எப்ஐஹெச் மகளிர் ஹாக்கி நேஷன்ஸ் கோப்பை வரும் ஜூன் 15 முதல் 21-ம் தேதி வரை நியூஸிலாந்தில் உள்ள ஆக்லாந்து நகரில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா, நியூஸிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், கொரியா, சிலி, ஸ்காட்லாந்து, பிரான்ஸ் ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன.
ஹாக்கி புரோ லீக்கில் பங்கேற்காத அதேவேளையில் தரவரிசையில் முன்னணியில் உள்ள அணிகளுக்கு உயர்தரப் போட்டிகளை வழங்குவதற்காக கடந்த 2021-ம் ஆண்டு எப்ஐஹெச் ஹாக்கி நேஷன்ஸ் கோப்பை...
ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசன் போட்டி வரும் 28-ம் தேதி தொடங்க உள்ளது. 5 முறை சாம்பியனான சிஎஸ்கே தனது முதல் ஆட்டத்தில் 30-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸுடன் மோதுகிறது.
இந்த ஆட்டம் குவாஹாட்டியில் நடைபெறுகிறது. இம்முறை சிஎஸ்கே அணியில் சஞ்சு சாம்சன் களமிறங்குகிறார். கடந்த சில சீசன்களில் அவர், ராஜஸ்தான் அணிக்காக விளையாடி இருந்தார். இதனால் சிஎஸ்கே - ராஜஸ்தான் அணிகள் இடையிலான போட்டி இப்போதே மிகுந்த எதிர்பார்ப்பை...
ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்கான போட்டிகளை பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் நடத்திக் கொள்ள கர்நாடக கிரிக்கெட் சங்கம் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது கர்நாடக மாநில அரசு.
ஐபிஎல் 19-வது சீசன் போட்டிகள் வரும் 28-ம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இதன் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, 2016-ம் ஆண்டு சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது. இந்த...
“ஒரே நேரத்தில் 3 டி20 அணிகளை களமிறக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது” – கேப்டன் சூர்யகுமார் யாதவ்
admin - 0
இந்திய டி20 கிரிக்கெட்டின் அசைக்க முடியாத ஆதிக்கத்துக்கு, உள்நாட்டுப் போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடர்களில் இருந்து இடைவிடாது உருவாகி வரும் திறமையான வீரர்களே காரணம் என்று சூர்யகுமார் யாதவ் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: திறமையைப் பற்றிப் பேசினால், நம் நாட்டில் ஐபிஎல், பிரான்சைஸ் கிரிக்கெட், உள்நாட்டு கிரிக்கெட் தொடர்கள் இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் எத்தனை வீரர்கள் வருகிறார்கள் என்பதை பார்க்க...
விரைவில் தொடங்கவுள்ள ஐபிஎல் 2026 சீசனில் தனது கவனத்தை முழுவதுமாக வைத்துள்ளார் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை வென்றவர் சஞ்சு சாம்சன். இந்த சீசனில் முதன்முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாட உள்ளார். அது குறித்து அவர் கூறியதாவது:
“டி20 உலகக் கோப்பையை வென்றது எனது கிரிக்கெட் கரியரில் முக்கியமான தருணம். ஆனால், இப்போது எனது கவனம் ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறப்பாக...
நியூஸிலாந்து அணிக்கெதிரான முதலாவது சர்வதேச டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்க அணி, நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. மவுண்ட் மவுங்கனுவில் நேற்று முதலாவது டி20 போட்டி நடைபெற்றது.
முதலில் விளையாடிய நியூஸிலாந்து அணி 14.3 ஓவர்களில் 91 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூஸிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சான்ட்னர் 15, ஜேம்ஸ் நீஷம் 26,...
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிப் பயணம் தொடரும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த 8-ம் தேதி நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி, நியூஸிலாந்தை வென்று கோப்பையைக் கைப்பற்றியது. 3-வது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று இந்திய அணி சாதனை படைத்திருந்தது.
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் 3-வது முறையாக 20 ஓவர் உலக கோப்பையை...
அதிரடியாக விளையாடினால் முதல் 6 ஓவரிலேயே போட்டியை வெல்ல சஞ்சு சாம்சனால் முடியும்: கவுதம் கம்பீர் புகழாரம்
admin - 0
சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினால், அவரால் ஆட்டத்தின் முதல் 6 ஓவர்களிலேயே போட்டியை வென்று கொடுக்க முடியும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பாராட்டு தெரிவித்தார்.
கடந்த 8-ம் தேதி நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி, நியூஸிலாந்தை வென்று கோப்பையைக் கைப்பற்றியது. 3-வது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்திருந்தது.
டி20 உலகக் கோப்பையின் கடைசி 3...
மிர்பூரில் நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டி கடைசி ஒவர் வரை சென்று கடைசியில் பாகிஸ்தான் தோல்வியில் முடிந்து தொடரையும் 1-2 என்று இழந்தது.
முதலில் பேட் செய்த வங்கதேசம் தன்சித் ஹசன் (107) சதத்துடன் 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 290 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் அணி சல்மான் அலி ஆகாவின் (106) அற்புதமான விரட்டல் சதத்துடன் நெருக்கமாக வந்து 279 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து...
எதிர்வரும் 2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வெல்வதே இலக்கு என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். தற்போது இந்திய அணியை ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் வழிநடத்தி வருகிறார்.
“தேசத்துக்காக உலகக் கோப்பை வெல்வதே பிரதான இலக்கு. அது குறித்து நான் அடிக்கடி சிந்திப்பது உண்டு. கடந்த முறை உலகக் கோப்பை தொடரின் இறுதி வரை முன்னேறி இருந்தோம். அடுத்த முறை...










