Google search engine

நித்திரவிளை: தேசிய வங்கியின் மேலாளர் அறையில் திடீர் தீ

நித்திரவிளையருகே பாலாமடம் பகுதியில் தூத்தூர் எஸ்பிஐ வங்கி செயல்படுகிறது. மீனவ கிராமங்களின் மையப்பகுதியில் இந்த வங்கி இருப்பதால் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த நிலையில் நேற்று மதியம் வங்கி பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தபோது மேலாளர் அறையின் மேல்பகுதியில் இருந்து திடீரென புகையுடன் பற்றி எரிந்தது. இதைப் பார்த்த...

தக்கலை: நடை பயிற்சிக்கு சென்ற வியாபாரி விபத்தில் பலி

தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் ஞானதாஸ் (65) இவர் வியாபாரி. இவருக்கு சாந்தி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் ஒரு மகளும் உண்டு. பிள்ளைகள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. ஞானதாஸ் சில ஆண்டுகளுக்கு முன் காட்டாத்துறையில் பர்னிச்சர் கடை நடத்தி வந்தார். தற்போது வீட்டில்...

திற்பரப்பு: அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

குமரியின் முக்கிய சுற்றுலா தலமான திற்பரப்பு அறிவியல் குறிப்பிட்ட சீசன் என்றில்லாமல் ஆண்டின் பெரும்பாலான நாட்களிலும் தண்ணீர் கொட்டி பயணிகளை மகிழ்விக்கிறது. இதனால் எல்லா நாட்களிலும் பயணிகள் வருகை இருக்கும். விடுமுறை நாட்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். தற்போது கடும் வெயில் காரணமாக திற்பரப்பு அருவியில்...

நித்திரவிளை:   வேன் டிரைவரை மிரட்டிய லாரி உரிமையாளர் கைது

நித்திரவிளை அருகே உள்ள கூனம்விளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (48) வேன் ஓட்டுனர். இவர் திக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த லாரி உரிமையாளர் ரிஜோ (35) என்பவரிடம் தனது வீட்டுத் தேவைக்கு எம்சாண்ட் வேண்டுமென கேட்டு பத்து நாட்களுக்கு முன்பு ரிஜோவிடம் எம்சாண்ட்டுக்காக ரூ.18 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால்...

கருங்கல்:   குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள் – புகார்

ருங்கல் பேரூராட்சியின் 13வது வார்டு பகுதியான பாலவிளையில் ஆலக்குளம் என்ற குளம் உள்ளது. இது 5 ஏக்கர் பரப்பளவில் உள்ள மிகப்பெரிய குளமாகும். இந்த குளம் தற்போது கோடைகாலம் காரணமாக வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் சற்று குறைவாக காணப்படுகிறது. இந்த குளத்தின் கரைபகுதிகளில் பேரூராட்சி சம்பந்தமாக அமைக்கப்பட்டுள்ள...

குமரி: மகாவீர் ஜெயந்தி மதுக்கடைகளுக்கு விடுமுறை

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, மகாவீரர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு 10. 04. 2025 அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக்கடைகள் மற்றும் FL1, FL2, FL3, FL3A மற்றும் FL3AA உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள்...

பள்ளியாடி: பட்டதாரி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

தக்கலை அருகே பள்ளியாடி பகுதியை சேர்ந்தவர் அசோகன் மகன் ஸ்ரீராம் (23) எம்பிஏ பட்டதாரி. படிப்பு முடிந்ததும் பல நிறுவனங்களில் சென்று வேலை கேட்டார். ஆனால் தகுதிக்கேற்றவாறு அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவருத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று...

நித்திரவிளை: மாணவிகளை தாக்கிய மாணவன் மீது வழக்கு

கொல்லங்கோடு அருகே வள்ளவிளை பகுதியைச் சேர்ந்த பிபின்சி (20). வீட்டின் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு ஆங்கில பாடப்பிரிவு படித்து வருகிறார். கடந்த 3ஆம் தேதி வகுப்பறையில் உடன்படிக்கும் கல்லூரி மாணவி ஒருவர் படிக்கும்போது தவறாகப் படிக்கிறாய் என்று கூறியுள்ளார். உடனே உடன்படிக்கும்...

அருமனை: தியேட்டர் ஊழியர் மீது தாக்குதல்; 3 பேர் மீது வழக்கு

அருமனை அருகே பனச்சமூடு பகுதியைச் சேர்ந்தவர் சசி. இவர் பனச்சமூடு பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் ஊழியராக வேலை செய்து வருகிறார். சம்பவ தினம் சசி திரையரங்குக்கு வரும் வாகனங்களை நிறுத்துமிடத்தில் நிறுத்தும்படி அறிவுறுத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள திருமண மண்டபத்துக்குச் செல்ல வேண்டிய ஆட்டோவை திரையரங்கு...

மார்த்தாண்டம்: இன்ஜினியரிங் மாணவர் தூக்கு போட்டு தற்கொலை

பளுகல் அருகே தேவிகோடு பகுதியை சேர்ந்தவர் அசோக் குமார் மகன் சூரஜ் (22). இவர் நாகர்கோவில் உள்ள ஒரு கல்லூரியில் பி.இ. நான்காம் ஆண்டு படித்து வந்தார். சூரஜ் வைத்திருந்த ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான செல்போனை மாற்றி விட்டு புதிதாக செல்போன் எடுக்க திருவனந்தபுரத்திற்கு சென்றார்....