Google search engine

நாகர்கோவில் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 25 ஆயிரம்  அபராதம்

திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த அன்வர் உசைன் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு செய்திருந்தார். நாகப்பட்டினம் செல்லும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு சிகிச்சை பெற்றார். மருத்துவச் செலவு ரூ. 61,372 ஆனது. ஆனால், இன்சூரன்ஸ்...

குமரி: ராணுவ வீரர் குடும்பத்தினருக்கு இலவச சட்ட ஆலோசனை மையம்

இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவ பணியாளர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இலவச சட்ட உதவி மற்றும் ஆதரவை வழங்கும் 'நல்சா வீர் பரிவார் சஹாயத யோஜனா' என்ற புதிய...

குமரி: அரசு  போக்குவரத்து கழக அதிகாரிகள் மாற்றம்

நாகர்கோவில் மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில் துணை மேலாளராக (வணிகம்) இருந்த ஜெரோலின் தூத்துக்குடி மண்டலத்திற்கு துணை மேலாளராக (டெக்னிக்கல்) மாற்றப்பட்டுள்ளார். மேலும், நாகர்கோவில் மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில் துணை மேலாளராக...

அருமனை: நிதி நிறுவனத்தில் பெண் திடீர் தர்ணா

அருமனை பகுதியை சேர்ந்த ஜீனா (42) என்பவர் தனியார் நிதி நிறுவனத்தில் 4 கிராம் நகையை அடகு வைத்திருந்தார். நகையை மீட்க சென்றபோது அது காணாமல் போனதாக நிதி நிறுவனத்தினர் கூறியுள்ளனர். இது...

தக்கலை: சர்வேயரிடம் மோசடி;  2 பேர் மீது வழக்கு

தக்கலை பாரதிநகரை சேர்ந்த துணை சர்வேயர் வேல்முருகன் மகளுக்கு வங்கி மேலாளர் வேலை வாங்கி தருவதாக கூறி, சென்னையை சேர்ந்த விஜய் மற்றும் ரூபஸ் இஸ்ரேல் தாமஸ் ஆகியோர் ரூ 12 லட்சத்து...

கொல்லங்கோடு: அரசு பள்ளியில் பேரிடர் முகாம் நடத்த எதிர்ப்பு

மார்த்தாண்டம் அரசு துவக்கப்பள்ளியில் நேற்று பேரிடர் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்த வருவாய்த்துறையினர் சென்றனர். ஆனால், குழந்தைகளின் பெற்றோர்கள் கட்டிடத்தில் முகாம் நடத்த எதிர்ப்பு தெரிவித்ததால், அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். வருவாய்த்துறையிடம் சொந்தக்...

கருங்கல்: நின்று கொண்டிருந்த காரில் பைக் மோதி வாலிபர் பலி

விடுமுறைக்கு சொந்த ஊர் வந்த 24 வயது இளைஞர் விஜிஸ், நண்பனுக்கு மருந்து வாங்க பைக்கில் சென்றபோது சாலையோரம் நிறுத்தி இருந்த கார் மீது மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயர சம்பவம்...

திருவட்டார்: கனவு இல்லம் திட்ட பணிகள் கலெக்டர் பார்வை

திருவட்டார் வட்டத்துக்குட்பட்ட தோட்டமலை மற்றும் எட்டாங்குன்று மலைவாழ் பகுதிகளில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ. 1.49 கோடி மதிப்பில் 33 வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று திங்கள்கிழமை...

அருமனை: இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை ; போலீசில் புகார்

உத்திரங்கோடு பகுதியைச் சேர்ந்த 25 வயது ஓட்டல் தொழிலாளிக்கும், கேரளாவைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் நடந்தது. தற்போது அருமனை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும்...

குளச்சல்: தண்ணீர் வாளியில் விழுந்த குழந்தை பலி

குளச்சல் லியோன்நகரைச் சேர்ந்த ஆரோக்கிய ஜெனோ என்பவரின் ஒன்றரை வயது மகள் ரியானா, நேற்று மாலை வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது, தண்ணீர் வாளியில் தலைகீழாக விழுந்து உயிரிழந்தார். தாயார் டயானா குழந்தையை...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

கிள்ளியூர்: நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

கிள்ளியூர் தாலுகா பயணம் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை 13ஆம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் முழு உடல் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. முகாம் முன்னேற்பாடு பணிகளை...

நாகர்கோவில்: உங்களுடன் ஸ்டாலின் முகாமை துவங்கி வைத்த மேயர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ், மக்களின் குறைகளை வீட்டிற்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் சிறப்பு முகாம் நேற்று நாகர்கோவில் மாநகராட்சி 22-வது வார்டு...

நாகர்கோவில்: இடர் தீர்த்த பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மாலையில் ஸ்ரீதேவி பூதேவி சமய இடர் தீர்த்த பெருமாள் திருக்கல்யாண...