Google search engine
வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து 1,680 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என, போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கு கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக...
சென்​னை​யில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டம், ரூ.63,246 கோடி மதிப்​பில், 116.1 கி.மீ. தொலை​வில் 3 வழித் தடங்​களில் செயல்​படுத்​தப்​படு​கின்​றன. இவற்​றில், மாதவரம் - சிறுசேரி சிப்​காட் வரையி​லான 3-வது வழித்​தடம் (45.4 கி.மீ.) ஒன்​றாகும். இத்​தடத்​தில் பல்​வேறு இடங்​களில் சுரங்​கப் பாதை பணி முழு​வீச்​சில் நடை​பெறுகின்​றன. இதன் ஒரு பகு​தி​யாக, மாதவரம் பால்​பண்ணை முதல் கெல்​லீஸ் வரையி​லான முதல் 9 கி.மீ. தொலை​வுக்கு சுரங்​கப் பாதை அமைக்​கும்...
​மாற்​றுத்​திற​னாளி​கள் அமைப்​பினருட​னான முதல்​வர் விஜய்யின் சந்​திப்பு வீடியோ சமூக வலை​தளங்​களில் பரப்​பப்​பட்​டது சர்ச்​சை​யாகி​யுள்​ளது. தமிழக முதல்​வரை, பல்​வேறு காரணங்​களுக்​காக பல அமைப்​பு​களைச் சேர்ந்​தவர்​கள், முக்​கிய​மான தனி​நபர்​கள் சந்​திப்​பது வழக்​கம். அவ்​வாறு சந்​திக்​கும் போது, தமிழக அரசின் செய்​தித்​துறை சார்​பில் புகைப்​படம், செய்தி வெளி​யிடப்​படும். இந்​நிலை​யில், தமிழக முதல்​வர் விஜய்​யை, நேற்று காலை மாற்​றுத்​திற​னாளி​கள் அமைப்​பு​களின் நிர்​வாகி​கள் சந்​தித்​தனர். இந்த சந்​திப்பு தொடர்​பான படங்​கள் அரசு செய்​தித் துறை​யால் வெளி​யிடப்​பட்​டது. இதற்​கிடையே, நேற்று பிற்​பகல்...
பழவேற்காடு பகு​தி​ கடலில் மீன்​பிடி வலை​யில் சிக்​கிய 2-ம் உலகப் போரில் பயன்​படுத்​தப்​பட்ட பீரங்கி குண்​டால் பரபரப்பு ஏற்​பட்​டுள்​ளது. பொன்​னேரி அருகே உள்ள பழவேற்​காடு, அதையொட்​டி​ உள்ள 30-க்​கும் மேற்பட்ட மீனவ கிராமங்​களைச் சேர்ந்த மீனவர்​கள் மீன் பிடி தொழிலில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். அந்த வகை​யில், நேற்று முன் தினம் இரவு, பழவேற்​காட்டை அடுத்த பசி​யா​வரம் மீனவ கிராமத்​தைச் சேர்ந்த தேவபிர​காஷ் (35), 4 பேருடன் பழவேற்​காடு பகு​தி​யில், வங்​காள விரி​குடா...
தமிழகம் முழு​வதும் உள்ள நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் விவ​சா​யிகளிடம் பணம் பறிக்​கும் இடைத்​தரகர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரி தொடரப்​பட்ட வழக்கை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்​றம், இது தொடர்​பான புகாரை கூட்​டுறவுத்​துறை மற்​றும் லஞ்ச ஒழிப்​புத்​துறை இரு​வாரங்​களில் பரிசீலிக்க உத்​தர​விட்​டுள்​ளது. காஞ்​சிபுரத்​தைச் சேர்ந்த ஏ. வெங்​கடேசன் என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில் கூறி​யிருந்​த​தாவது: தமிழகம் முழு​வதும் உள்ள மாநில நுகர்​பொருள் வாணிபக் கழகத்​தின் நேரடி நெல்...
தோல்விக்​கான காரணம், தற்​போதைய அரசி​யல் சூழல் குறித்து கட்சி நிர்​வாகி​களு​டன் திமுக தலை​வர் மு.க.ஸ்டாலின் ஆலோ​சனை நடத்​தி​னார். இதில் உதயநி​தி, கனி​மொழி உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக ஆட்​சியை இழந்​துள்ள நிலை​யில் தோல்விக்​கான காரணம் குறித்து ஆராய குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது. இந்த குழு​வினர் ஒவ்​வொரு தொகு​திக்​கும் சென்று தேர்​தல் தோல்விக்​கான காரணங்​கள் குறித்து கள ஆய்வு செய்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில், திமுக தலை​வர் ஸ்டா​லின் நேற்று காலை சென்னை...
உரங்​களின் விலை உயர்வை கட்​டுப்​படுத்த மத்​திய அரசு உடனடி​யாக நடவடிக்கை எடுக்க வேண்​டும் என, இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் வீர​பாண்​டியன் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்​து, அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: அமெரிக்க ஏகா​திபத்​தி​யத்​தின் சதி​யால் மத்​திய கிழக்கு நாடு​களில் நில​விவரும் போர் பதற்​றச் சூழல் காரண​மாக​வும், ஹார்​முஸ் நீரிணை வழி​யான வணி​கக் கப்​பல் போக்​கு​வரத்து முடக்​கப்​பட்​டுள்​ள​தா​லும், உலகளா​விய உர விநி​யோகச் சங்​கி​லி​யில் பெரிய பாதிப்பு ஏற்​பட்​டுள்​ளது. வெளி​நாடு​களில் இருந்து உரத்தை இறக்​குமதி செய்​வது...
மின்சாரத் துறையின் ஆய்வுக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.நிர்மல் குமார், தலைமைச் செயலர் எம்.சாய்குமார், மின்துறை செயலர் மங்கத் ராம் சர்மா, மின் வாரியத் தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன், நிதித்துறை செயலர் மு.அ.சித்திக் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்துகொண் டனர். இக்கூட்டத்தில், மாநிலத்தின் மின் உற்பத்தி, மின்தேவை, மின் விநியோகம், நிதிநிலை மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் எதிர்காலக்...
விஜய் முதல்​வ​ராகப் பதவி​யேற்​ற​தால் நீரில் மிதந்து ஆசனம் செய்து தவெக எம்​எல்ஏ கருப்​பையா நேர்த்​திக்​கடன் செலுத்​தி​னார். மதுரை மாவட்​டம் சோழ​வந்​தான் தொகு​தி​யில் தவெக சார்​பில் போட்​டி​யிட்டு வென்​றவர் எம்​.வீ.கருப்​பை​யா. சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது தவெக வெற்​றி​பெற்று விஜய் முதல்​வ​ராக வேண்​டும் என சோழ​வந்​தான் ஜெனகை மாரி​யம்​மனுக்கு அவர் வேண்​டு​தல் வைத்​திருந்​தார். இதன்​படி விஜய் முதல்​வ​ராக பதவி​யேற்​றார். இந்​நிலை​யில் நேற்று ஜெனகை மாரி​யம்​மன் கோயில் வைகாசி திரு​விழா கொடியேற்​றம் நடந்த நிலை​யில், நகரி சாலை​யில்...
காக்களூரில் ஒரே நாளில் 18 பேரை தெரு நாய் கடித்ததை அடுத்து நேற்று கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், காக்களூர், புட்லூர் பகுதிகளில் 75 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத் தப்பட்டது; 10 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. திருவள்ளூர் அருகே உள்ள காக்களூர் ஊராட்சி பகுதிகளில் கூட்டமாக சுற்றி வரும் தெரு நாய்களில் ஒன்று நேற்று முன் தினம் சாலையில் சென்ற 18 பேரை கடித்தது....