Google search engine

நாகர்கோவில் – தாம்பரம் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

நாகர்கோவில் தாம்பரம் வாராந்திர (22657 - 22658) ரயில்களில் ஒரு இரண்டடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, இரண்டு மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், ஒரு பொதுப் பெட்டி இணைக்கப்படுகிறது. இந்த கூடுதல் பெட்டிகள் வரும் ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி வரை...

பேச்சிப்பாறை:  முந்திரி ஆலை தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

பேச்சிபாறை, கேம்ப் ரோடு பகுதியில் செயல்பட்ட முந்திய ஆலை சில மாதங்களுக்கு முன் மூடப்பட்டது. இதில் தகுதியுடைய 60 பேருக்கு பணிக்கொடையை நிறுவனம் வழங்கவில்லை. தொழிலாளர்கள் கேட்ட போது ஜூன் 1ஆம் தேதிக்குள் தருவதாக உறுதியளித்தனர். நேற்று மதியம் வரை பணம் கொடுக்காததால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் காத்திருப்பு...

நித்திரவிளை: வாலிபரை வெட்டிய சிறுவன்; 3 பேர் அதிரடி கைது

இரவிபுத்தன்துறை குருசடிவளாகம் பகுதி சேர்ந்தவர் கபிரியேல் (19). சம்பவத்தின் இரவு 9.30 மணி அளவில் மைதானத்தில் கால்பந்து விளையாடிவிட்டு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அவனை ஏன் தவறாக பேசினீர்கள்? என கேட்டு வெட்டுக்கத்தியால் கபிரியேலை வெட்டியுள்ளான்....

பத்மநாபபுரம்:  2 தொழிலாளிகளுக்கு தலா 5 ஆண்டு சிறை

குலசேகரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சன் (44). இவர் கடந்த 21-01-2010 இரவில் ராஜீவ் என்பவருடன் பைக்கில் சென்றனர். அப்போது மன்னாரங்கோடு காலனியில் ஒரு இறப்புவீட்டிற்கு வந்த தமிழரசன், விமல்காந்த், ரமேஷ் ஆகியோர் தகராறு செய்தனர். ஜெய்சன் சண்டையை விலக்கிவிட்டதால் ஆத்திரமடைந்த கும்பல் இருவரையும் குத்தியுள்ளனர். இந்த வழக்கு...

குழித்துறை:  அமைச்சரை சந்தித்த நகராட்சி தலைவர்

குழித்தறையில் நவீன வடிவமைப்பில் லிப்ட் மற்றும் ஏசி வசதியுடன் விஎல்சி திருமண மண்டபம் கட்டுவதற்கு தமிழக அரசு ரூ. 6 கோடி 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதனையொட்டி நகராட்சி தலைவர் பொன் ஆசை தம்பி அமைச்சர் நேருவை சென்னையில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்....

கருங்கல்:  வெளிநாடு அனுப்புவதாக கூறி பண மோசடி

முள்ளங்கினாவிளைப் பகுதியை சேர்ந்தவர் பிரபின் மனைவி ஷீலா ஏஞ்சல் (39) பிரவீனுக்கு பழக்கமான ஒருவர் வியட்நாம் நாட்டுக்கு அனுப்புவதாக கூறியதால் இருமுறையாக ரூ. 18 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால் விசா ஏற்பாடு செய்யாமல், சுற்றுலா விசாவில் செல்ல கூறியுள்ளார். இதையடுத்து பணத்தை திருப்பி கேட்ட போது அந்த...

நாகர்கோவில்: எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திருடிய வாலிபர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சூரங்குடியை சேர்ந்தவர் சுபாஷ்(71). இவர் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சந்திப்பு ரயில் நிலையத்தில் நிறுத்திவிட்டு திருவனந்தபுரம் சென்றார். திரும்பி வந்தபோது அவர் ஸ்கூட்டர் திருட்டுப் போயிருந்தது. இது குறித்து கோட்டாறு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இதில் பைக்கை திருடியது...

இரணியல்: ரூ.8 கோடியில் சாலை பணி துவக்கிய அமைச்சர்

குமரியின் முக்கிய மாநில நெடுஞ்சாலை இரணியல் - திங்கள் நகர் -  திக்கணங்கோடு சாலை பல இடங்களில் கூட்டு குடிநீர்  திட்டத்திற்காக குழாய்கள் பதிக்க தோண்டப்பட்டதால் பல இடங்கள் பழுதடைந்து காணப்பட்டது. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், இந்த...

திங்கள்நகர்: சாலையின் குறுக்கே விழுந்த மரம்

திங்கள்நகரில் இருந்து தலக்குளம் செல்லும் சாலையில் காட்டுவிளை என்ற இடத்தில் இன்று காலை திடீர் என்று சாலை ஓரம் நின்று கொண்டு இருந்த தென்னை மரம் சாலையில் குறுக்கே சாய்ந்து விழுந்தது. மின்கம்பி மீது மரம் விழுந்ததால் மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டது. உடனடி அப்பகுதியினர் இரணியல் மின்சார...

பத்மநாபபுரம்: அரசு பள்ளி மீது சாய்ந்த மரம்

குமரியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு இடங்களில் வேரோடு மரம் சாய்ந்து வீடுகள், மின் கம்பங்கள் சேதமாகி வருகிறது. இதுவரையிலும் குமரியில் 470-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. இந்த நிலையில் பத்மநாபபுரம் கிழக்கு தெருவில் உள்ள காட்டுமரம் ஒன்று வேரோடு சாய்ந்து எதிர்ப்புறம் உள்ள அரசு...