இந்தியாவில் நவீன ஓவிய முன்னோடியாகக் கருதப்படுபவர் அம்ரிதா ஷெர்-கில். ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் பிறந்த இவரது தந்தை, உம்ராவ் சிங் ஷெர்-கில் சீக்கியர். தாய் ஹங்கேரியை சேர்ந்தவர்.
ஆரம்பத்தில் மேற்கத்திய பாணியில் ஓவியங்களை வரைந்து வந்த அம்ரிதா ஷெர்-கில், 1934-ல் இந்தியா திரும்பிய பிறகு இந்தியக் கலைகளின் மீது, குறிப்பாக அஜந்தா மற்றும் முகலாயக் கலைகளால் ஈர்க்கப்பட்டார். அம்ரிதாவின் ஓவியங்கள் பெரும்பாலும் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையையும், கிராமப் புற...
’ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’. ஜனவரி 9-ம் தேதி வெளியாகவிருந்த இப்படம் தணிக்கை பிரச்சினையால் வெளியாகவில்லை. இதனால் படத்தின் ஓடிடி உரிமையும் ரத்து செய்யப்பட்டது. மேலும், படமும் இணையத்தில் லீக் ஆனதால் படக்குழுவினர் கடும் சிக்கலில் இருந்தனர்.
இதனிடையே, தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெக கட்சியினர் பெரும் வெற்றி பெற்று விஜய் முதல்வராக பதவியேற்றுள்ளார். இதனால்...
தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட தமிழக முதல்வர் விஜய் பிறப்பித்த உத்தரவுக்கு நடிகர் விஷால் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற உடன் இன்று கல்வி நிலையங்கள், ஆலயங்களுக்கு அருகில் உள்ள 717 மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவுக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த அறிவிப்புக்கு
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்றில், “தமிழக...
சினிமா, இருளுக்கும் ஒளிக்கும் இடையிலான ஆட்டம். இதில் அதிகாலை வெளிச்சம் என்பது மிகவும் மென்மையானது, உணர்ச்சிகரமானது மற்றும் சவாலானது.
சூரியன் உதிப்பதற்கு முன்பிருந்து, அது அடிவானத்தில் தலைகாட்டும் அந்தச் சில நிமிடங்கள் வரை, ஒளி மாறும் விதம் என்பது ஒரு ஒளிப்பதிவாளருக்குக் கிடைத்த மிகப்பெரிய வரம். இயற்கையின் தூரிகை கொண்டு திரையில் கவிதை எழுதும் இந்த நேரத்தைப் பற்றி இங்கே விரிவாகக் காண்போம்.
ஒளியின் 3 நிலைகள்
அதிகாலை ஒளிப்பதிவை 3 முக்கியக்...
எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்வர் விஜய் சந்திக்காததில் சற்று வருத்தம் என இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு எடப்பாடி பழனிசாமி. ஆட்சி பொறுப்பேற்ற 6 மாதத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என வல்லுநர்கள் ஆரூடம் சொன்னபோது 4 வருடம் ஆட்சி கவிழாமல் காப்பாற்றி அதிமுக மானம் காத்த செயல் வீரர். கடந்த தேர்தலில் இவர் மட்டுமே...
திரைப்படமாகும் அமானுஷ்யம் சார்ந்த உண்மைக் கதை
‘விழா’ படத்தை இயக்கிய பாரதி பாலகுமாரன் அடுத்து இயக்கும் படத்தில் ‘சாம்பியன்’ படம் மூலம் அறிமுகமான விஷ்வா நாயகனாக நடிக்கிறார்.
முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க முன்னணி நடிகர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மைம் கோபி, ஆடுகளம் நரேன், ரிஷா ஜாக்கோப்ஸ், முனீஷ்காந்த், அனுபமாகுமார், பாபா பாஸ்கர், ரம்யா சுரேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
1980-களின் மத்தியில், தென் மாவட்டங்களில் ரத்தமும் சதையுமாக அரங்கேறிய...
இப்போது மாபெரும் வெற்றி பெற்று தமிழக முதல்வராகி இருக்கிற அன்பு தம்பி விஜய்-யை அவர் பள்ளி படிக்கிற காலங்களிலேயே எனக்கு தெரியும். அவருடைய தாய்மாமா எஸ்.என்.சுரேந்தர் என் நண்பர். சுரேந்தரின் சகோதரர் காலஞ்சென்ற சுந்தரும் நானும் அண்ணன் தம்பி போல பழகி வந்தோம்.
இன்றும் எஸ்.என்.சுரேந்தருடன் அதே நெருக்கத்தில்தான் இருக்கிறேன். விஜய்யின் அம்மாவான ஷோபாவை, அக்கா என்று அழைக்கிற அளவுக்கும் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை மாமா என்றழைக்கற அளவுக்கும் நான் அவர்களுக்கு...
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்பில் எந்த அரசியலும் இல்லை என்று நடிகர் ரஜினி தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
தேர்தல் முடிவுகளுக்குப் பிந்த அந்தச் சந்திப்பு குறித்து பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில், ரஜினியின் பி.ஆர்.ஓ தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “ரஜினிகாந்த்தும் மு.க.ஸ்டாலினும் 42 ஆண்டு கால நண்பர்கள். நட்பு ரீதியாக ஸ்டாலினை சந்தித்தார். இதில் எந்த அரசியலும் இல்லை. இதை மீடியா தேவையில்லாமல்...
“விஜய் முதல்வராக தமிழகத்தின் ஜனநாயகனாக பதவியேற்றதால் ‘ஜனநாயகன்’ தலைப்பு மிகவும் பொருத்தமானதாக உணர்கிறேன்” என்று தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா தெரிவித்துள்ளார்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’. தணிக்கை பிரச்சினையால் இப்படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. தற்போது தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா பேட்டி ஒன்று அளித்துள்ளார்.
அதில் ‘ஜனநாயகன்’ வெளியீடு குறித்து கூறும்போது, “’ஜனநாயகன்’ படம் ‘மாண்புமிகு முதலமைச்சர்’ என்ற...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது நாம் தமிழர் கட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்தவர் இயக்குநர் சேரன். தனது எக்ஸ் தள பக்கத்தில் விஜய்யை விமர்சித்து சில பதிவுகளையும் வெளியிட்டிருந்தார். தற்போது தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார் விஜய். முதல் நாளிலேயே 200 யூனிட் மின்சாரம் இலவசம், தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தது உள்ளிட்டவை விமர்சனங்களை ஏற்படுத்தின. இது தொடர்பாக பலரும் இணையத்தில் கேள்வி எழுப்பினர்.
இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் சேரன் வெளியிட்ட பதிவில்,...










