திற்பரப்பு: அருவி நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திற்பரப்பு அருவி சிறந்த சுற்றுலா தலம் ஆகும். இங்கு விடுமுறை நாட்களில் பயணிகள் நெரிசல் அதிகமாக இருக்கும். அந்த பகுதியில் பார்க்கிங் பகுதி உட்பட சுற்றுவட்டாரம் முழுவதும் கடைகள் நிரம்பி உள்ளன. அருவி...
புதுக்கடை: பைக் விபத்தில் மாணவர் உட்பட 3 பேர் படுகாயம்
புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் மகன் அபிஷ் (19). இவர் ஒரு கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். சம்பவ தினம் இவருக்கு சொந்தமான பைக்கில் இவரது நண்பர்கள் முஞ்சிறை பகுதி...
குமரி: மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு.
குமரி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இம்மாதம் 31ஆம் தேதி காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வைத்து நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும்...
நாகர்கோவிலில் நடுரோட்டில் பிரேக் டவுன் ஆன அரசு பஸ்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி பாலம் பகுதியில் நேற்று அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்து வந்து திடீரென பிரேக் டவுன் ஆனது. இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி...
ஆசாரிபள்ளத்தில் தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் காந்தி நகரை சேர்ந்தவர் சுந்தர் கணேஷ் (வயது 34), தொழிலாளி. இவரது வீட்டின் அருகே அதே பகுதியை சேர்ந்த ஆஸ்வின் (25), அமிர்தானந்த் (23) ஆகியோர் மது...
இரணியல்: இளம்பெண் திடீர் மாயம்
இரணியல் அருகே வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் மகள் முருகேஸ்வரி (19). சம்பவ தினம் இவரது பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்தனர். வீட்டில் முருகேஸ்வரி மட்டுமே தனியாக இருந்தார். வேலைக்குச் சென்ற பெற்றோர் மாலையில்...
திங்கள்சந்தை: கன்னியர் திருச்சபை அருட்சகோதரிகள் கூட்டம்
திங்கள்சந்தை அருகே முன்னாள் மாங்குழி பங்குக்குட்பட்ட பட்டரிவிளையில் பிறந்து அழகப்பபுரத்தில் இயேசுவின் திரு இருதய கன்னியர்கள் சபையை நிறுவி ஏழைப் பெண்களுக்கு அருள் வாழ்வளித்து மறைந்தவர் அருட்சகோதரி ஸ்கொலாஸ்டிக்கா. இவரை புனிதர் நிலைக்கு...
குமரி: வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்த எம்பி
குமரி நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட விஜய்வசந்த் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் 2 வது முறையாக வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி...
திருவட்டாறு: பஸ் நிலையத்தில் கோவில் ஓவியம் நிறுத்தம்
திருவட்டாறில் ரூ.2.55 கோடியில் புதிதாக பஸ் நிலையம் கட்டும் பணி நடந்து வருகிறது. இங்கு பஸ் நிலைய சுற்றுச்சுவரில் வண்ண ஓவியங்கள் வரையும் பணி நடந்து வருகிறது. இதில் வயலில் நாற்று நடும்...
திருவட்டார்: வளர்ச்சி பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சுருளக்கோடு, அயக்கோடு, அருவிக்கரை ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை இன்று (24.01.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, ஆய்வு மேற்கொண்டார். சுருளக்கோடு ஊராட்சிக்குட்பட்ட கூவக்காட்டுமலை...
















