Google search engine
மேகே​தாட்​டு​வில் படிக்​கட்​டு, இரும்பு கம்​பிகள் நடப்​பட்டு அணை கட்​டு​மானத்​துக்​காக அந்த மாநில அரசு அடை​யாளப்​படுத்தி உள்​ள​தாக தமிழக காவிரி விவ​சா​யிகள் சங்​கத்​தின் பொதுச் செய​லா​ளர் பி.ஆர்​.​பாண்​டியன் தெரி​வித்​துள்​ளார். கர்​நாடக மாநிலம் மேகே​தாட்​டு​வில், அந்த மாநில அரசு அணை கட்​டு​மானப் பணிக்​காக மேற்​கொண்​டுள்ள முன்​னேற்​பாடு​கள், இரும்​புக் கம்​பிகள், புதி​தாக அமைக்​கப்​பட்ட படிக்​கட்​டு​கள் உள்​ளிட்ட பணி​களை பி.ஆர்​.​பாண்​டியன் நேற்று பார்​வையிட்​டார். பின்​னர் ஓசூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் தெரி​வித்​த​தாவது: கர்​நாடக மாநிலத்​தின் முக்​கிய சுற்​றுலாத்...
திரு​வேற்​காட்​டில் திமுக நிர்​வாகி இல்ல திருமண விழா நேற்று நடை​பெற்​றது. இதில் திமுக இளைஞரணி செய​லா​ள​ரும், எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான உதயநிதி ஸ்டா​லின், நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் கலந்து கொண்டு மணமக்​களை வாழ்த்​தினர். விழா மேடை​யில் இரு​வரும் கட்​டியணைத்​துக் கொண்​டனர். பிறகு அரு​கருகே அமர்ந்து பேசிக் கொண்​டிருந்​தனர். விரை​வில் நடக்​க​வுள்ள இடைத்​தேர்​தலில் சீமானை பொதுவேட்​பாள​ராக நிறுத்​தி, தவெக​வுக்கு நெருக்​கடி கொடுக்க திமுக, அதி​முக தயா​ராகி வரு​வ​தாக கூறப்​படும் நிலை​யில் இந்த...
தமிழக அரசின் சார்​பில் 15 ஆண்​டு​களுக்கு பிறகு உலகத் தமிழ் மாநாட்டை நடத்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து ஆலோ​சனை நடத்த அமைச்​சர் ராஜ்மோகன் அமெரிக்கா​வுக்கு பயணம் மேற்​கொண்​டுள்​ளார். மறைந்த முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் தலை​மை​யில் கடந்த 2010-ம் ஆண்டு கோவை​யில் உலகத் தமிழ் செம்​மொழி மாநாடு பிரம்​மாண்​ட​மாக நடத்​தப்​பட்​டது. இந்​நிலை​யில் 15 ஆண்​டு​களுக்​குப் பிறகு உலகத் தமிழ் மாநாட்டை மீண்​டும் நடத்த தமிழக அரசு தற்​போது திட்​ட​மிட்​டுள்​ளது. இதற்​கான முதற்​கட்ட பணி​கள் முதல்வரின்...
தவெக அரசுக்கு கவசமாகவும், கேடயமாகவும் மதிமுக இருக்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (ஜூலை 5) கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவுக்கு திமுக ஆதரவு அளித்து, பழனிசாமியை முதல்வராக்குவது என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டது உண்மை என ஐயூஎம்எல் தலைவர் காதர் மொய்தீன் கூறியுள்ளார். அவ்வாறு எடுத்திருந்தால் அதைவிட...
தவெக ஆட்சியைக் கவிழ்க்க சதி நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, கைதானவர்கள் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாருக்கு சென்னை திருவல்லிக்கேணி போலீஸார் சம்மன் வழங்கிய நிலையில், இருவரும் இன்று விசாரணைக்கு ஆஜராவார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக...
சென்ட்​ரல் நிலை​யம் அருகே பெற்​றோருடன் தூங்​கிக் கொண்​டிருந்த ஜார்​க்கண்ட் மாநில சிறுமியை கடத்​திச் சென்ற பெயின்ட்​டரை, ஆட்டோ ஓட்​டுநர் சாமர்த்​தி​ய​மாக தடுத்து நிறுத்​தி​ய​தால், போலீ​ஸார் சிறுமியை பத்​திர​மாக மீட்டு பெற்​றோரிடம் ஒப்​படைத்​தனர். ஜார்​க்கண்ட் மாநிலத்​தைச் சேர்ந்​தவர் ஷனிஜல் தாஸ் (56). இவர் தனது மனைவி மற்​றும் 2 குழந்​தைகளு​டன் திருச்​சி​யில் தங்கி விவ​சா​யத்தில் ஈடு​பட்டு வரு​கிறார். இவர் குடும்​பத்​தினருடன் சொந்த ஊருக்கு செல்​வதற்​காக, சென்னை சென்ட்​ரல் ரயில் நிலை​யத்​துக்கு வந்​திருந்​தார். ரயில்...
கண்ணகி நகர், எழில் நகர் ஆகிய திட்டப் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில், சீரமைப்பு பணிகளை விரைவில் முடிக்க வேண்டுமென, வீட்டுவசதித் துறை அமைச்சர் ராஜ்குமார் உத்தரவிட்டார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், சென்னையை அடுத்த கண்ணகி நகர் மற்றும் எழில்நகர் பகுதிகளில் அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் சீரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை வீட்டுவசதித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார் நேற்று முன்தினம் பார்வையிட்டு ஆய்வு...
குரூப்-1 தேர்​வுக்​கான காலிப்​பணி​யிடங்​களை 200 ஆக அதி​கரிக்க வேண்​டும் என இந்​திய கம்​யூனிஸ்ட் அனைத்​திந்​திய இளைஞர் பெரு​மன்​றம் மாநிலத் தலை​வர் இரா.தமிழ்​பெரு​மாள், முதல்​வர் விஜய்க்கு எழுதிய கடிதத்தில் ஏழை, எளிய இளைஞர்​களுக்​குத் தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் (டிஎன்​பிஎஸ்​சி) நடத்​தும் போட்​டித் தேர்வு பெரும் நம்​பிக்​கை​யாக இருந்து வரு​கிறது. ஆண்​டு​தோறும் லட்​சக்​கணக்​கான இளைஞர்​கள் பல்​வேறு பொருளா​தார நெருக்​கடிகளை எதிர்​கொண்டு தேர்வு எழுதுகின்​றனர். இதில் துணை ஆட்​சி​யர், உதவி ஆணை​யர், மாவட்ட பதி​வாளர்...
சி.​விஜய​பாஸ்​கர், எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் உள்​ளிட்ட 4 முன்​னாள் அமைச்​சர்​கள் மற்​றும் முன்​னாள் எம்​எல்​ஏக்​கள், மாவட்ட நிர்​வாகி​கள் என 10 ஆயிரம் பேர் அதி​முக​வில் இருந்து விலகி தவெகவில் இணைந்​தனர். அதி​முக முன்​னாள் அமைச்​சர்​கள் சி.​விஜய​பாஸ்​கர், எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர், எம்​எஸ்​எம். ஆனந்​தன், எஸ்​.வளர்​மதி ஆகியோர் தவெக​வில் இணைந்​தனர். இதற்​கான இணைப்பு விழா மாமல்​லபுரத்​தில் உள்ள நட்​சத்​திர விடு​தி​யில் நேற்று நடை​பெற்​றது. அமைச்​சரும், கட்​சி​யின் பொதுச் செய​லா​ள​ரு​மான என்​.ஆனந்த், தவெக கட்​சித் துண்டை அணி​வித்து அவர்​களை...
அடுத்த ஆண்டு பொங்கல் பண்​டிகைக்கு ரேஷன் அட்​டை​தா​ரர்​களுக்கு இலவச வேட்டி - சேலை வழங்​கப்​பட​வுள்​ள​தாக கைத்​தறித் துறை தெரி​வித்​துள்​ளது. இதற்​கான கொள்​முதலுக்கு முதல்​கட்​ட​மாக ரூ.300 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் பொங்​கல் பண்​டிகையை முன்​னிட்டு குடும்ப அட்​டை​தா​ரர்​களுக்கு ஒவ்​வோர் ஆண்​டும் இலவச வேட்​டி-சேலை தமிழக அரசால் வழங்​கப்​பட்டு வரு​கிறது. புதி​தாக ஆட்​சிக்கு வந்​துள்ள தவெக அரசும் இந்​தத் திட்​டத்தை தொடர​வுள்​ள​தாக தற்​போது அறி​வித்​துள்​ளது. அதன்​படி 2027 பொங்​கல் பண்​டிகைக்கு...