அலங்கார விளக்குகளை அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சி.

0
154

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அடுத்த காரங்காடு பகுதியில் உள்ள புனித ஞானபிரகாசியர் தேவாலய திருவிழா கடந்த 14ம் தேதி தொடங்கியது. 10ம் நாள் திருவிழாவான நேற்று தேர்பவனி நடைப்பெற்றது. இந்த திருவிழாவிற்காக கட்டப்பட்டிருந்த அலங்கார விளக்குகள், சிசிடிவி கேமரா மற்றும் ஒலிப்பெருக்கியை முகமூடி அணிந்து வந்து அடித்து நொறுக்கிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.