அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக இஸ்லாமியர் ஒருவர் நியூயார்க் நகர மேயரானார் என்ற வரலாறு படைத்த ஜோரான் மம்தானி, இன்று குர்ஆன் சாட்சியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டு சரித்திரத்தில் இன்னொரு புதிய பக்கத்தை சேர்த்துள்ளார்.
யார் இந்த ஜோரான் மம்தானி? - நீங்கள் ‘சலாம் பாம்பே’, ‘மான்சூன் வெட்டிங்’ போன்ற திரைப்படங்கள், ‘ஸோ ஃபார் ஃப்ரம் இந்தியா’ போன்ற ஆவணப்படம் பற்றி அறிந்திருந்திருந்தால், அதனை இயக்கிய மீரா நாயரையும் தெரிந்திருக்கும். அந்த பிரபல இயக்குநர்...
சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பார் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விபத்துக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
சுவிட்சர்லாந்து தலைநகரான பெர்னில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பனிச்சறுக்கு நகரமான கிரான்ஸ்-மொன்டானாவில் உள்ள கான்ஸ்டெல்லேஷன் என்ற பாரில் நள்ளிரவு 1.30 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கு 100-க்கும் மேற்பட்டோர் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருந்துள்ளனர்.
பட்டாசு...
“எனது தாய் எவ்வாறு நாட்டு மக்களுக்காக பாடுபட்டாரோ நானும், அவர் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து மக்களுக்கான எனது பணியை தொடங்குவேன் என்று வங்கதேசத்தின் மறைந்த தலைவர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரும், வங்கதேச தேசிய கட்சியின் தலைவராக இருந்தவருமான கலீதா ஜியா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல், அவரது கணவரான ஜியாவுர் ரஹ்மானின் நினைவிடத்துக்கு...
இந்தியா, பாகிஸ்தானில் செயல்படும் அணு மின் நிலையங்களின் பட்டியலை இரு நாடுகளும் நேற்று பரிமாறிக் கொண்டன.
அணு மின் நிலையங்கள் தொடர்பாக கடந்த 1988-ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஒருவரின் அணு மின் நிலையங்களை மற்றவர் தாக்கக்கூடாது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ம் தேதி இரு நாடுகளும் அணு மின் நிலையங்கள் தொடர்பான பட்டியலை பரிமாறிக் கொள்ள வேண்டும்.
இந்த ஒப்பந்தத்தின்படி கடந்த 1992-ம்...
புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடி விபத்து: சுவிட்சர்லாந்து விடுதியில் 40 பேர் பலி; 100+ காயம்
admin - 0
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
புத்தாண்டு தினம் நேற்று உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சுவிட்சர்லாந்தில் நடந்த கொண்டாட்டத்தின்போது வெடிகுண்டு தாக்குதல் நடந்ததாக தகவல் பரவியது. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.
இதுகுறித்து சுவிட்சர்லாந்து அதிகாரிகள் கூறியதாவது: கிரேன்ஸ்- மோன்டனா நகராட்சிக்கு உட்பட்ட ஸ்கை ரிசார்ட்டில் உள்ள லீகான்ஸ்டெல்லேஷன் மதுபான மற்றும் ஓய்வு விடுதியில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக 150-க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர்.
இசைக்...
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இல்லம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நிலையில் அதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது: ரஷ்ய அதிபரின் இல்லம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வரும் செய்திகள் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளன.
தற்போது நடந்துகொண்டிருக்கும் போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை அடைவதற்கான மிக சாத்தியமான வழிமுறை ராஜதந்திர முயற்சிகள்...
ரஷ்யா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிறிஸ்துமஸ் மற்றும் 2026 புத்தாண்டு ஆகியவற்றுக்காக இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்களுக்கு அதிபர் புதின் தனது வாழ்த்துகளை கூறியுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா, காமன்வெல்த் நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்துகளை தெரிவித்துள்ள அதே வேளையில் மாஸ்கோவுக்கு எதிரான உக்ரைன் போரில் மறைமுகமாக ஈடுபடும் ஐரோப்பிய நாடுகளை அவர் வாழ்த்துப் பட்டியலில்...
அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு இஸ்ரேல் அமைதி விருது: பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவிப்பு
admin - 0
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு இஸ்ரேலின் உயரிய குடிமகன் விருதான இஸ்ரேல் அமைதி விருது வழங்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
புளோரிடாவில் இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், “இஸ்ரேல் அமைதி விருதை அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேலிய மற்றும் யூத மக்களுக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்காக இந்த...
வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா (80) நேற்று காலமானார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மேற்குவங்கத்தின் ஜல்பைகுரியில் கடந்த 1945-ம் ஆண்டில் கலீதா பிறந்தார்.
கடந்த 1947-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் உதயமாகின. அப்போது கலீதாவின் குடும்பம் பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட தினஜ்பூரில் குடியேறியது. கடந்த 1960-ம் ஆண்டில் பாகிஸ்தான் ராணுவ கேப்டன் ஜியாவூர் ரஹ்மானை, கலிதா திருமணம் செய்தார். அப்போது அவருக்கு 15 வயது.
கடந்த 1975 -ம்...
வங்கதேசத்தில் மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி படுகொலையை தொடர்ந்து இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது.
இதில் மைமன்சிங் பகுதியில் கடந்த 18-ம் தேதி தீபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். இதையடுத்து அம்ரித் மோண்டல் என்ற இந்து இளைஞர் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் இந்து சமூகத்தை சேர்ந்த பஜேந்திர பிஸ்வாஸ் (42) என்பவர் நேற்று முன்தினம் சக ஊழியர் நோமன்...
