புதுக்கடை: புகையிலை பொருட்கள் விற்ற பெண் மீது வழக்கு
புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதி செந்தறை என்ற இடத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் புதுக்கடை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரைட் பிளசிங் தலைமையிலான போலீசார் நேற்று...
பளுகல்: பம்பு செட்டில் மோட்டார் திருடியவர் கைது
களியக்காவிளை அடுத்த பளுகல் அருகே மணிவிளை பகுதியில் உள்ள பம்பு செட்டுகளில் மின் மோட்டார்கள் தொடர்ந்து திருட்டு போனது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் பளுகல் போலீசில் புகார் செய்தனர். இதனை அடுத்து போலீசார்...
வடசேரி பகுதியில் புகையிலை வைத்திருந்தவர் மீது வழக்கு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜய் ராஜாவுக்கு, இடையன்விளை மீன் மார்க்கெட் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், அங்கு ரோந்து சுற்றி வந்தபோது ஐயப்பன்(39) என்பவர்...
வடசேரி பஸ் நிலையத்தில் கடைகளில் போலீஸ் சோதனை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் நேற்று கத்தியுடன் ஒருவர் பிடிபட்ட நிலையில் போலீசார் வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினார்கள். அக்கா குட்கா, புகையிலைப் பொருட்கள்...
மார்த்தாண்டம்: கனரக லாரியின் டயர் வெடித்தது
மார்த்தாண்டம் நகர பகுதி வழியாக கேரளாவுக்கு ஏராளம் கனரக லாரிகள் சென்று வருகின்றன. இந்த நிலையில் இன்று 5-ம் தேதி காலை மார்த்தாண்டம் மேம்பாலத்தின் அடியில் பழைய தியேட்டர் சந்திப்பில் சென்று கொண்டிருந்த...
நித்திரவிளை: கஞ்சா புகைத்த 3 பேர் கைது
நித்திரவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையிலான போலீசார் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலையோரம் உள்ள புதர் மறைவில் மூன்று வாலிபர்கள்...
அருமனை: கோயிலில் திருடிய வாலிபரை பிடித்த பொதுமக்கள்
அருமனை அருகே வெள்ளச்சி பாறையில் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் மலை மீது அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு கோயில் உடைக்கப்பட்டு அங்கிருந்த நான்கு தூக்கு விளக்குகள், ஒரு குத்துவிளக்கு...
குமரி: போக்குவரத்து விதி மீறல் – 927 பேர் மீது வழக்கு
போக்குவரத்து விதிகளை மீறியதாக நேற்று (ஜன.3) ஒரே நாளில் நாகர்கோவில் மாநகரில் மட்டும் 107 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கன்னியாகுமரி, மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறியதாக மொத்தம்...
இரணியல்: விபத்தில் பெண் இன்ஜினியர் படுகாயம்
திருவிதாங்கோடு அருகே உள்ள பூக்கடை பகுதி சேர்ந்தவர் ரசல் மகள் பிரதீஷ்கா தர்ஷினி (25). பிஇ பட்டதாரியான இவர் சாமியார்மடத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று (ஜன.3)...
கருங்கல்: அல்போன்சா கல்லூரி பல்கலைக்கழகச் சாம்பியன்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அளவிலான தடகளப் போட்டிகள் திருநெல்வேலி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கத்தில் நடந்தது. குமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள வீரர்கள் பங்கேற்றனர்.
இதில் கருங்கல் புனித அல்போன்சா...
















