சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ரீயூனியன் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. மைதானத்தில் ஏராளமான சென்னை ரசிகர்கள் உற்சாகத்துடன் நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர்.
வரும் 28-ம் தேதி முதல் சிஎஸ்கே உள்ளிட்ட10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் 2026 சீசன் போட்டி தொடங்கவுள்ளது. இதையொட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ‘ரோர் 26’ என்ற சிஎஸ்கே ரீயூனியன் நிகழ்ச்சிக்கு சிஎஸ்கே நிர்வாகம் நேற்று ஏற்பாடு செய்திருந்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்...
வரும் ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிக்காக ரிஷப் பந்த் 3-வது வீரராக களமிறங்கப் போவதாக தெரியவந்துள்ளது. 2026-ம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் வரும் 28-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்தப் போட்டிக்காக எல்எஸ்ஜி அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 2025-ம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் எல்எஸ்ஜி அணிக்காக ரூ.27 கோடிக்கு ரிஷப் பந்த் எடுக்கப்பட்டிருந்தார்.
இதனால் அவர் மீது ஏராளமான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது....
2016 டி20 உலகக் கோப்பையில் இதே தினத்தில் அன்று பெங்களூருவில் நடந்த அதிசயம் நம் நெஞ்சங்களில் ஆழமாக பதிந்திருக்கும். இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே நடைபெற்ற அந்த விறுவிறுப்பான டி20 ஆட்டம் கடைசியில் வங்கதேச ரசிகர்களின் வங்கதேச வீரர்களின் அழுகையாக மாறியது தெரியுமா? அன்று தோனி படை, குறிப்பாக ஹர்திக் பாண்டியா வீசிய அந்தக் கடைசி ஓவரை மறக்கவும் முடியுமோ!!
கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத பல போட்டிகள் இருந்தாலும்,...
நியூஸிலாந்துக்கு எதிரான டி20 போட்டி – 19 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி
admin - 0
நியூஸிலாந்துக்கு எதிரான 4-வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இதையடுத்து இந்தத் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. தென் ஆப்பிரிக்க அணி, நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
3 போட்டிகள் முடிந்த நிலையில் நியூஸிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் நேற்று 4-வது...
டி20 கிரிக்கெட் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் (ஆர்சிபி) விராட் கோலி விரைவில் 14 ஆயிரம் ரன்களை எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 18 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரு அணிக்காக விராட் கோலி விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் முதன்முறையாக பெங்களூரு அணி கோப்பையை வென்றிருந்தது.
அவர் இதுவரை ஐபிஎல் போட்டியில் 267 ஆட்டங்களில் பங்கேற்று 8,661 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 63...
நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா கால்பந்து அணி வரும் 31-ம் தேதி கவுதமாலா அணிக்கு எதிராக நட்புரீதியிலான போட்டியில் விளையாட உள்ளது.
இந்த ஆட்டம் பியூனஸ் அயர்ஸில் உள்ள லா பொம்போனேராவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான அர்ஜெண்டினா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி சேர்க்கப்பட்டுள்ளார். வரும் 27-ம் தேதி அர்ஜெண்டினா - ஸ்பெயின் அணிகள் நட்புரீதியிலான கால்பந்து போட்டியில் விளையாட இருந்தன.
ஆனால் மத்திய கிழக்கு...
சென்னை மாவட்ட ‘ஏ’ டிவிஷன் வாலிபால் லீக் எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐஓபி - டி.ஜி.வைஷ்ணவா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஐஓபி 25-23, 25-20, 25-23 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் ஐசிஎஃப் - அக்னி பிரண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் ஐசிஎஃப் 25-23, 25-20, 25-15 என்ற செட் கணக்கில் வெற்றி...
ஐபிஎல் தொடர் வரும் 28-ம் தேதி தொடங்குகிறது. இதில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே தனது முதல் ஆட்டத்தில் 30-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோத உள்ளது.
இந்நிலையில் சிஎஸ்கே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான நேதன் எல்லிஸ், தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த சீசனில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி இன்னும்...
அதிரடிக்கும், நிதானத்துக்கும் இடையிலான சமநிலையை அபிஷேக் சர்மா கண்டறிய அனில் கும்ப்ளே அறிவுரை
admin - 0
அதிரடி தொடக்க பேட்ஸ்மேனான அபிஷேக் சர்மா, தனது ஆக்ரோஷமான ஆட்டத்துக்கும், களத்தில் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாடுவதற்கும் இடையிலான சரியான சமநிலையைக் கண்டறிய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே அறிவுரை கூறியுள்ளார்.
இந்திய டி20 கிரிக்கெட் அணியில் 25 வயதான அபிஷேக் சர்மா சமீப காலங்களில் டாப் ஆர்டர் வரிசையில் மிகவும் அதிரடியான பேட்டர்களில் ஒருவராகத் திகழ்கிறார். அதிக ஆபத்து நிறைந்த...
“ரோஹித், கோலியை போன்று சஞ்சு சாம்சனுக்கு மாற்று வீரர் இல்லை” – ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் மனம் திறப்பு
admin - 0
சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குச் சென்றதால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது, டி20 உலகக் கோப்பை நாயகனான சஞ்சுவுக்குப் பதிலாக ஒரு வீரரைக் கண்டறிவது என்பது, இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற ஜாம்பவான்களுக்குப் பதிலாக மாற்று வீரர்களைத் தேடுவது எவ்வளவு கடினமானதோ, அதே அளவு சாத்தியமற்றது என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கடந்த...










