Google search engine
ஈரானின் புதிய உச்ச தலை​வ​ராக, மறைந்த அயத்​துல்லா அலி காமேனி​யின் மகன் மோஜ்தபா காமேனி (56) தேர்வு செய்​யப்​பட்​டார் என தகவல்​கள் வெளி​யாயின. இது குறித்து ஈரான் உச்ச தலை​வரின் இந்​திய பிர​தி​நிதி டாக்​டர் அப்​துல் மஜீத் ஹக்​கீம் எலாஹி கூறிய​தாவது: ஈரானில் புதிய உச்ச தலை​வரை தேர்வு செய்​யும் பணி இன்​னும் நடை​பெறுகிறது. மோஜ்​தாபா காமேனி புதிய தலை​வ​ராக தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார் என்ற செய்தி உண்மை அல்ல. அவர் தகு​தி​யின்...
அணு குண்​டு​களை சுமந்து செல்​லும் திறன் கொண்ட அதிநவீன ஏவு​கணையை அமெரிக்க விமானப்படை வெற்​றிகர​மாக சோதனை செய்​துள்​ளது. இதுகுறித்து அமெரிக்க விமானப் படை வட்​டாரங்​கள் கூறிய​தாவது: கடந்த 1962-ல் ‘மினிட்​மேன்I’ ஏவு​கணை​யும் கடந்த 1965-ம் ஆண்​டில் ‘மினிட்​மேன் II’ ஏவு​கணை​யும் அமெரிக்க விமானப் படை​யில் சேர்க்​கப்​பட்​டன. கடந்த 1970-ம் ஆண்​டில் ‘மினிட்​மேன் III’ ஏவு​கணை விமானப் படை​யில் சேர்க்​கப்​பட்​டது. தற்​போது இந்த வகையை சேர்ந்த 400 ஏவு​கணை​கள் அமெரிக்​கா​வின் மோன்​டா​னா, நார்த்...
மத்​திய கிழக்கு நாடு​களில் 7-வது நாளாக போர் நீடித்து வரும் நிலை​யில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை கொல்ல வேண்​டும் என ஈரான் மதகுரு ஒரு​வர் அழைப்பு விடுத்​துள்​ளார். அமெரிக்கா​வும் இஸ்​ரேலும் இணைந்து கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி ஈரான் மீது வான்​வழி தாக்​குதலை தொடங்​கின. இதில், ஈரான் உச்ச தலை​வர் அயத்​துல்லா அலி காமேனி உட்பட சுமார் 50 உயர் அதிகாரி​கள் கொல்​லப்​பட்​டனர். இதையடுத்​து, இஸ்​ரேல் மற்​றும் அமெரிக்க படைத்​தலங்​கள்...
ஈரான் போர்க் கப்​பலை, அமெரிக்க நீர்​மூழ்கி கப்​பல் தாக்​கியதற்கு பதிலடி​யாக, வளை​குடா பகு​தி​யில் அமெரிக்க எண்​ணெய் கப்​பல் மீது ஏவு​கணை தாக்​குதல் நடத்​தி​ய​தாக ஈரான் கூறி​யுள்​ளது. ஈரான் கடற்​படை​யின் 17 போர் கப்​பலை அழித்​து​விட்​ட​தாக அமெரிக்கா கூறியது. இந்​தி​யா​வில் கூட்​டுப் பயிற்​சியை முடித்து விட்டு ஈரான் திரும்​பிய ஐஆர்​ஐஎஸ் டேனா என்ற போர்க்​கப்​பலை, இந்​தி​யப் பெருங்​கடல் பகு​தி​யில் அமெரிக்க கடற்​படை​யின் நீர்​மூழ்கி கப்​பல் மார்க்​-48 என்ற சக்​தி​வாய்ந்த டார்​பிடோ குண்டு...
“ஒரு வெளிநாட்டு தலைவர் கொல்லப்பட்டது குறித்து, இறையாண்மை அடிப்படையிலும், சர்வதேச சட்டத்தின் அடிப்படையிலும் இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், அப்படி ஒரு தெளிவான நிலைப்பாடு இந்திய அரசிடம் இருந்து வெளிப்படவில்லை. இது நமது வெளிநாட்டுக் கொள்கையின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது. இந்தச் சூழலில் மவுனம் என்பது நடுநிலையல்ல. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, கொள்கை அளவிலான எதிர்ப்பை வெளிப்படுத்தாவிட்டால், சர்வதேச நெறிமுறைகள் சீரழிவதை...
இந்திய பெருங்கடலில் இலங்கையின் கடற்பரப்பில் ஈரான் போர் கப்பலை அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்கியதில் நீரில் மூழ்கியது. இதில் 83 பேர் உயிரிழந்ததாக தகவல். மேற்கு ஆசியாவில் அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான மோதல் தற்போது இந்திய துணைக்கண்டத்துக்கு அருகே அரங்கேறி உள்ளது. இந்த தாக்குதலை அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் ஹெக்ஸத் உறுதி செய்துள்ளார். புதன்கிழமை அன்று சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழகி கப்பல் ஏவிய ‘டார்பிடோ’...
ஈரான் மீது அமெரிக்கா நடத்தும் ‘எபிக் ஃபியூரி’ ஆபரேஷனில் ஈரான் கடற்படையில் இருந்த ஒரு நீர்மூழ்கி கப்பல் உட்பட 17 போர்க் கப்பல்களை அழித்துவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அணு ஆயுத தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரான் மறுத்ததால், அதன் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த மாதம் 28-ம் தேதி போர் தொடுத்தன. பதில் தாக்குதலில் இறங்கிய ஈரான், அமெரிக்க ராணுவ முகாம்கள் இருக்கும் வளைகுடா நாடுகள் மீது...
இலங்கை அருகே இந்​தியப் பெருங்​கடல் பகு​தி​யில் ‘ஐஆர்ஐஎஸ் டேனா’ என்ற ஈரான் போர்க்​கப்​பல் மீது அமெரிக்க நீர்​மூழ்கி கப்​பல் தாக்​குதல் நடத்​தி​யது. அதில் இருந்த 87 வீரர்​கள் உயிரிழந்தனர். அவசர அழைப்பு விடுக்​கப்​பட்​ட​தால் மீட்பு பணியில் இலங்கை கடற்​படை மற்​றும் விமானப்​படை ஈடுபட்டுள்ளது. இந்தக் கப்​பல் இந்​தி​யா​வின் விசாகப்​பட்​டினத்​தில் கடந்த மாதம் நடந்த மிலன் 2026 கூட்​டுப் பயிற்​சி​யில் பங்​கேற்​றது குறிப்பிடத்தக்கது. அணு ஆயுத தடை ஒப்​பந்​தத்துக்கு மறுத்த ஈரான்...
வளை​குடா நாடு​களில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை குறி​வைத்து கடந்த செவ்​வாய்க்​ கிழமை ஈரான் தாக்​குதல் நடத்​தி​யது. அப்​போது குவைத் வான்​பரப்​பில் 3 அமெரிக்க எப்​-15 இ ஸ்டிரைக் ஈகிள்ஸ் விமானங்​கள் சுட்டு வீழ்த்தப்​பட்​டன. இவை குவைத்​தின் நிலத்​தில் இருந்து ஏவப்​படும் ஏவு​கணை​களால் தவறு​தலாக சுட்டு வீழ்த்​தப்​பட்​ட​தாக ஆரம்​பத்​தில் கூறப்​பட்​டது. ‘நட்பு நாடு​களுக்கு இடையி​லான சம்​பவம்' என கருதப்​படும் இது குறித்து விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. இந்​நிலை​யில், அமெரிக்க தயாரிப்​பான எப்​/ஏ-18 ஹார்​னெட்...
ஓமன் கடல் பகுதியில் ஈரான் நடத்திய தாக்குதலில் 3 இந்தியர்கள் உயிரிழந்தனர். ஓமன் கடற்பகுதியில், தலைநகர் மஸ்கட்டில் இருந்து 52 கடல்மைல் தொலைவில் மார்ஷல் தீவுகள் கொடியுடன் சென்று கொண்டிருந்த எம்கேடி வியோம் என்ற சரக்கு கப்பல் மீது ட்ரோன் படகு மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் சரக்கு கப்பலின் இன்ஜின் அறையில் தீப்பற்றியதில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார். இதை ஓமனில் உள்ள இந்திய தூதரகம் உறுதி...