Google search engine

நாகர்கோவிலில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உதவி பொறியாளர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் கோபகுமார் தலைமையில் சாலை பராமரிப்பு ஊழியர்கள் நேற்று (ஜனவரி 23) ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், சாலை பணியாளர்களின் 41 மாத...

மண்டைக்காடு: திருமண ஏக்கம்;ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

மண்டைக்காடு அருகே உள்ள பரப்பற்று பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கண்ணன் (38). ஆட்டோ டிரைவரான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மேலும் கண்ணனுக்கு மதுப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. தனக்கு திருமணம் நடக்காததால்...

குமரி: பிரச்சனைக்குரிய பன்றி பண்ணையை அகற்றிய அதிகாரிகள்

கடையால் பேரூராட்சியில் ஆறு காணி, பத்து காணி போன்ற பகுதிகளில் ஏராளமான பன்றி பண்ணைகள் செயல்பட்டு வந்தன. இந்த பண்ணைகளுக்கு கேரளாவில் இருந்து உணவு மற்றும் இறைச்சி கழிவுகள் கொண்டுவரப்பட்டன. இதனால் அந்த...

திருவட்டாறு: ஆதிகேசவன் கோயிலில் மத்திய அமைச்சர் தரிசனம்

திருவட்டாரில் பிரதி பிரசித்தி பெற்ற ஆதிகேசவ பெருமாள் கோயில் உள்ளது. நேற்று இந்த கோவிலுக்கு மத்திய அமைச்சரும், பிரபல மலையாள நடிகருமான சுரேஷ் கோபி சாமி தரிசனம் செய்ய வந்தார். ஒற்றைக்கால் மண்டபத்தில்...

களியங்காடு சிவன் கோயிலில் தேய்பிறை சிறப்பு பூஜை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் களியங்காடு சிவபுரம் சிவன் கோவிலில் அமைந்துள்ள கால பைரவர் சன்னதியில் தைமாத தேய்பிறை அஷ்டமியை யொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதை யொட்டி காலை 10. 30...

குமரி: குற்றங்களைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க அறிவுரை

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் குற்ற நடவடிக்கைகள் குறித்தான ஆய்வுக் கூட்டம் நேற்று நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள சமூகநல கூடத்தில் மாவட்ட எஸ். பி. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்...

இரணியல்: 2 விபத்துகளில் 2 பேர் உயிரிழப்பு

கோட்டார் பகுதியைச் சேர்ந்தவர் சசி (59). இவர் மணக்கரையில் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியாக உள்ளார். நேற்று (ஜனவரி 21) மாலை வேலை முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்....

பளுகல்: கல்லூரி மாணவர் திடீர் மாயம் –  தாய் புகார்

களியக்காவிளை அடுத்த பளுகல் அருகே இளஞ்சிறை பகுதியைச் சேர்ந்தவர் சுமேஷ்ராஜ் (19). இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவ தினம் வழக்கம்போல் கல்லூரிக்குச்...

குளச்சல்: பள்ளி மாணவர்களின் போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி

குளச்சலில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவின்படி குளச்சல் ஏஎஸ்பி பிரவீன் கௌதம், போக்குவரத்து காவல் இன்ஸ்பெக்டர் சந்தனகுமார் ஆகியோர் மேற்பார்வையில் நேற்று பள்ளி மாணவர்களின் போக்குவரத்து விழிப்புணர்வு...

மார்த்தாண்டம்: சாலையில் பழுதாகி நின்ற லாரியால் நெரிசல்

மார்த்தாண்டம் வழியாக கேரளாவுக்கு தினம் தோறும் கனிம வளங்களை ஏற்றிக்கொண்டு அதிக அளவில் டாரஸ் லாரிகள் செல்கின்றன. எனவே காலை 6 மணி முதல் 11 மணி வரையும் மாலை 3 மணி...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் செவிலியர் தினம் கொண்டாட்டம்

போர்க்களத்தில் காயமடைந்து உயிருக்கு போராடிய வீரர்களுக்கு கைவிளக்கேந்திச் சென்றுமருத்துவம் அளித்த ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாளான மே 12-ம் தேதி உலக செவிலியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம்...

நாகர்கோவிலில் கட்டுமான பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம்

குமரி மாவட்ட கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு சந்தி்ப்பில் உள்ள பூங்கா முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பாறைபொடி, ஜல்லி கற்கள் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும், ஆற்று...

விசிக தலைவர் திருமாவளவன் நாகர்கோவிலில் பேட்டி.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று நாகர்கோவிலுக்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து செயல்பட வேண்டும். உலக அமைதியை...