Google search engine

குமரி பகவதி அம்மன் கோவிலில் ரத்தினகிரி சாமியார் தரிசனம்.

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி பாலமுருகன் கோவில் சாமியார் பாலமுருகன் அடிமை, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு நேற்று வருகை தந்தார். அப்போது அவருக்கு கோவில் நிர்வாகம் உற்சாக வரவேற்பு அளித்தது. அதைத்தொடர்ந்து, அவர்...

நாகர்கோவில் மாநகராட்சியில் மேம்பாட்டு பணிகள்.

நாகர்கோவில் மாநகராட்சி 51வது வார்டுக்குட்பட்ட உடையப்பன் குடியிருப்பு பகுதியில் ரூ. 18 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி மற்றும் 9வது வார்டுக்குட்பட்ட கிருஷ்ணன்கோவில் சன்னதி தெருவில் ரூ. 4 லட்சம்...

காருக்குள் கழுத்தறுத்து வாலிபர் கொலை

கன்னியாகுமாரி மாவட்டம் களியக்காவிளை அருகே ஒற்றாமரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே காருக்குள் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் வாலிபர் சடலம் இன்று மீட்கப்பட்டது. போலீஸ் விசாரணையில். இறந்தவர் கேரளாவைச் சேர்ந்தவர்...

நடைக்காவு ஊராட்சியில் மணக்குளத்தை சுத்தம் செய்யும் பணி

கிள்ளியூர் தொகுதிக்கட்பட்ட நடைக்காவு ஊராட்சியில் உள்ள மணக்குளத்தில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. அதே வேளையில் குளத்தில் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளது. மேலும் குளத்திற்கு செல்லும் பாதையில் புதர்கள் வளர்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் குளத்தை பயன்படுத்த...

கொல்லங்கோட்டில்  மதுவிற்ற 2 பேர் கைது 52 பாட்டில் பறிமுதல்

கொல்லங்கோடு அருகே புஷ்பகிரி, கரிமரம் ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீஸாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் தாமஸ் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். அதை...

நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உழவாரப்பணி

குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான நாகர்கோவில் நாகராஜா கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாகர் சிலைக்கு பக்தர்கள் மஞ்சள்...

நித்திரவிளையில் மதுபானம் பதுக்கி விற்றதாக 3 பேர் கைது

நித்திரவிளை சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி மதுபானம் விறப்பதாக எழுந்த புகாரின் பேரில், நித்திரவிளை இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன் தலைமையிலான போலீசார்  திருட்டுத்தனமாக மது விற்பனை தடை செய்யும் பொருட்டு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்....

அலங்கார விளக்குகளை அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சி.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அடுத்த காரங்காடு பகுதியில் உள்ள புனித ஞானபிரகாசியர் தேவாலய திருவிழா கடந்த 14ம் தேதி தொடங்கியது. 10ம் நாள் திருவிழாவான நேற்று தேர்பவனி நடைப்பெற்றது. இந்த திருவிழாவிற்காக கட்டப்பட்டிருந்த...

குடும்ப தகராறில் குழந்தையுடன் பெண் மாயம்.

நாகர்கோவில் வட்டக்கரை பகுதியை சேர்ந்தவர் துரை. இவருடைய மனைவி பாப்பா (வயது 30). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமண நடந்தது. தற்போது 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது....

சிறுவர்கள் பைக் சாகசம்; பெற்றோருக்கு தண்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில், விபத்துகளை தவிர்க்கும் வகையில் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, சிறுவர்கள் -டூ - வீலர்கள் ஓட்டி பிடிபட்டால், அவர்கள் பெற்றோர் மீது...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரி: சென்டர் மீடியனில் லாரி மோதி போக்குவரத்து பாதிப்பு.

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் நேற்று இரவு சரக்கு ஏற்றி வந்த லாரி சாலையில் அமைக்கப்பட்டிருந்த சென்டர் மீடியன் கல் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் லாரி சேதமடைந்ததோடு, அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக...

குளச்சல்: ஆலயப்பணி சம்மந்தமாக மோதல்; 14 பேர் மீது வழக்கு

குளச்சல் அருகே வடக்கு கல்லுகூட்டத்தில் உள்ள புனித பாத்திமா அன்னை ஆலயம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஆலய கட்டுமானப் பணியை பன்னீர் கிங்ஸ்லி என்பவர் கடந்த 14ஆம் தேதி...

திற்பரப்பு: நோய் பாதிப்பு; சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

திற்பரப்பு பகுதியைச் சேர்ந்த அபிஷேக் (17) அம்மை நோயால் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்து நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது பெற்றோர் அளித்த தகவலின் பேரில் குலசேகரம் போலீசார்...