Google search engine
சத்யஜோதி நிறுவனத்தின் படத்துக்கு 32 ஆண்டுகளுக்கு பிறகு இசையமைக்கவுள்ளார் இளையராஜா. சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘லெனின் பாண்டியன்’. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருந்தாலும், யார் இசையமைப்பாளர் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது இப்படத்தின் இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. சத்யஜோதி நிறுவனம் – இளையராஜா கூட்டணி பல மறக்க முடியாத படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளது. ‘மூன்றாம் பிறை’, ‘தங்க மகன்’, ‘காக்கி சட்டை’,...
துரை.செந்​தில்​கு​மார் இயக்​கத்​தில் ‘லெஜெண்ட்’ சரவணன் தயாரித்து நாயக​னாக நடித்​துள்ள படம், ‘லீடர்’. ராஜ்புத், ஷாம், ஆண்ட்​ரியா உள்​ளிட்​டோர் முக்​கிய வேடங்​களில் நடித்​துள்​ளனர். இப்​படத்​தின் செய்​தி​யாளர்​கள் சந்​திப்​பில், ‘லெஜெண்ட்’ சரவணன் கூறும்​போது, “ஓர் அப்​பாவி அப்​பா​வும் மகளும் சந்​தோஷ​மாக வாழ்ந்து கொண்​டிருக்​கிறார்​கள். திடீரென்று அவர்​களின் வாழ்க்கை​யில் கேங்​ஸ்​டர் கும்​பல் நுழைகிறது, பிறகு நடக்​கும் விஷயங்களை இயக்​குந‌ர் துரை செந்​தில்​கு​மார் இன்​றைய தலைமுறை​யினருக்​குப் பிடிக்​கும் வகை​யில் நேர்த்​தி​யாக​வும், அழகாக​வும் இயக்கி இருக்​கிறார். இப்​படத்​தில் அவர்...
கென் கருணாஸ் இயக்கி நாயக​னாக நடித்​துள்ள படம், ‘யூத்’. இந்​தப்​படத்தை பார்​வதா என்​டர்​டெய்ன்​மென்ட் நிறு​வனம் சார்​பில் கருப்​பையா சி ராம் தயாரித்​துள்​ளார். ஜி.​வி.பிர​காஷ் குமார் இசை அமைத்​துள்​ளார். பள்​ளிக்​கூடப் பின்​னணி​யின் உரு​வாகி​யுள்ள இந்​தப் படத்​தில் அனிஷ்​மா, மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் ஆகியோர் நாயகி​களாக நடித்​துள்​ளனர். தேவதர்​ஷினி, சுராஜ் வெஞ்​சரமூடு முக்​கிய கதா​பாத்​திரத்​தில் நடித்​துள்​ளனர். இப்​படம் மார்ச் 19-ல் வெளி​யாகி வரவேற்​பைப் பெற்ற இப்​படம் ரூ.50 கோடி வசூலைக் கடந்​துள்​ளது....
“ஜி.வி. பிரகாஷ் உதவியை நான் எப்போதும் மறக்க மாட்டேன்” என்று கென் கருணாஸ் தெரிவித்துள்ளார். பார்வதா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் வெளியான படம் ‘யூத்’. மார்ச் 19-ம் தேதி வெளியான இப்படத்தினை கென் கருணாஸ் இயக்கி, நாயகனாக நடித்திருந்தார். இப்படம் உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து மாபெரும் சாதனையை புரிந்தது. தற்போது நல்ல வசூல் செய்து வருவதால் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றியை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தது...
ஒலி​யும் ஒளி​யும் இணைந்து பார்​வை​யாளர்களின் ஆழ்​மனதோடு நிகழ்த்​தும் உரை​யாடலே திரைப்​படங்​கள். ஒளிப்​ப​தி​வாளரின் கோண​மும், இசையமைப் பாளரின் ராக​மும் இணை​யும் புள்​ளி​யில் ஒரு காட்​சி​யின் ஆன்மா பிறக்​கிறது. நீண்ட ஷாட்​களும் இசை​யின் சுவாச​மும் ஒளிப்​ப​திவு ஒரு கதையைச் சொல்​லும் ‘உடல்’ என்​றால், பின்​னணி இசை மற்​றும் பாடல்​கள் அந்த உடலுக்கு உயிர் கொடுக்​கும் ‘ஆன்​மா’ போன்​றது. காட்​சி​யில் வெட்​டு​கள் குறை​வாக இருந்​து, கேமரா நீண்ட நேரம் ஒரு​வரை அல்​லது ஒரு சூழலைப் பின்​தொடரும்​போது...
சென்னை நசரத்​பேட்​டை​யில் வீடு கட்​டும் போது அங்கு எனக்கு ஒரு சிறு பிரச்​சினை ஏற்​பட்​டது. அப்​போது எனக்கு அங்கு அறி​முக​மானவன் அந்​தப் பகுதி வார்டு மெம்​ப​ராக இருந்த திமுக-வைச் சேர்ந்த ஏழு​மலை. அன்​றி​லிருந்து என்னை அடிக்​கடி ‘நை​னா’என்று அழைக்க ஆரம்​பித்​தான். நான் எங்கு போனாலும் என்னை நிழலாகத் தொடர்ந்​தான். ராமானுஜரின் தீவிர பக்​தன். இரு​வரும் பல கோயில்​களுக்கு ஒன்​றாக சென்​றிருக்​கிறோம். எனக்​குத் தெரிந்த பெண் ஒரு​வருக்கு விழுப்​புரம் அருகே உள்ள...
‘மதராஸி’ படத்தின் தோல்வியை முன்வைத்து தயாரிப்பாளர் சங்கத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘மதராஸி’. கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி பெரும் எதிர்பார்ப்புடன் இப்படம் வெளியானது. ஆனால் இப்படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. மேலும், படமும் எதிர்பார்த்த வசூலை பெறாமல் தோல்வியை தழுவியது. இதனிடையே, தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சங்கத்தில் ‘மதராஸி’ படத்தின் தயாரிப்பாளர்,...
‘ராவடி’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று இருக்கிறது. இதனை கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. அக்‌ஷய் குமார் நாயகனாக அறிமுகமான படம் ‘சிறை’. அப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து மீண்டும் செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வரும் படத்தில் நடித்து வந்தார். இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஒகேனக்கலில் நடைபெற்றது. தற்போது இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றதாக படக்குழு அறிவித்திருக்கிறது. மேலும், இப்படம் கோடை விடுமுறைக்கு...
 மல்​லிகேஸ்​வரர் கோயி​லுக்கு வந்த நடிகர் அஜித்​கு​மாரை ரசிகர்​கள் சூழ்ந்​து​கொண்​ட​தால் அவசர, அவசர​மாக வழி​பாடு செய்து ருத்​தி​ராட்ச மாலையை பெற்​றுக்​கொண்டு கிளம்பினார். தமிழகத்தை சேர்ந்த திரைப்பட நடிகர் அஜித்​கு​மார் கார் பந்தய வீர​ராக உள்​ளார். இவர், அடுத்த வாரம் இத்​தாலி​யில் கார் பந்தய போட்​டி​யில் பங்​கேற்க உள்​ளார். இந்த கார் பந்தய போட்​டி​யில், நடிகர் அஜித் வெற்றி பெற வேண்​டும் என அவரது நண்​பர் கார்த்​தி​கேயன் என்​பவர், மாமல்​லபுரம் மல்​லிகேஸ்​வரர் கோயி​லில் சிறப்பு...
தேர்​தலில் போட்​டி​யிட சீட் கிடைக்​காத​தால் மதி​முக தென் சென்னை கிழக்கு மாவட்​டச் செய​லா​ளர் கழக.கு​மார் உள்​ளிட்ட நிர்​வாகி​கள் கூண்​டோடு ராஜி​னாமா செய்​துள்​ளனர். திமுக கூட்​ட​ணி​யில் மதிமுகவுக்கு 4 தொகு​தி​கள் ஒதுக்​கப்​பட்டு வேட்​பாளர்​களும் அறிவிக்​கப்​பட்​டுள்​ளனர். இந்​நிலை​யில் கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் வைகோ மீது அதிருப்​தியை வெளிப்​படுத்தி மதி​முக தென்​சென்னை கிழக்கு மாவட்​டச் செய​லா​ளர் கழக.கு​மார் உள்​ளிட்ட நிர்​வாகி​கள் கூண்​டோடு ராஜி​னாமா செய்​துள்​ளனர். இதுகுறித்து கழக.கு​மார் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: திரா​விட இயக்க கொள்​கைகளை ஏற்று...