Google search engine
டாஸ்​மாக் உடன் இணைந்த பார்​களை மூட டாஸ்​மாக் நிர்​வாகம் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது, இதற்கு பார் உரிமை​யாளர்​கள் எதிர்ப்பு தெரி​வித்ததால் இன்று மீண்​டும் ஆலோ​சனை நடை​பெறவுள்​ளது. தமிழகத்​தில் தற்​போது 4,000 டாஸ்​மாக் கடைகள் இயங்கி வரு​கின்​றன. இவற்​றில் 2,700 கடைகள் பார் வசதி​யுடன் செயல்​படு​கின்​றன. கடைசி​யாக கடந்த 2023-ம் ஆண்டு பார்​களுக்​கான டெண்​டர் விடப்​பட்​டு, அதன் ஒப்​பந்த காலம் கடந்த ஆண்டு டிச.31-ம் தேதி​யுடன் முடிவடைந்​தது. இந்​நிலை​யில், சட்​டப்​பேர​வைத் தேர்​தல் காரண​மாக, புதிய...
மாநில அரசுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வரை கூடு​தல் நிதிச்​சுமை ஏற்​படு​வ​தால், விபி-ஜி​ராம்ஜி திட்​டத்​தில் ஊதி​யம், நிர்​வாக செல​வு​களுக்​கான மத்​திய அரசின் 100% நிதி தொடர்​வது உள்​ளிட்ட மாற்​றங்​களை செய்ய வேண்​டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்​வர் விஜய் கடிதம் எழு​தி​யுள்​ளார். நாடு முழு​வதும் கிராமப்​புற மக்​களுக்கு வாழ்​வா​தா​ரத்தை ஏற்​படுத்தி தரும் வகை​யில் 100 நாள் வேலை​வாய்ப்பு திட்​ட​மான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்​டம் மத்​திய...
தவெக நடத்தும் தோழமை கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்காத நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் முதல்வர் விஜய்யை சந்தித்துப் பேசினர். தவெக தோழமை கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், முதல்வர் விஜய் தலைமையில் கோவளத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தோழமை கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் அதில் பங்கேற்கவில்லை. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் தலைமைச்...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன் பயன்படுத்துவதை தடை செய்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், கடந்த 2022 நவ.14 முதல் கோயிலுக்குள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தடை முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. இந்நிலையில், ‘நிதிமன்ற உத்தரவுப்படி செல்போன் பயன்பாட்டுக்கான தடை ஜூலை முதல் மிகத் தீவிரமாக...
தென்மேற்கு பருவக்காற்று அதிவேகமாக வீசி வருவதால், தமிழகம் காற்றாலை மின் உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தில் 13 ஆயிரம் காற்றாலைகள், அனல் மின் நிலையம் மற்றும் அணு மின் நிலையம் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ள நிலையில், காற்றாலை மின் உற்பத்தி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கூடங்குளம். ராதாபுரம், காவல்கிணறு, பழவூர். இருக்கன்துறை, பணகுடி, வடக்கன்குளம், கன்னியாகுமரி மாவட்டத்தில் முப்பந்தல், ஆரல்வாய்மொழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்...
தி​முக​வின் கிளைக் கழகம் முதல் தலை​மைக் கழகம் வரை ஒரே சீரான மறுசீரமைப்பு மற்​றும் மறுகட்​டமைப்பு பணி​களை மேற்​கொள்​வதற்​காக 10 பேர் கொண்ட ஆலோ​சனைக் குழுவை அக்​கட்​சி​யின் தலை​வர் மு.க.ஸ்டா​லின் அமைத்​துள்​ளார். இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த சட்​டப்​பேரவை தேர்​தல் முடிவு வெளி​யான உடனேயே கட்​சித் தொண்​டர்​களின் கருத்​துகளை கேட்க முடிவு செய்​து, அதற்​காக 19 குழுக்​கள் அமைக்​கப்​பட்​டன. இந்த ஆய்​வுக்​குழு​வில் 38 பேர் இடம்​பெற்​றிருந்​தனர். தமிழகம்...
பொது மக்களுக்கான கல்வி, குடிநீர், சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, ரேஷன் போன்ற அடிப்படை வசதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதல் மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை மற்றும் வனத்துறை அலுவலர்களின் மாநாடு சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதற்கு முதல்வர் விஜய் தலைமை வகித்தார். இதில் அனைத்து துறைகளின்...
தவெக தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் கோவளத் தில் இன்று நடைபெறுகிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த தவெக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்கள் மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இந்நிலையில், தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தந்த தோழமை கட்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து விவாதிக்கவும், சென்னையை அடுத்த...
தமிழகக் கோயில்​களில் இன்று முதல் கோயில் நிர்​வாகமே பிர​சாதங்​களை தயாரித்​து, பக்​தர்​களுக்கு விற்​பனை செய்​யும் என உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் அறநிலை​யத் துறை சார்​பில் தெரிவிக்​கப்​பட்​டது. கன்​னி​யாகுமரியைச் சேர்ந்த நாக​ராஜன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: திருப்​பதி லட்​டு, பழநி பஞ்​சாமிர்​தம், அழகர்​கோ​வில் தோசை, ஸ்ரீவில்​லிபுத்​தூர் அக்​கார அடிசல் போன்ற பக்​தர்​களுக்கு வழங்​கப்​படும் பிர​சாதங்​களுக்கு தனிச்​சிறப்பு உண்​டு. மதுரை​யில் மீனாட்​சி​யம்​மன் கோயி​லில் பக்​தர்​களுக்கு இலவச...
நெல்​லை​யில் 3 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை அளித்த வழக்​கில் கூலித் தொழிலா​ளிக்கு வி​சா​ரணை நீதி​மன்​றம் வி​தித்த தூக்​குத் தண்​டனையை உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உறுதி செய்​தது. நெல்லை மேலப்​பாளை​யம் குறிச்சி அருகே உள்ள அழகிரிபுரம் பகு​தி​யைச் சேர்ந்​தவர் ஆனந்த் சேகர். கூலித் தொழிலா​ளி. திரு​மண​மாகி 3 வயதில் ஒரு குழந்தை உள்​ளது. கடந்த 2023-ல் 6, 7 மற்​றும் 8 வயதுடைய மூன்று சிறுமிகளை மிரட்டி வீட்​டுக்​குள் அழைத்​துச்...