Google search engine

மார்த்தாண்டம்: இந்து மத அடையாளங்களை தார் பூசி அழிப்பு

மார்த்தாண்டம் அருகே உண்ணாமலை கடை பகுதியில் ஸ்ரீ முறியம்பாறை பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் பல தலைமுறைகளாக அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். சுமார் 3 ஏக்கர் நிலம் கோவிலுக்கு சொந்தம் என உள்ளதாகவும், இதில் ஒரு ஏக்கர் பரப்பில் பாறைகள் நிறைந்துள்ளன. மேலும் இந்த...

நாகர்கோவிலில் கடும் போக்குவரத்து நெருக்கடி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் நேற்று (டிசம்பர் 5) இரவு கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்று வந்தன. அப்டா சந்தை முதல் வடசேரி வரையிலும், ஒழுகினசேரி பாலம் முதல் அவ்வை சண்முகம் சாலை நாகராஜா கோவில் வரையிலும் வாகனங்கள் அணிவகுத்து...

குமரி மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 54 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பவர்கள், கஞ்சா விற்பவர்கள் மற்றும் ரவுடியிஷத்தில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகிறார்கள். எஸ்பி சுந்தர வதனம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆண்டு இதுவரையிலும் மாவட்டத்தில் மொத்தம் 54 பேர் குண்டர் சட்டத்தில் கைது...

அருமனை: சாலையோரம் கிடக்கும் மரத்தால் அபாயம்

அருமனை அருகே தேவிகோடு ஊராட்சிக்கு உட்பட்ட குறக்கோடு புலியூர் சாலையோரம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான பகுதியில் நின்ற மாமரம் ஒன்று வெட்டப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த ராட்சத மரத்தின் துண்டுகள் அகற்றப்படாமல் சாலையோரம் பல வருடங்களாக கிடக்கிறது. அந்த மரத்தின் துண்டுகள் அரிக்கப்பட்டு விஷ ஜந்துக்கள்...

திருவட்டாறு: நர்ஸ் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

திருவட்டாறு அருகே திருவரம்பு பகுதியை சேர்ந்தவர் சேகர் என்பவர் மகன் விபின் (27). இவர் பிஎஸ்சி நர்சிங் முடித்துவிட்டு களியக்காவிளையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். விபினுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மேலும் அவருக்கு குடிப்பழக்கம் உள்ளதாகவும், அடிக்கடி வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு...

குலசேகரம்: பஸ்ஸில் இருந்து விழுந்து ஆசிரியை படுகாயம்

பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் பாபு சுந்தர்சிங் மனைவி ஷோபா (45). இவர் குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று (4-ம் தேதி) பணிக்குச் செல்வதற்காக பேச்சிப்பாறையில் இருந்து அரசு பஸ்சில் ஏறிச் சென்றுள்ளார். பஸ் குலசேகரம் சந்தை சந்திப்பு பகுதியில்...

களியக்காவிளை: தென்னை மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

களியக்காவிளை அருகே மெதுகும்மல் பகுதியைச் சேர்ந்தவர் பிரைட் ஷேக்ஸ்பியர் (47). மரம் ஏறும் தொழிலாளியான இவர் மேரி ஆஷா என்பவரின் தோட்டத்தில் தென்னை மரத்தின் மேல் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருந்தார். திடீரென பிரைட் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை...

குளச்சல்: மூதாட்டியை மோதி தள்ளிய மர்ம வாகனம்

குளச்சல் அருகே சைமன்காலனி பகுதியைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் மனைவி சிலுவைமேரி (70). இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று (4-ம் தேதி) சாஸ்தான்கோவில் பகுதியில் மீன் வியாபாரத்திற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத பைக் சிலுவைமேரி மீது மோதி விட்டு...

நித்திரவிளை: பைக் திருடியவர் கைது

நித்திரவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன் (46). அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் (4-ம் தேதி) மாலை நித்திரவிளை டாஸ்மாக் கடைக்கு தனது ஸ்கூட்டரில் சென்று மதுபானம் வாங்கி விட்டு திரும்பி வந்து பார்த்தபோது ஸ்கூட்டரை காணவில்லை....

நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே பாம்பு

கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி (WCC) அருகே பொதுமக்கள் அதிகமாக கூடும் இடமான இந்த இடத்தில் உள்ள மரத்தில் நேற்று மிகப்பெரிய பாம்பு ஒன்று சென்றது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். மேலும், அந்த பாம்பு குறித்த வீடியோ...