கன்னியாகுமாரி மாவட்டம் களியக்காவிளை அருகே ஒற்றாமரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே காருக்குள் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் வாலிபர் சடலம் இன்று மீட்கப்பட்டது. போலீஸ் விசாரணையில். இறந்தவர் கேரளாவைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. தொடர்ந்து களியக்காவிளை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Latest article
கன்னியாகுமரி: வாய்ச்சவடால் விடுபவர் தான் அண்ணாமலை; அமைச்சர் கீதா ஜீவன்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைச்சர் கீதா ஜீவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெறும் வாய்ச்சவடால் விடுபவர் தான்; அவர் பேசுவதை அவரை வாபஸ்...
நாகர்கோவிலில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
குமரி மாவட்ட ஜாக்டோ ஜியோ கூட்டமைப்புசார்பில் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெனட்ஜோஸ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சுபின், தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில்...
புதுக்கடை: எல்லை பாதுகாப்புபடை வீரர் மனைவி தூக்கிட்டு தற்கொலை
புதுக்கடை அருகே முஞ்சிறை பண்டாரப்பறம்பு பகுதியை சேர்ந்தவர் அனிஷ் குமார். இவர் எல்லை பாதுகாப்பு படை வீரராக மேற்கு வங்காளத்தில் தற்போது பணிபுரிகிறார். இவரது மனைவி ஸ்ரீபா (38). இவர்களுக்கு கடந்த 11...