இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த வாரம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு இலங்கை அணி 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் ஆட்டம் வரும் ஆகஸ்ட் 21 முதல் 25-ம் தேதி மான்செஸ்டரில் நடைபெறுகிறது. 2-வது போட்டி ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 2-ம் தேதி வரை லண்டன் லார்ட்ஸ் மைதானத்திலும் கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 6 முதல்...
பாரிஸ் பாராலிம்பிக்ஸ் விளையாட்டில் 25 பதக்கங்களுக்கு மேல் வெல்வோம்: இந்திய பாராலிம்பிக் கமிட்டி தலைவர் நம்பிக்கை
admin - 0
பாரிஸ் பாராலிம்பிக்ஸில் 25 பதக்கங்களுக்கு மேல் வெல்வோம் என இந்திய பாராலிம்பிக் கமிட்டியின் தலைவர் தேவேந்திர ஜஜாரியா தெரிவித்துள்ளார்.
பாரிஸ் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டிகள் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி தொடங்குகிறது. செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து 84 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இம்முறை வில்வித்தை, தடகளம், பாட்மிண்டன், சைக்கிளிங், ஜூடோ, பளுதூக்குதல், துப்பாக்கிசுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ் உட்பட 12...
அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் செயின்ட் லூயிஸ் ரேபிடு மற்றும் பிளிட்ஸ் செஸ்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா, பிரான்ஸின் மாக்சிம் வாச்சியர்-லாக்ரேவ், அலிரேசா ஃபிரோஸ்ஜா, அமெரிக்காவின் லெவோன் அரோனியன், லெய்னியர் டொமிங்குவேஸ் பெரெஸ், ஹிகாரு நகமுரா, சோ வெஸ்லி, பேபியானோகருனா, ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சி, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசட்டோரோவ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் முதல் சுற்றில் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் லெவோன் அரோனியனுக்கு...
பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடம்: கோலாகலமாக நிறைவுற்ற பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி
admin - 0
பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நிறைவுற்றது.
33-வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த மாதம் 26-ம் தேதி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் 206 நாடுகளை சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று இருந்தனர். ஒலிம்பிக் போட்டி தொடக்க விழா அணிவகுப்பு பாரிஸ்...
3-வது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய மல்யுத்தவீராங்கனையான வினேஷ் போகத், ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டில் தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளார். கடந்த ஓராண்டாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக கடுமையான போராட்டங்களை நடத்தினார்.
எப்போதும் 53 கிலோ எடைப் பிரிவில் போட்டியிடும் வினேஷ் போகத், பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு சில மாதங்களுக்கு முன்பு அந்த பிரிவில் விளையாடுவதற்கு மற்றொரு இந்திய வீராங்கனை அன்டிம்...
பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று, தொடர்ச்சியாக அடுத்தடுத்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய தடகள வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார் நீரஜ் சோப்ரா.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் என்ற ஒலிம்பிக் சாதனைத் தடத்துடன் தங்கம் வென்றார். மிகக் கடினமான இந்தப் போட்டியில்,...
“பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நதீமும் என் பிள்ளை தான்” என்று கூறி மகத்தான தாய்ப்பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார் வெள்ளி வென்ற இந்திய வீரர் நீராஜ் சோப்ராவின் தாய்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் என்ற ஒலிம்பிக் சாதனைத் தடத்துடன் தங்கம் வென்றார். மிகக் கடினமான இந்தப் போட்டியில், இரண்டாம் இடம்...
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் ஆகஸ்ட் 8ம் தேதி இந்தியாவுக்கு நல்ல நாளாக அமைந்தது. தங்கம் வெல்வார் என்று எதிர்பார்த்த நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்திய ஹாக்கி அணி ஸ்பெயினை வீழ்த்தி வெண்கலம் அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று சாதனை புரிந்தது. மற்ற போட்டிகளில் நடந்தவற்றைப் பார்ப்போம்:
ஆடவர் கூடைப்பந்து: அமெரிக்கக் கூடைப்பந்து ஆடவர் அணி அரையிறுதியில் செர்பியாவை மிக நெருக்கமாக 95-91 என்ற ஸ்கோரில் வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது. ஒரு...
இந்திய ஹாக்கியின் ‘கபில் தேவ்’ ஹர்மன்பிரீத் சிங்: ‘லெஜண்ட்’ ஸ்ரீஜேஷ் விட்டுச் செல்லும் வெற்றிடம்!
admin - 0
ஸ்பெயின் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய ஆடவர் ஹாக்கி அணி 52 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்தடுத்த ஒலிம்பிக் தொடர்களில் பதக்கம் வென்று சாதனை புரிந்ததன் பின்ன்னணியில் பெரிய அளவில் கடின உழைப்பும், உடல் மன உறுதியும், அரிய மூளை உழைப்பும் உள்ளதை மறுக்க முடியாது. அனைத்துக்கும் மேலாக பி.ஆர்.ஸ்ரீஜேஷ், 'The Great Wall of India'. இவர் மகுடத்துடன் ஓய்வு பெற்றுவிட்டார். இனி இவர்...
பாரிஸ்: ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரை இறுதி சுற்றில் இந்திய அணி போராடி தோல்வியை தழுவியது. 3-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரை இறுதி சுற்றில் இந்திய அணி, உலக சாம்பியனான ஜெர்மனியுடன் இன்று மோதியது. இரவு 10.30க்கு தொடங்கிய இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது.அரையிறுதிக்கே உரிய பரபரப்புடன் தொடங்கிய ஆட்டத்தின்...










