Google search engine

நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற போலீசார் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற போலீசார் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. அதாவது குமரி மாவட்டத்தில் போலீசார் நலச்சங்க அலுவலகம் அமைக்க இடம் தர...

குமரி: ரெயிலில் கடத்த முயன்ற 150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

குமரி மாவட்டத்தில் இருந்தும், குமரி மாவட்டம் வழியாகவும் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். முக்கியமாக வெளியூர்களில் இருந்து வரும் ரெயில்களில் ரெயில்வே போலீசார் சோதனையில்...

மணவாளக்குறிச்சி: ஆற்றில் மர்மமாக இறந்து கிடந்த தொழிலாளி

மணவாளக்குறிச்சி அருகே உள்ள சின்னவிளை பகுதியைச் சேர்ந்தவர் கிளிநோஸ் மகன் பனிஅடிமை (36). மீன்பிடித் தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் நேற்று அந்தப் பகுதியில் உள்ள வள்ளி ஆற்றின் படித்துறையில்...

கருங்கல்:  முதியவர் வீட்டில் பாம்பை விட்டு மிரட்டிய வாலிபர்

கருங்கல் பகுதியில் 70 வயது முதியவருக்கு சொந்தமான தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்தில் நின்ற பலாமரம் ஒன்று பட்டுப் போய் உள்ளது.போயுள்ளது. அதை விற்க அவர் ஆட்களை தேடி உள்ளார்.தேடியுள்ளார். அப்போது...

கருங்கல்: வெளிநாட்டில் இருந்து திரும்பிய வாலிபர் தற்கொலை

கருங்கல் அருகே மங்கலகுன்று என்ற இடத்தை சேர்ந்தவர் கார்த்திக் (32). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவர் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். பின்னர் இவருக்கு சற்று மனநிலை பாதிப்பு...

மார்த்தாண்டம்: முந்திரி ஆலை முன் திடீர் முற்றுகை போராரட்டம்

மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக் கடைப்பகுதியான கோட்டகத்தில் தனியாருக்கு சொந்தமான பழைய முந்திரி தொழிற்சாலை உள்ளது. தற்போது முந்திரி தொழிற்சாலையை அப்பகுதியினர் மத கூடமாக மாற்றி திடீர் சர்ச்சையாக மாற்ற முயற்சித்தனர். இந்தச் செய்தி...

புதுக்கடை:   ஆற்றில் கழிவுகளை வீசி செல்லும் சமூக விரோதிகள்

குமரி மாவட்டம் புதுக்கடை வழியாக குமரியின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆறு தேங்காபட்டணம் கடலில் கலக்கிறது. இந்த ஆற்றில் முஞ்சிறை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஏராளமான குடிநீர் கிணறுகள் அமைக்கப்பட்டு,...

கருங்கல்: வாலிபர்களுடன் மாயமான சிறுமி; மீட்ட போலீசார்

கருங்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்துவிட்டு டிப்ளமோ படிப்பதற்காக பெங்களூர் சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்து படிப்பை பாதியிலே விட்டுவிட்டு தற்போது ஊரில் உள்ளார்.  வீட்டிலிருந்த...

குமரி: வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி ரூ. 10. 30 லட்சம் மோசடி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளத்தை சேர்ந்தவர் ஜெயினுல் ஆப்தீன். இவர் வெளிநாட்டில் வேலைக்கு ஆட்களை அனுப்பி வருகிறார். இவரிடம் பாண்டியன், அவர் மனைவி சகாய ராணி ஆகியோர் தொடர்பு கொண்டு துபாய்க்கு 6...

புதுக்கடை: அனுமதியின்றி வைத்திருந்த 26 மது பாட்டில் பறிமுதல்

தேங்காப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (61). இவர் நேற்று புதுக்கடை சந்திப்பு பகுதியில் சாக்குப் பையை கையில் ஏந்திய படி நின்றிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த புதுக்கடை சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குளச்சல்: சீட்டு மோசடி செய்தவரின் வீட்டை பூட்டிய பொதுமக்கள்

கொட்டில்பாடு மீன கிராமத்தைச் சேர்ந்த டென்னிஸ் (50) என்பவர் பதிவு செய்யப்படாத சீட்டு கம்பெனி நடத்தி, கோடிக்கணக்கான பணத்துடன் தலைமறைவானார். இதனால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று டென்னிஸ் வீட்டு முன்பு...

குளச்சல்: தந்தைக்கு போக்சோ மிரட்டல் விடுத்த மகள்

குளச்சல் பகுதியில், 17 வயது மகளை பள்ளிக்கு அனுப்பி வைத்த தந்தைக்கு, மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்து வாழ்கிறார். அடிதடி வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் தலைமறைவாக இருந்த தந்தை, திரும்பி வந்ததும் வீட்டில்...

நாகர்கோவிலில் பைனான்ஸ் அதிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

நாகர்கோவிலில் குடும்பப் பிரச்சினையால் பிரிந்து வடக்கன்குளம் பகுதியில் பைனான்ஸ் கம்பெனி நடத்தி வந்த இசக்கிமுத்து (50), காவல்கிணறு ரயில்வே தண்டவாளத்தில் நேற்று மாலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து...