Google search engine

நாகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் நிலவிய நிலையில், பிற்பகலில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது....

படந்தாலுமூடு: வாலிபரை இரும்பு கம்பியால் தாக்கிய 2 பேர் கைது

படந்தாலுமூடு பகுதியில் டீ குடிக்க வந்த பிரதீஷ் (43) என்பவரை, பிரதீஷ் (24) மற்றும் ராகுல் (28) ஆகிய இருவர் இரும்பு கம்பியால் தாக்கியதில் அவரது கால் உடைந்ததாகக் கூறப்படுகிறது. திருவனந்தபுரம் தனியார்...

திக்கணம்கோடு: தமிழ்நாடு அரசின் புகைப்படக்கண்காட்சி

தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திக்கணங்கோடு பகுதியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறியும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக்கண்காட்சி நேற்று நடைபெற்றது. இதில்...

குமாரகோவில்: கேரளாவுக்கு கடத்திய 1700 கிலோ அரிசி பறிமுதல்

குமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் பாரதி தலைமையில் அதிகாரிகள், 16-ம் தேதி அதிகாலை தக்கலை, குமாரகோயில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான சொகுசு காரை துரத்தி பிடித்தனர்....

மார்த்தாண்டம்: போலீஸ் நிலையம் முற்றுகையிட்ட பக்தர்கள்

உண்ணாமலைக்கடை, முடியாம்பாறை ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில் உள்ள சித்தர் பீட சிவலிங்கத்தை மர்ம நபர்கள் உடைத்த சம்பவத்தை அடுத்து, கோவில் நிர்வாகிகள் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மறுநாள், கோவிலின்...

கிள்ளியூர்: நீதிமன்ற உத்தரவுபடி ஆக்கிரமிப்பு அகற்றம்

கிள்ளியூர் தாலுகா, மத்திகோடு கிராமத்தின் மூவர்புரம் பகுதியில் உள்ள இலுப்பைகுளத்தின் கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 9 வீடுகளை, உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர், நீர்வளத்துறை மற்றும் மாவட்ட வருவாய்...

முள்ளங்கனாவிளை: ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

கருங்கல் பிரிவு நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பப்புரான் குளத்திற்கு செல்லும் நீரோடையின் மேல் பகுதியிலும், நீர்வளத்துறைக்கு சொந்தமான இடத்திலும் தனிநபர் ஒருவர் கடை அமைத்துள்ளார். இதனால், பெருமழைகாலங்களில் குளத்திற்கு மழை நீர் செல்ல...

குமரி: கடை வீதிகளில் போலீஸ் கண்காணிப்பு.

தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் ஜவுளிக்கடைகள், பட்டாசு கடைகள், மிட்டாய் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்படுவதால், திருட்டு மற்றும் அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க, பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட குமரி மாவட்ட...

நாகர்கோவிலில் மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை.

நாகர்கோவிலில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மனைவி சீதாலட்சுமி (70) தற்கொலை செய்து கொண்டதால் மனமுடைந்த கணவர் சாலமன் செல்வராஜ் (80) தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவரை...

குமரியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்

குமரி மாவட்டத்தில் இன்று 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாகர்கோவில் மாநகராட்சி வார்டு 41, 42க்கு இருளப்பபுரம் அக்ஷயா மஹால், கொல்லங்கோடு நகராட்சி வார்டு...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

புத்தேரியில் 4 வழிச்சாலையில் 1 டன் இரும்பு கம்பிகள் திருட்டு

நாகர்கோவில் புத்தேரி பகுதியில் நடைபெற்று வரும் 4 வழிச்சாலை பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு டன் இரும்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனம் வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார்...

இரணியல்: ரவுடி கொலை: அண்ணன் போலீசில் சரண்

இரணியல் அருகே கண்டன் விளை பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ராஜகோபால் (54) சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த நிலையில், அவரது அண்ணன் உறவு முறையான கோபாலகிருஷ்ணன் (63) மனைவியிடம் ராஜன் தவறாக...

திற்பரப்பு: அருவியில் நேற்று பிற்பகல் முதல்பயணிகளுக்கு அனுமதி

குமரி மாவட்டத்தில் தொடர் மழையால் திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்ததால், சுற்றுலாப் பயணிகளுக்கு 10 நாட்களாக குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது. நேற்று விடுமுறை நாளானதால் ஏராளமானோர் குவிந்தனர். நீர்வரத்து இயல்பு நிலைக்கு திரும்பியதால்...