Google search engine

தவெக தலைவர் விஜய் பொதுக் கூட்டம்: புதுச்சேரி காவல் துறை சமாளித்தது எப்படி?

தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டம் நேற்று புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நடைபெற்றது. கரூர் சம்பவத்துக்குப் பின் நடக்கும் கூட்டம் என்பதால் அக்கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே புதுச்சேரியில்...

கலிங்கராஜபுரம்: ரூ1. 77 கோடியில் விளையாட்டு அரங்கம் அடிக்கல்

கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட கலிங்கராஜபுரத்தில் ரூ.1 கோடியே 77 லட்சத்தில் விளையாட்டு மைதானம் மற்றும் அரங்கம் அமைக்கும் பணியினை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று துவங்கி வைத்தார். துவக்க நிகழ்ச்சிக்கு...

குழந்தைகள் நலன் பேணும் நிறுவனங்களுக்கு சேவை விருதுகளை வழங்கினார் முதல்வர்

சமூக நலத்​துறை சார்​பில் சட்​டப்​பேர​வை​யில் அறிவிக்​கப்​பட்​டபடி, குழந்​தைகள் நலன் மற்​றும் சிறப்பு சேவை​கள் இயக்​ககத்​தின் கீழ் செயல்​படும் நிறுவனங்கள், அலகு​களை அங்​கீகரிப்​ப​தற்​காக​வும், ஊக்​கு​விப்​ப​தற்​காக​வும் குழந்​தைகள் நலன் - சேவை விருதுகள் வழங்​கப்​படு​கிறன்ன. இந்த ஆண்​டுக்​கான...

‘சென்னை ஒன்’ செயலி வாயிலாக மாதாந்திர பயண அட்டை பெறும் வசதி: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

சென்னை ஒன் செயலி வாயிலாக மின்னணு மாதாந்திர பயண அட்டை பெறும் வசதியை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று தொடங்கி வைத்தார். உடன் மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்...

“டிசம்பரில் அரசியல் கட்சி… தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி!” – மனம் திறக்கும் மார்ட்டின் மகன் நேர்காணல்

லாட்டரி அதிபர் சந்தியாகு மார்ட்டினின் மூத்த மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின். புதுச்சேரி பாஜக-வில் பத்தாண்டுகள் பயணித்த இவர், இப்போது அதிலிருந்து விலகி, ‘ஜேசிஎம் மக்கள் மன்றம்’ என்ற அமைப்பைத் தொடங்கி மக்களுக்கான...

இனி பாஜகவை நம்பி புண்ணியமில்லை… ஆளுக்கொரு முடிவில் அதிமுக முன்னோடிகள்!

அதி​முக-​வில் இருந்து நீக்​கப்​பட்ட செங்​கோட்​டையன் டெல்​லிக்​கும் சென்​னைக்​கு​மாய் பறந்து பார்த்​து​விட்டு இனி எது​வும் நடக்​காது என்று தெரிந்து போன​தால் தவெக-​வில் தஞ்​சம் புகுந்​து​விட்​டார். அடுத்​த​தாக ஓபிஎஸ்​ஸும், “டிசம்​பர் 15-ல் திருப்பு முனை முடிவை...

கல்லறை, பட்டா சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு: மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் தகவல்

‘கல்​லறை, பட்டா சிக்​கல்​களுக்கு டிசம்​பர் மாதத்​துக்​குள் தீர்வு காணப்​படும்’ என மாநில சிறு​பான்​மை​யினர் ஆணை​யத் தலை​வர் தெரி​வித்​தார். தமிழ்​நாடு மாநில சிறு​பான்​மை​யினர் ஆணை​யம் சார்​பில் ஆணை​யக் குழு உறுப்​பினர்​கள் மற்​றும் அரசு அலு​வலர்​களு​ட​னான...

களமிறங்குகிறார் கால்வாரப்பட்ட காந்திச்செல்வன்..!

மத்தியில் அமைச்சராக 5 வருடங்கள் அதிகாரம் செய்துவிட்டாலும் ஒருமுறையாவது சட்டசபைக்குச் சென்று சபதம் முடிக்க வேண்டும் என்ற ஆசை இன்னும் அடங்கவில்லை முன்னாள் மத்திய இணையமைச்சர் காந்திச்செல்வனுக்கு. கடந்த 2001-ல் நாமக்கல் மாவட்ட திமுக...

“விசிகவிலும் சங்கிகள் ஊடுருவல்” – திருமாவுக்கு தமிழிசை தடாலடி

தமிழகத்தில் சங்கிகளின் ஊடுருவலை தடுக்க முடியாது என்றும், செங்கோட்டையில் இருந்து ஜார்ஜ் கோட்டை தான் பாஜக-வின் நோக்கம் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். தமிழக பாஜக பட்டியல் சமூக அணி சார்பில் கமலாலயத்தில் நேற்று...

“தேர்தலுக்கு 3 நாட்கள் முன்பு என்ன நடக்கும் என்று தெரியாது” – ஐயுஎம்எல் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் நேர்காணல்

அண்ணா காலத்திலிருந்து தொடர்ந்து திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக். வெற்றியோ, தோல்வியோ எந்த நிலையிலும் திமுக-வுடன் தோழமை உறவை பேணி வரும் அக்கட்சியின் தேசிய...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நாகர்கோவிலில் கழிவுநீர் ஓடையின் மேல்பகுதி உடைந்து சேதம்.

நாகர்கோவிலின் செட்டிகுளம் பகுதியில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில் கழிவுநீர் ஓடையின் மேல் பகுதி உடைந்து கிடக்கிறது. தினசரி ஏராளமான மக்கள் மற்றும் வாகனங்கள் செல்லும் இந்தப் பகுதியில், உடைந்து கிடக்கும் ஓடை...

மக்களை மகிழ்விக்கும் கடமையை முதல்வர் செய்கிறார் -அமைச்சர்.

தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், குமரி மாவட்டத்தில் 2 லட்சத்து 99 ஆயிரம் பேர் மகளிர் உரிமைத்தொகை பெற்று வருவதாகவும், விடுபட்டவர்களுக்கு மனுக்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டு...

மண்டைக்காடு: கோயிலில் இன்று நள்ளிரவு வலிய படுக்கை பூஜை

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை, பங்குனி பரணி நட்சத்திரம், கார்த்திகை கடைசி வெள்ளிக்கிழமை என ஆண்டுக்கு மூன்று முறை நடைபெறும் வலிய படுக்கை என்னும் மகா பூஜை...