Google search engine

குமரி மேற்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி நேர்காணல்

குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மனோ தங்கராஜ் எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: - தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு பொறியியல் துறையில், மாநில அளவில் திமுக பொறியாளர் அணியை வழிப்படுத்தும் வகையில் உறுப்பினர்களை சேர்க்க அறிவுறுத்தப்பட்டது.  அதன் அடிப்படையில் பொறியாளர் அணி சார்பில் கியூ...

தக்கலை: வெளிநாட்டில் வேலை என மோசடி; ஒருவர் கைது

தக்கலை அருகே உள்ள குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த அபிலாஷ். இவர் பிரம்மபுரம் பகுதியைச் சேர்ந்த பெண்ணை அணுகி அவரது மகனுக்கு கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 4.7 லட்சம் ரூபாயை வாங்கியுள்ளார். ஆனால், அபிலாஷ் வேலை வாங்கித் தராமலும், பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் இழுத்தடித்து வந்ததாகக்...

களியக்காவிளை: பாதை அடைப்பு; வீட்டுக்குள் முடங்கிய குடும்பம்

களியக்காவிளை அருகே குந்நுவிளை பகுதியில் வசித்து வரும் மூதாட்டி சந்திரிகா தேவி (65), இவர் தனது கணவன் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில் மகன் மற்றும் மருமகள், பேத்தி கைக்குழந்தையுடன் வசித்து வருகின்றனர். சந்திரிகா தேவி வீட்டிற்கு செல்ல பரம்பரை பரம்பரையாக சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேல்...

எழுதேசப்பற்று: அரசுப் பள்ளியில் பட்டமளிப்பு விழா

நித்திரவிளை அருகே ஏழுதேசப்பற்று அரசு தொடக்கப் பள்ளியில் தொடக்கநிலை (யு.கே.ஜி.) மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் 27 மாணவர்கள் பட்டம் பெற்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் டெல்பின் மேரி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.  நிகழ்ச்சியில் எழுத்தாளர் குமரேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஓய்வு பெற்ற...

திங்கள்நகர்: கோவில் உண்டியலை உடைத்து திருட்டு

திங்கள் நகர் காமராஜர் பஸ் நிலையம் அருகே புகழ்பெற்ற ராதாகிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் தினமும் காலை மாலை வேளைகளில் பூஜைகள் நடந்து வருகின்றன.  இந்த நிலையில் இன்று காலை கோவில் ஊழியர் ஐயப்பன் என்பவர் கோவில் கதவை திறந்து...

நித்திரவிளை: பெண்மைக்கு களங்கம்; முதியவர் மீது வழக்கு

நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் புத்தன் வீட்டு விளை பகுதியைச் சேர்ந்தவர் ஹேமமாலினி (46). இவரது கணவர் வெளிநாட்டில் உள்ளார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஸ்டீபன் (65). இவர்களுக்குள் கடந்த சில ஆண்டுகளாக முன் விரோதம் இருந்து வந்தது.  இதனால் ஸ்டீபன் ஹேமமாலினியைப் பார்க்கும் போதெல்லாம் தகாத வார்த்தைகள்...

தஞ்சாவூரில் இருந்து குமரிக்கு வந்த 2,600 டன் ரேஷன் அரிசி

குமரி மாவட்ட பொது வினியோக திட்டத்துக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் ரெயில் மூலமாக கொண்டு வரப்படுவது வழக்கம். அந்தவகையில் தஞ்சாவூரில் இருந்து 2, 600 டன் ரேஷன் அரிசி நேற்று காலை நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு கொண்டு...

நாகர்கோவில்: தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் நடவடிக்கை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், கடைகளில் பெயர் பலகை வைக்கும் போது தமிழில் வைக்க வேண்டும். மற்ற மொழிகளில் வைத்தால், தமிழ் எழுத்துக்களை விட சிறியதாக இருக்கும் படி வைத்தல் அவசியம். அரசு அறிவித்தபடி பெயர் பலகை வைக்க வேண்டும். இல்லை என்றால் ரூ....

குமரி: அனைத்து ஜமா அத்துகளிலும் நாளை ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்ட அனைத்து முஸ்லீம் ஜமாஅத் கூட்டமைப்பு தலைவரும், தமிழக ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு துணைத்தலைவருமான எம் ஏ கான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: - பாராளுமன்றத்தில் ஒன்றிய அரசு வக்ஃபு திருத்த மசோதா தாக்கல் செய்து எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பு மீறி சட்டம் நிறைவேற்றியுள்ளது. இதற்கு...

இரணியல்: தொழிலாளி மீது தாக்குதல் –  வழக்குப்பதிவு

இரணியல் அருகே வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் பவுல்ராஜ் (47) கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜான் புஷ்பராஜ் (53) என்பவருக்கும் கடந்த 6-ம் தேதி இரணியிலிருந்து பஸ்ஸில் செல்லும்போது தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனிடையே பஸ்ஸில் பரிசேரி வந்து இறங்கி இரண்டு பேரும் இரவு...