தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை புதுப்பித்து, மக்களுக்கு சுவையான, தரமான உணவு வகைகளை வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சென்னை சாந்தோமில் ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவு அளிக்கும் அம்மா உணவகத்தை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி, அதன்பின் இதர மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு இந்த திட்டம் விரிவாக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், திமுக ஆட்சியிலும்...
எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கம் பழனிசாமியால் வலுவிழந்துவிட்டதாக நிதி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது: தமிழக பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கும் திறமை விஜய்யிடம் உள்ளது.
மகளிர் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு போன்ற விஷயங்களில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. 717 டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டுள்ளன. பொறுப்பேற்ற உடனேயே இவ்வளவு சாதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் நிலைப்பாடுகளை பார்க்கும்போது எம்ஜிஆர், ஜெயலலிதா...
தமிழகம் முழுவதும் தெரு நாய்கள் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரையும் கடிக்கும் நிகழ்வு தொடர் கதை ஆகிவிட்டது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஊராட்சியில் நாய்கள் கூட்டமாக சுற்றி வருகின்றன. திருவள்ளூரில் இருந்து காக்களூர் வழியாக இருசக்கர வாகனத்தில், நடந்து செல்பவர்கள் நாய்கள் கடித்து விடுமோ என்ற அச்சத்தில் சாலையை கடந்து செல்கின்றனர்.
இந்நிலையில் காக்களூர் ஊராட்சி குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்க்கு வெறி பிடித்ததாக...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: சமூக நீதி, மதச்சார்பின்மை, ஜனநாயகம், பெண்கள் பாதுகாப்பு, தமிழக வாழ்வாதாரங்களை காக்கும் கடமை இவற்றில் எள்ளளவும் பிசகாமல் முதல்வர் விஜய் ஆட்சியை நடத்த வேண்டும்.
மத்திய அரசின் பி.எம். திட்டத்தையோ, மும்மொழி திட்டத்தையோ முந்தைய திமுக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. அதே நிலைப்பாட்டை தான் இந்த அரசும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். நீட் தேர்வு நிரந்தரமாக ரத்து செய்யப்பட வேண்டும்.
கேள்வித்தாள்...
2,600 கிலோவாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்ய இலக்கு: சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தகவல்
admin - 0
சென்னை ரயில்வே கோட்டத்தில், நடப்பு நிதியாண்டில் 2,600 கிலோவாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில், சூரியசக்தி உள்கட்டமைப்பை விரிவுபடுத்த முயற்சி எடுக்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த நிதியாண்டில் பரங்கிமலை ரயில் நிலையம், ஆவடியில் உள்ள மண்டல மின்சார இழுவை பயிற்சி மையம், ஆண்கள் விடுதி மற்றும் கிண்டி ரயில் நிலையம் ஆகியவற்றில் மொத்தம் 140 கிலோவாட் திறன்...
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே சாலை தடுப்பு மீது கார் மோதி 3 பெண்கள் உட்பட 5 பேர் பரிதாப உயிரிழப்பு
admin - 0
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே சாலையின் தடுப்புச் சுவரில் கார் மோதியதில் கோயிலுக்குச் சென்று திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மதுரை அண்ணா நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ் (76). இவரது உறவினர்கள் சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த வெங்கடேஷ் ( 60), இவரது தாய் வசந்தா (90), மனைவி ஆஷா ( 58), மாமியார் சுலோச்சனா ( 72) ஆகியோர் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு...
தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: முதல்வர் பாதுகாப்பு பிரிவு டிஐஜியாக தர்மராஜன் நியமனம்
admin - 0
தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முதல்வரின் பாதுகாப்பு பிரிவு டிஐஜியாக தர்மராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஐஏஎஸ் அதிகாரிகள் நிலையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக ஐபிஎஸ் அதிகாரிகள் நிலையிலும் மாற்றங்கள் நடந்து வருகின்றன. முதல் கட்டமாக, உளவுத்துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 10 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறைச்...
சென்னையில் 27 மெட்ரோ ரயில் நிலையங்களில், பயணிகளின் வசதிக்காக, கூடுதலாக 55 நகரும் படிக்கட்டுகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னையில், 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
பாதுகாப்பான, விரைவான, சொகுசான பயணம் காரணமாக, மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாள்தோறும் உயர்கிறது. பயணிகளின் எண்ணிக்கை உயர்வதற்கு ஏற்ப, அவர்களின் தேவைகளை, வசதிகளை நிறைவேற்றுவது அவசியமாகிறது.
அந்த வகையில், சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்டம் மற்றும் அதன் நீட்டிப்பு...
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் 171 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
மேலும், நடப்பாண்டில் கூடுதலாக நெல் பயிரிட்டு அறுவடை செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்து வைத்துள்ள நெல்லை விரைவாக கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பல நாட்கள் காத்திருந்து நெல் வழங்கும் நிலை உள்ளது. தற்போது,...
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு 2026-27 கரீப் பருவத்துக்கு 14 வேளாண் உற்பத்தி பயிர்களுக்கு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையானது வழக்கம் போல் விவசாயிகளை ஏமாற்றும் செயலாகவே உள்ளது.
கடந்த 16 ஆண்டுகளாக போராடிவரும் விவசாயிகளின் அடிப்படை கோரிக்கையான, வேளாண் ஆணையத் தலைவர் எம்.எஸ்.சுவாமிநாதனின் பரிந்துரையான ‘சி 2 + 50’ (சாகுபடி செலவுடன் 50 சதவீத லாபம்) என்ற முறையிலான...










