கடையாலுமூடு: குவாரியில் எஸ்பி ஆய்வு – ஒருவர் கைது

0
303

கடையால் பேரூராட்சிக்குட்பட்ட கட்டச்சல் பகுதியில் தடை செய்யப்பட்ட குவாரியில் திருட்டுத்தனமாக பாறைகள் உடைக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்பி ஸ்டாலின் குவாரியில் ஆய்வு மேற்கொண்டார். இதன் விளைவாக, குவாரியில் பணியில் இருந்த மேற்பார்வையாளர் ஸ்டாலின் (41), கடையாலுமூடு பேரூராட்சி அதிமுக கவுன்சிலர், கைது செய்யப்பட்டார். மேலும், கடையாலுமூடு காவல் நிலையத்தைச் சேர்ந்த 2 காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here