Google search engine

குமரி: காங் நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் ராஜேஷ்குமார் MLA

குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் மருத்துவர் அணி சார்பில் மாவட்ட மருத்துவர் அணி தலைவர் Dr விக்னேஷ் வீரபத்ரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி...

அனந்தமங்கலம்: சாலையோரம் நின்ற மரம் விழுந்ததில் வீடு சேதம்

புதுக்கடை அருகே கைசூண்டி சந்திப்பில் இருந்து தேங்காப்பட்டணம் ஜங்ஷன் வரை சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் ரோட்டில் இரு ஓரங்களிலும் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் இன்ஜினியரிங் கல்லூரி நாட்டு நலப்பணி...

நாகர்கோவிலில் ஆலை உரிமையாளரை தாக்கியவர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்தவர் நர்மன் (வயது 49), மரக்கட்டைகள் அறுக்கும் ஆலை நடத்தி வருகிறார். இவருக்கும் மேலசூரங்குடியை சேர்ந்த ரபீஸ் (25) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது....

குளச்சல்: வரதட்சனை கொடுமை;  6 பேர் மீது வழக்கு

குளச்சல் அருகே வெங்கஞ்சி விளை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் சாஜின். இவருக்கும் அதே பகுதி கிறிஸ்டியன் ஜோசியா (24) என்பவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு வரதட்சணையாக பெண்...

திங்கள்நகர்: ஆபத்தான மழை நீர் ஒடை மூட கோரிக்கை

திங்கள்நகர் பேரூராட்சிக்கு சொந்தமான மார்ஷல் நேசமணி பூங்காவை சீரமைக்க அம்ருத் 2023-24 திட்டத்தின் கீழ் ரூ. 33 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சீரமைக்கும் பணிகள் நடந்தது. மேலும் பூங்கா...

மணவாளக்குறிச்சி: மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் லூர்தய்யா (61) மீனவர். இவரது மனைவி விஜயாராணி (53). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒரே வீட்டில் வசித்தாலும் கருத்து வேறுபாடு காரணமாக கணவன்...

களியக்காவிளை: சமய வகுப்பு மாணவமாணவிகளின் பண்பாட்டு போட்டிகள்

வெள்ளிமலை இந்து தர்ம வித்தியா பீடம் சார்பில் ஒவ்வொரு இந்து கோயில்களிலும் வைத்து இந்து சமய வேதங்கள், புராணங்கள், இராமாயணம், மஹாபாரதம் உள்ளிட்ட சமய கருத்துக்கள் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. இதில் கல்வி கற்கும்...

மார்த்தாண்டம்: தேசிய நெடுஞ்சாலை வடிகால் சீரமைப்பு

மார்த்தாண்டம் பகுதியில் கனமழை பெய்யும் போது தண்ணீர் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ரோடு வழியாக ஆறாக பாய்ந்து பழைய தியேட்டர் ஜங்ஷன் வந்து தேங்கிய பிறகு வடிகால் வழியாக பாய்கிறது. மார்த்தாண்டம் பழைய தியேட்டர்...

குழித்துறை: மனைவி பிரிந்ததால் ஆட்டோ டிரைவர் தற்கொலை

மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பகுதியை சார்ந்தவர் நீலகண்டன் மகன் விஜயன் (58). இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். தற்போது இவர் குழித்துறை பகுதியில் வசித்து வந்தார். இவருக்கு மது குடிக்கும்...

அருமனை: போதைப்பொருள் குற்றவாளிக்கு குண்டர் சட்டத்தில் சிறை

மாங்கோடு கிராமம், தேங்காய் பாறை பகுதியை சேர்ந்த அப்துல் சலாம் என்பவரின் மகன் அப்துல் ஷெமீத் (40). இவர் கடந்த மாதம் போதைப்பொருள் விற்பனை செய்ததாக அருமனை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குளச்சல்: சீட்டு மோசடி செய்தவரின் வீட்டை பூட்டிய பொதுமக்கள்

கொட்டில்பாடு மீன கிராமத்தைச் சேர்ந்த டென்னிஸ் (50) என்பவர் பதிவு செய்யப்படாத சீட்டு கம்பெனி நடத்தி, கோடிக்கணக்கான பணத்துடன் தலைமறைவானார். இதனால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று டென்னிஸ் வீட்டு முன்பு...

குளச்சல்: தந்தைக்கு போக்சோ மிரட்டல் விடுத்த மகள்

குளச்சல் பகுதியில், 17 வயது மகளை பள்ளிக்கு அனுப்பி வைத்த தந்தைக்கு, மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்து வாழ்கிறார். அடிதடி வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் தலைமறைவாக இருந்த தந்தை, திரும்பி வந்ததும் வீட்டில்...

நாகர்கோவிலில் பைனான்ஸ் அதிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

நாகர்கோவிலில் குடும்பப் பிரச்சினையால் பிரிந்து வடக்கன்குளம் பகுதியில் பைனான்ஸ் கம்பெனி நடத்தி வந்த இசக்கிமுத்து (50), காவல்கிணறு ரயில்வே தண்டவாளத்தில் நேற்று மாலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து...