“சீனாவும் அமெரிக்காவும் கூட்டாளிகளாக இருக்க வேண்டும்” – ட்ரம்ப் முன்னிலையில் ஜி ஜின்பிங் விருப்பம்
admin - 0
சீனாவும் அமெரிக்காவும் போட்டியாளர்களாக இல்லாமல் கூட்டாளிகளாக இருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்னிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் விருப்பம் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மூன்று நாள் பயணமாக நேற்று சீனா சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று அவர், அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்தார். பெய்ஜிங்கில் உள்ள மக்கள் பேரவையில் (Great Hall of the...
அரசு முறைப் பயணமாக சீனா சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்குடன் நேற்று வரலாற்றுச் சிறப்புமிக்க பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினார்.
ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஒருவர் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை. முன்னதாக, 2017-ம் ஆண்டு டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்தில் பெய்ஜிங் சென்றிருந்தார்.
பெய்ஜிங்கில் நடைபெற்ற ஜின்பிங் உடனான சந்திப்பின் போது டிரம்ப் பேசுகையில், “ஜி ஜின்பிங் ஒரு...
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 3 நாள் பயணமாக சீனா சென்றுள்ளார். சீன அதிபர் ஜி ஜின் பிங்கை அவர் நேற்று சந்தித்தார்.
அப்போது, "சீன – அமெரிக்க உறவில் தைவான் பிரச்சினை மிக முக்கியமானது. அதை சரிவர கையாளாவிட்டால் சீனா – அமெரிக்கா இடையே மோதல் ஏற்பட்டு உறவும் ஆபத்தில் சிக்கும்"என்று ஜின்பிங் எச்சரித்தார்.
சுயாட்சி தீவான தைவானை சீனா சொந்தம் கொண்டாடி வருவதை ஏற்காத அமெரிக்கா, தொடந்து தைவானுக்கு ஆதரவு...
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணம், ராலீ நகரில் வில்சன் காலேஜ் ஆப் டெக்ஸ்டைல்ஸ் செயல்படுகிறது. இந்த கல்லூரியில் ஜவுளி தொடர்பான பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
கடந்த 8-ம் தேதி வில்சன் காலேஜ் ஆப் டெக்ஸ்டைல்ஸ் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் 176 பேர் இளநிலை பட்டங்களையும், 26 பேர் முதுநிலை பட்டங்களையும் பெற்றனர். இந்த விழாவில் இந்திய வம்சாவளி தொழிலதிபர் அனில் கோச்சார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். விழாவில் பேசிய...
உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளின் தலைவர்களான அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு பெய்ஜிங்கில் இன்று நடைபெறுகிறது.
தைவானுக்கு ஆயுத விநியோகம், ஈரான் விவகாரம் மற்றும் இருதரப்பு வர்த்தக உறவுகள் உள்ளிட்ட சிக்கலான விவகாரங்கள் குறித்து இந்த சந்திப்பின்போது ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மே 13 முதல் 15...
அமெரிக்காவின் லூசியானா மாகாணம் மிண்டன் நகரில் ஃபைபர் பாண்ட் கார்ப்பரேஷன் என்ற மின்சாதன நிறுவனம் உள்ளது.
இந்நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடிக்கு, ஈட்டன் என்ற நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு விற்கப்பட்டது. இதில் 15 சதவீத தொகை நிறுவனத்தில் பணியாற்றும் 540 ஊழியர்களுக்கு செல்ல வேண்டும் என ஃபைபர் பாண்ட் நிறுவன உரிமையாளர் கிரகாம் வாக்கர் நிபந்தனை விதித்தார்.
இந்தத் தொகையை 5 ஆண்டுகளுக்கு பிரித்து வழங்க வேண்டும். அதுவரை அவர்கள் பணியில்...
கடந்த ஆண்டு இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, பாகிஸ்தானுக்குக் களத்தில் தொழில்நுட்ப உதவி வழங்கியதை சீனா முதல்முறையாக உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இதில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, மே மாதம் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத...
வடகொரியாவின் ‘டெட் ஹேண்ட்’: அதிபர் கிம்முக்கு ஏதாவது நேர்ந்தால் தானாகவே அணு ஆயுத தாக்குதல்
admin - 0
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு ஏதாவது நேர்ந்தால், எதிரி நாடுகள் மீது தானாகவே அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என்று அந்த நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது வடகொரியாவின் ‘டெட் ஹேண்ட்' என்றழைக்கப்படுகிறது.
கடந்த 1980-களில் சோவியத் யூனியன் (ரஷ்யா) ‘டெட் ஹேண்ட்' என்ற அணு ஆயுத கட்டளை அமைப்பை உருவாக்கியது. எதிரி நாடுகளின் அணு ஆயுத தாக்குதலால் ரஷ்யா அழிந்து, அதன் தலைவர்கள் உயிரிழந்தால் ‘டெட் ஹேண்ட்'...
ஈரான் போருக்கு உதவும் வகையில், இராக்கின் பாலைவனப் பகுதியில் இஸ்ரேல் ராணுவத் தளம் அமைத்துள்ளது. இதை இராக் படையினர் கண்டுபிடித்தபோது, அவர்களை விரட்டியடிக்க இஸ்ரேல் வான் தாக்குதலையும் நடத்தியுள்ளது.
இராக்கின் மேற்கு பாலைவனப் பகுதி மிகப் பெரியது. இங்கு மக்கள் நடமாட்டம் இருக்காது. கடந்த 1991-2003-ம் ஆண்டுகளுக்கு இடையே சதாம் உசேனுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டபோது, அமெரிக்க ராணுவம் இப்பகுதியை ராணுவத் தளமாக பயன்படுத்தியது.
இப்பகுதியில் இஸ்ரேல் ராணுவமும் இராக்குக்கு தெரியாமல்...
மத்திய கிழக்கில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா முன்வைத்த அமைதித் திட்டத்துக்கு ஈரான் அளித்த பதிலை அதிபர் டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள ட்ரம்ப், "ஈரானின் பிரதிநிதிகள் அனுப்பிய பதிலை இப்போதுதான் வாசித்தேன். இது எனக்குப் பிடிக்கவில்லை; இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று பதிவிட்டுள்ளார். எனினும் நிராகரிப்புக்கான காரணம் குறித்து அவர் தெளிவாக எதையும் விளக்கவில்லை.
முன்னதாக...










