கன்னியாகுமரி: வீடுகளுக்கு பட்டா வழங்க கோரி குமரி ஆட்சியரிடம் மனு

0
210

கன்னியாகுமரி மாவட்டம் பாகோடு பேரூராட்சிக்கு உட்பட்ட பேரை காலனியில் 65 வருடங்களுக்கு முன்னே பனையோலை சொசைட்டி இலவசமாக வீடுகள் வழங்கப்பட்டது. வீடுகள் வழங்கப்பட்ட நாளிலிருந்து 2018 வரை வீட்டு வரி செலுத்தி வந்துள்ளோம். அதற்கு பிறகு நாங்கள் வீட்டு வரி செலுத்தும்போது வீட்டு வரி கட்ட அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தங்களது வீட்டிற்கு பட்டா வழங்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியரிடம் நேற்று மனு அளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here