புதுக்கடை: கிராம காவல் கண்காணிப்பு குழு உருவாக்கம்
தமிழக அரசின் உத்தரவின் பேரில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி குமரியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஒரு காவலரை நியமித்து கிராம காவல் கண்காணிப்பு குழு அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தந்த கிராம மக்களின் குற்றம் குறைகளை கேட்டறியும் நோக்கத்தில் இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளது.
...
மார்த்தாண்டம்: வாகனம் மோதி பிளம்பர் படுகாயம்
மார்த்தாண்டம் அருகே கொடுங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சேவியர் மகன் ரெஜி (38). இவர் பிளம்பராக வேலை செய்கிறார். சம்பவ தினம் ரெஜி காஞ்சிரக்கோடு பகுதியில் பிளம்பிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வாகனம் ரெஜி மீது மோதியது. இதில் பலத்த காயம்...
மார்த்தாண்டம்: பைக் திருடிய 2 கேரளா வாலிபர்கள் கைது
குழித்துறை அருகே திருத்துவபுரம் ஆணைபுறக்காடு பகுதியைச் சேர்ந்தவர் விஜூ மகன் பைஜூ (21). சாப்ட்வேர் இன்ஜினியர். சம்பவத்தன்று இவர் தனது பைக்கை மார்த்தாண்டம் அருகே பம்பம் பகுதியில் நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து...
புதுக்கடை: ஓய்வு பெற்ற ஆசிரியரை தாக்கியவர் மீது வழக்கு
புதுக்கடை அருகே வேங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜாண் இக்னேசியஸ் (64). ஓய்வு பெற்ற ஆசிரியர். அதே பகுதியை சேர்ந்தவர் ஜாண் டேவிட் (44). மரம் ஏறும் கூலித் தொழிலாளி. நேற்று காலை ஜாண் இக்னேசியஸ் வேங்கோடு பகுதியில் உள்ள ஒரு ஆலய பகுதியில் செல்லும்போது, அங்கு வந்த...
நாகர்கோவில்: மருத்துவ கட்டிடப் பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சுமார் ரூ. 5 கோடி மதிப்பில் பல்வேறு மருத்துவ கட்டிடப் பணிகளை நேற்று (ஏப்ரல் 10) தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அமைச்சர் தமிழ்நாட்டிலேயே ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை சிறந்த மருத்துவமனையாக செயல்பட்டு...
மணவாளக்குறிச்சி: 2 பெண் குழந்தைகளுடன் தாய் மாயம்
மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டணம் பகுதி பாத்திமா நகரைச் சேர்ந்தவர் ரூபஸ் (44). மீன்பிடித் தொழிலாளி. இவரது மனைவி மேரி ஜெனிலா (36). இந்தத் தம்பதிக்கு 11, 7 வயதில் இரு மகள்கள் உள்ளனர். ரூபஸ் மீன்பிடித் தொழிலுக்காகக் கர்நாடக மாநிலத்திற்குச் சென்று விட்டார்.
சம்பவத்தினம் மேரி ஜெனிலா தனது...
மணவாளக்குறிச்சி: திருமணம் செய்து வைப்பதாக மோசடி
மணவளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (35). இவர் எலக்ட்ரீஷியன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராமச்சந்திரன் என்பவர் வீட்டிற்கு வேலைக்குச் சென்றார். அப்போது ராமச்சந்திரன் மகள் கார்த்திகா (25) என்பவருடன் கிருஷ்ணகுமாருக்கு பழக்கம் ஏற்பட்டு, தக்கலை அருகே உள்ள குமார கோவிலில் கிருஷ்ணகுமார் கார்த்திகா மோதிரம் மாற்றினர்.
தொடர்ந்து...
குமரி: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கும்பல் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையிலான போலீசார் கோட்டார் வெள்ளாடிச்சிவிளை அருகே ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டிருந்தனர்.
அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 இளைஞர்கள் சந்தேகப்படும் படியாக அப்பகுதியில் சுற்றித்திரிந்தனர். அவர்களை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் மார்த்தாண்டபுரத்தைச் சேர்ந்த...
அருமனை: மீனவர் தூக்கு போட்டு தற்கொலை
அருமனை அருகே செறுவல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட் (65). மீனவர். இவரது மனைவி அருள் ராணி (57) இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
இரண்டாவது மகன் பெற்றோர்களுடன் வசித்து வருகிறார். சமீபகாலமாக ஆல்பர்ட் தீராத நோயால்...
சித்திரம்கோடு: காம்பவுண்ட் சுவர் உடைப்பு; வழக்கு பதிவு
திருவட்டார் அருகே உள்ள சித்திரங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஆஸ்டின் ஜெயக்குமார் (51). தொழிலதிபர் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சித்திரங்கோடு ஊற்றுப்பாறை பகுதியில் சொத்து உள்ளது. இதன் முன்பக்கத்தில் மூன்று கடைகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார்.
மேலும் மூன்று வீடுகள் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்த...













