சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கம்
கோடை கால விடுமுறையையொட்டி, சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கு ஒருவழி சிறப்பு அதிவிரைவு ரயில் புதன்கிழமை (ஏப்.22) இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பிற்பகல் 1.25 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 2.30 மணிக்கு நாகர்கோவிலை அடையும். இதில் குளிர்சாதன பெட்டிகள், படுக்கை வசதி...
குளச்சல்: மயங்கி விழுந்த வேட்பாளர்; மருத்துவமனையில் அனுமதி
குளச்சல் சட்டமன்ற தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ராஜாசிங், நேற்று மாலை இறுதி பிரச்சாரத்தின் போது பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திடீரென மயங்கி விழுந்த அவரை, உடன் வந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்....
அருமனை: டீ மாஸ்டரை தாக்கி கொலை மிரட்டல்
அருமனை பகுதியை சேர்ந்த டீ மாஸ்டர் சிவன் குட்டி (52) என்பவர், உறவினர் ஸ்ரீ குமார் உடனான முன்விரோதம் காரணமாக தலையில் கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததில் படுகாயமடைந்து குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை...
விளவங்கோடு: காங். மீது பாஜக தேர்தல் அதிகாரியிடம் புகார்
விளவங்கோடு தொகுதியில் தேர்தல் நாளான நாளை கேரளாவில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் ரவுடிகளை இறக்கி, தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் கலவரத்தை தூண்டி, கள்ள ஓட்டு போட திட்டமிட்டுள்ளதாக பாஜக வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் சஜி, விளவங்கோடு சட்டமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியிடம் நேற்று புகார் அளித்தார். தேவிகோடு, பளுகல், மலையடி, வன்னியூர்,...
குமரியில்: 2 நாட்களில் ரூ. 12. 25 கோடிக்கு மதுபான விற்பனை
குமரி மாவட்டத்தில் உள்ள 96 டாஸ்மாக் கடைகளில், 77 கடைகளில் பார்கள் செயல்பட்டு வருகின்றன. வழக்கமாக நாள் ஒன்றுக்கு சுமார் 3 கோடி ரூபாய் அளவுக்கு மதுபான விற்பனை நடைபெறும். சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு, ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 23 வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது....
குமரி: வாக்கு எண்ணும் மையத்தில் பார்வையாளர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணத்தில் தேர்தலில் பதிவாகும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஓட்டு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அங்கு நடைபெற்று வருகின்றன. இந்த ஏற்பாடுகளை நாகர்கோவில் தொகுதி பார்வையாளர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் அழகு...
குமரி: பறக்கும் படையை சோதனை செய்த கலெக்டர்
குமரி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 6 தொகுதிகளில் 8 மணி நேர சுழற்சி முறையில் 21 பறக்கும் படைகள் மற்றும் 24 நிலையான கண்காணிப்பு படைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் படைகள் சரியாகப் பணிகளைச் செய்கின்றனவா என்பதைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று நேரில்...
குமரி: தமிழக ஆயர் பேரவை பேரில் போலி நோட்டீஸ் – கைது
பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கிறிஸ்தவ மக்களிடம் திமுக கூட்டணிக்கு வாக்களிக்கக் கோரி துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. திருவட்டார் பேரூராட்சி தலைவியின் கணவர் ரமேஷ் தலைமையில் இந்த துண்டு பிரசுரம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. திருவட்டார் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள், துண்டு பிரசுரம் விநியோகித்த...
சாஸ்தாங்குளம்: சமய வகுப்பிற்கு முதல் பரிசு
வெள்ளிமலை ஹிந்து தர்ம வித்தியாபீடம் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வித்யா ஜோதி பட்டத்துக்கான பண்பாட்டு போட்டிகளில், விளவங்கோடு மற்றும் மேல்புறம் ஒன்றிய அளவிலான சமய வகுப்பு நாடகப் போட்டியில் சாஸ்தாங்குளம் சமய வகுப்புக்கு முதல் பரிசு கிடைத்தது. இந்த வெற்றியைப் பெற்ற மாணவர்களை சமய வகுப்பு...
நித்திரவிளை: பறக்கும் படை சோதனை.. ரூ 3. 24 லட்சம் சிக்கியது
கிள்ளியூர் தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் கருப்பசாமி மற்றும் குழுவினர் நேற்று இரவு 7:30 மணிக்கு நித்திரவிளை அருகே வாவறை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த ஒருவரிடம் இருந்து ரூ. 3.24 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. நில புரோக்கர் எனத்...













