அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூக ஊடகத் தளமான ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் தன்னை வெனிசுலாவின் தற்காலிக அதிபர் மற்றும் அமெரிக்காவின் 45 மற்றும் 47-வது அதிபர் என குறிப்பிட்டு தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்துகிறார் என அமெரிக்கா குற்றம்சாட்டியது. வெனிசுலா மீது திடீர் தாக்குதல் நடத்தி அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்து அமெரிக்கா...
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
“ஈரான் அரசுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாடும் அமெரிக்காவுடன் மேற்கொள்ளும் வணிகத்திற்கு 25% வரி செலுத்த வேண்டும். இந்த உத்தரவு இறுதியானது” - இது தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு.
உக்ரைன் - ரஷ்யா இடையே போரா அதற்கு...
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் உட்பட ஒரு லட்சம் பேர் விசாவை ரத்து செய்தது அமெரிக்கா
admin - 0
அமெரிக்காவில் சட்டவிரோத மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் உட்பட 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் விசாக்களை அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு, சட்டவிரோதமாக நுழைந்தோருக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பிறகு சட்டப்பூர்வமாக விசா எடுத்து வருவோர் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. விசா நடைமுறைகளும் கடுமையாக்கப்பட்டன.
இந்நிலையில் கடந்த ஆண்டில் மட்டும் 8 ஆயிரம் மாணவர்கள் உட்பட...
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. அந்த நாட்டில் இதுவரை 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமேனிக்கு எதிராக கடந்த டிசம்பர் 28-ம் தேதி தலைநகர் டெஹ்ரானில் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. அப்போது டெஹ்ரானின் முக்கிய வணிக சந்தையான கிரான்ட் பஜாரில் கடைகள் அடைக்கப்பட்டன. ஜென் இசட் இளைஞர்கள் (1997 முதல் 2012-க்குள் பிறந்தவர்கள்) தலைநகரில் திரண்டு மதத் தலைவர் காமேனி, அதிபர்...
சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விவாகரத்து வழக்கில் ரூ.15,000 கோடிக்கு பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு
admin - 0
தமிழகத்தின் தஞ்சாவூரை பூர்விகமாகக் கொண்ட ஸ்ரீதர் வேம்பு (58), சென்னை ஐஐடி-யில் பயின்று உயர் கல்விக்காக அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு கடந்த 1994-ல் பிஎச்டி பட்டம் பெற்றார். 1996-ல் கலிபோர்னியாவில் அட்வென்ட்நெட் நிறுவனத்தை தொடங்கினார். கடந்த 2009-ல் நிறுவனத்தின் பெயர் சோஹோ என்று மாற்றம் செய்யப்பட்டது.
கடந்த 1993-ம் ஆண்டில் பிரமிளா சீனிவாசனை, ஸ்ரீதர் வேம்பு திருமணம் செய்தார். இத்தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த 2019-ல்...
“ஈரான் போருக்கு முழுமையாகத் தயாராக உள்ளது. அதேநேரத்தில் பேச்சுவார்த்தைக்கும் தயாராக இருக்கிறது” என்று அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார்.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற வெளிநாட்டுத் தூதர்களின் மாநாட்டில் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட உரையில் பேசிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, "ஈரான் இஸ்லாமியக் குடியரசு போரை நாடவில்லை; ஆனால், போருக்கு முழுமையாகத் தயாராக உள்ளது. நாங்கள் பேச்சுவார்த்தைக்கும் தயாராக இருக்கிறோம்.
ஆனால், அந்தப் பேச்சுவார்த்தைகள் நியாயமானதாகவும்,...
ட்ரம்ப் அத்துமீறி நடந்தால் அமெரிக்க படை, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம்: ஈரான் எச்சரிக்கை
admin - 0
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அமெரிக்க படைகள், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் சபாநாயகர் முகமது பகர் காலிபஃப் எச்சரித்துள்ளார்.
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டதால், அந்நாட்டின் மீது சர்வதேச தடைகள் விதிக்கப்பட்டன. இதன் காரணமாக ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. இதனால் ஈரான் மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக கடந்த மாதம் 28ம் தேதி போராட்டத்தில் குதித்தனர். இவர்கள் மீது ஈரான் பாதுகாப்பு படையினர் தாக்குதல்...
பாகிஸ்தான் ராணுவமும் அமெரிக்க ராணுவமும் இணைந்து தீவிரவாத தடுப்பு பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் கரியன் மாவட்டத்தில் பாபி என்ற இடத்தில் தேசிய தீவிரவாத தடுப்பு மையம்(என்சிடிசி) செயல்பட்டு வருகிறது. இங்கு அமெரிக்க ராணுவமும், பாகிஸ்தான் ராணுவமும் இணைந்து தீவிரவாத தடுப்பு பயிற்சியை மேற்கொள்கின்றன.
இது குறித்து பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் ராணுவமும் அமெரிக்க ராணுவமும் இணைந்து 13-வது கூட்டுப் பயிற்சியை ‘இன்ஸ்பைர்ட் கேம்பிட்-26’ என்ற பெயரில்...
வெனிசுலாவில் கச்சா எண்ணெய் எடுப்பது குறித்து அமெரிக்க எண்ணெய் நிறுவன நிர்வாகிகளுடன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். அப்போது அதிபர் ட்ரம்ப் கூறியதாவது:
மக்களுக்கு என்னைப் பிடிக்கிறதோ, இல்லையோ, நான் மிகப் பெரிய அளவில் நடைபெறவிருந்த 8 போரை நிறுத்தினேன். இவற்றில் சில 36 ஆண்டுகள், 32 ஆண்டுகள் நடைபெற்றவை. இந்தியா - பாகிஸ்தான் போரில் 8 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன....
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள பதின் பகுதியில் உள்ள ரகோ கோல்ஹி கிராமத்தில் கைலாஷ் கோலி என்ற இந்து இளைஞர் வசித்து வந்தார்.
ஏழை விவசாயியான இவர், சர்ஃபரஸ் நிசாமணி என்பவரது நிலத்தில் குடிசை வீடு கட்டினார். இதற்காக சர்ஃபரஸ் நிசாமணி, கைலாஷ் கோலியை சுட்டுக் கொன்றார். இவர் இப்பகுதியில் செல்வாக்குமிக்க நில உரிமையாளர்.
இந்த சம்பவத்தை கண்டித்து கைலாஷ் கோலி குடும்பத்தினர் மற்றும் அங்குள்ள இந்துக்கள் அவரது உடலை சாலையில்...
