியூபர் திரு​நாவுக்​கரசு உள்​ளிட்ட பலரை போலீஸார் கைது செய்​துள்​ளனர். இந்த வழக்​கில் முக்​கிய நபர்​களாகக் கருதப்​படும் செந்​தில் பாலாஜி மற்​றும் அவரது சகோ​தரர் அசோக்​கு​மார் ஆகிய இரு​வருக்​கும் போலீ​ஸார் சம்​மன் அனுப்​பி​யிருந்​தனர். இரு​வரும் விசா​ரணைக்கு ஆஜராகாமல் தலைமறை​வாகி​யுள்ள...
தமிழக வாழ்​வுரிமை கட்​சித் தலை​வர் தி.வேல்​முரு​கன் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: கோய​முத்​தூர் அடுத்த மதுக்​கரை அருகே தல்​மனம்​பாறை கிராமத்​தில் தென்​னந்​தோப்​பு​களுக்கு கடந்த 4-ம் தேதி வந்த 2 லாரி​களை வழிமறித்து பார்த்​த​போது, மத்​திய அரசு விவ​சா​யிகளுக்கு மானிய விலை​யில் வழங்​கும் 500 பாரத் யூரியா மூட்​டைகள் இருந்​தன. தகவல் அறிந்து வந்த காவல்​துறை​யினர், வேளாண்​மைத் துறையினர் உர மூட்​டைகளைப் பறி​முதல் செய்​து, தென்​னந்​தோப்​புக்கு மத்​தி​யில் இருந்த தொழிற்​சாலை​யில் ஆய்வு செய்​தனர். அப்​போது,...
திருச்​செந்​தூர் கோயில் தரிசன கட்டண உயர்வு தொடர்பாக பொது​மக்​கள் ஜூலை 21 வரை ஆட்​சேபனை​களை தெரிவிக்​கலாம் என உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. தூத்​துக்​குடி மாவட்​டம் திருச்​செந்​தூரை சேர்ந்த ராம்​கு​மார் ஆதித்தன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​: இந்து சமய அறநிலை​யத் துறை​யின் கட்​டுப்​பாட்​டில் உள்ள கோயில்​களில் தரிசனக் கட்​ட​ணம், சிறப்பு பூஜை கட்​ட​ணம் உள்​ளிட்​டவை கோயில் தக்​கார் அல்​லது அறங்​காவலர் குழு தீர்​மானத்​தின்...
தமிழக ஆளுநருக்கு புதிய பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக உள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரின் தனி பாதுகாப்பு அதிகாரியாக (எஸ்.பி) ரகுபதி ஐபிஎஸ் பணியாற்றி வந்தார். தற்போது அவர் மாற்றப்பட்டு, புதிய பாதுகாப்பு அதிகாரியாக வி.பிரசன்னகுமார் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் கே.மணிவாசன் பிறப்பித்துள்ளார்.
பு​தி​தாக அமைக்​கப்​பட்டு வரும் கடல்​நீரை குடிநீ​ராக்​கும் திட்​டப் பணி​களை விரைந்து முடித்து, பொது​மக்​கள் பயன்​பாட்​டுக்கு கொண்​டுவர வேண்​டுமென, முதல்​வர் விஜய் அதி​காரி​களுக்கு அறி​வுறுத்​தி​னார். செங்​கல்​பட்டு மாவட்​டம், மாமல்​லபுரம் அருகே நெம்​மேலி​யில் சென்னை குடிநீர் வழங்​கல் மற்​றும் கழி​வுநீரகற்று வாரி​யம் சார்​பில், தின​மும் 110 எம்​எல்டி மற்​றும் 150 எம்​எல்டி உற்​பத்​தித் திறன் கொண்ட 2 கடல்​நீரைக் குடிநீ​ராக்​கும் நிலை​யங்​கள் இயங்கி வரு​கின்​றன. இதன்​மூலம், தென்சென்னை பகு​தி​களில் வாழும் சுமார் 20 லட்​சம்...
பைக் ரேஸில் ஈடு​படு​பவர்​கள் மீதும், சிறு​வர்​களிடம் வாக​னங்​களை கொடுக்​கும் பெற்றோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என காவல் ஆணை​யர் அமல்​ராஜ் எச்​சரித்​துள்​ளார். சென்னை போக்​கு​வரத்து காவல் துறை​யினருடன், ஹுண்​டாய் மோட்​டார் இந்​தியா நிறு​வனம் இணைந்​து, சாலை போக்​கு​வரத்து மேம்​பாட்​டிற்​காக 300 தடுப்​பான்​களை (பேரி​கார்​டு​கள்) வழங்​கும் நிகழ்ச்சி சென்னை எழும்​பூர் ராஜரத்​தினம் மைதானத்​தில் நேற்று நடை​பெற்​றது. இந்​நிகழ்ச்​சி​யில், சென்னை பெருநகர காவல் ஆணை​யர் அமல்​ராஜ் முதன்மை விருந்​தின​ராகக் கலந்து கொண்​டு, ஹுண்​டாய்...
அண்​ணாநகரில் மது​பான சுவை​களில் ஐஸ்கிரீம் விற்​கப்​படு​வ​தாக எழுந்த புகாரைத் தொடர்ந்​து, சம்​பந்​தப்​பட்ட கடை​யில் உணவு பாது​காப்​புத்துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தினர். சென்னை மேற்கு அண்ணா நகர் வெல்​கம் காலனி பகு​தி​யில் பிரபல ஐஸ்​கிரீம் கடை செயல்பட்டு வரு​கிறது இந்​தக் கடை​யில் ஒயின், வோட்​கா, விஸ்​கி, ரம் போன்ற உலகத் ​தரம் வாய்ந்த மது​பானங்​களின் சுவை​களில் (Flavors) ஐஸ்​கிரீம்​கள் விற்​பனை செய்​யப்​படு​வ​தாக சமீபத்​தில் சமூக வலை​தளங்​களில் விளம்​பரங்​கள் வெளி​யாகி, பெரும் அதிர்ச்​சியை...
த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்களிடம் பேரம் பேசிய விவகாரத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கடிந்து கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்களிடம் பேரம் பேசியதன் பின்னணியில், ஸ்டாலினின் உத்தரவு எதுவுமே இல்லை. இந்த தகவல் அறிந்து, கோபம் அடைந்த ஸ்டாலின், அவசர ஆலோசனை நடத்தினார். அதில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, மருமகன் சபரீசன் உள்ளிட்ட நெருங்கிய வட்டத்தினர் மட்டுமே பங்கேற்றனர்.அப்போது, 'தி.மு.க., - அ.தி.மு.க., இணைந்து ஆட்சி அமைக்கும்...