டாஸ்மாக் உடன் இணைந்த பார்களை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது, இதற்கு பார் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இன்று மீண்டும் ஆலோசனை நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் தற்போது 4,000 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 2,700 கடைகள் பார் வசதியுடன் செயல்படுகின்றன. கடைசியாக கடந்த 2023-ம் ஆண்டு பார்களுக்கான டெண்டர் விடப்பட்டு, அதன் ஒப்பந்த காலம் கடந்த ஆண்டு டிச.31-ம் தேதியுடன் முடிவடைந்தது.
இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக, புதிய...
125 நாள் வேலை திட்டத்தில் மாற்றங்கள் தேவை: மாநில அரசுக்கு ரூ.5,000 கோடி கூடுதல் நிதிச் சுமை – பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்
admin - 0
மாநில அரசுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வரை கூடுதல் நிதிச்சுமை ஏற்படுவதால், விபி-ஜிராம்ஜி திட்டத்தில் ஊதியம், நிர்வாக செலவுகளுக்கான மத்திய அரசின் 100% நிதி தொடர்வது உள்ளிட்ட மாற்றங்களை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
நாடு முழுவதும் கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தரும் வகையில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மத்திய...
தவெக தோழமை கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்காத நிலையில் முதல்வருடன் கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு
admin - 0
தவெக நடத்தும் தோழமை கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்காத நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் முதல்வர் விஜய்யை சந்தித்துப் பேசினர். தவெக தோழமை கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், முதல்வர் விஜய் தலைமையில் கோவளத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு தோழமை கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் அதில் பங்கேற்கவில்லை. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் தலைமைச்...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன் பயன்படுத்துவதை தடை செய்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், கடந்த 2022 நவ.14 முதல் கோயிலுக்குள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தடை முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், ‘நிதிமன்ற உத்தரவுப்படி செல்போன் பயன்பாட்டுக்கான தடை ஜூலை முதல் மிகத் தீவிரமாக...
தென்மேற்கு பருவக்காற்று அதிவேகமாக வீசி வருவதால், தமிழகம் காற்றாலை மின் உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது.
தமிழகத்தில் 13 ஆயிரம் காற்றாலைகள், அனல் மின் நிலையம் மற்றும் அணு மின் நிலையம் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ள நிலையில், காற்றாலை மின் உற்பத்தி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
கூடங்குளம். ராதாபுரம், காவல்கிணறு, பழவூர். இருக்கன்துறை, பணகுடி, வடக்கன்குளம், கன்னியாகுமரி மாவட்டத்தில் முப்பந்தல், ஆரல்வாய்மொழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்...
திமுகவின் கிளைக் கழகம் முதல் தலைமைக் கழகம் வரை ஒரே சீரான மறுசீரமைப்பு மற்றும் மறுகட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 10 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவு வெளியான உடனேயே கட்சித் தொண்டர்களின் கருத்துகளை கேட்க முடிவு செய்து, அதற்காக 19 குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த ஆய்வுக்குழுவில் 38 பேர் இடம்பெற்றிருந்தனர். தமிழகம்...
மக்களின் அடிப்படை வசதிகளுக்கு கூடுதல் கவனம்: ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தல்
admin - 0
பொது மக்களுக்கான கல்வி, குடிநீர், சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, ரேஷன் போன்ற அடிப்படை வசதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதல் மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை மற்றும் வனத்துறை அலுவலர்களின் மாநாடு சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதற்கு முதல்வர் விஜய் தலைமை வகித்தார்.
இதில் அனைத்து துறைகளின்...
தவெக தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் கோவளத் தில் இன்று நடைபெறுகிறது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த தவெக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்கள் மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
இந்நிலையில், தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தந்த தோழமை கட்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து விவாதிக்கவும், சென்னையை அடுத்த...
தமிழகக் கோயில்களில் இன்று முதல் கோயில் நிர்வாகமே பிரசாதங்களை தயாரித்து, பக்தர்களுக்கு விற்பனை செய்யும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
கன்னியாகுமரியைச் சேர்ந்த நாகராஜன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: திருப்பதி லட்டு, பழநி பஞ்சாமிர்தம், அழகர்கோவில் தோசை, ஸ்ரீவில்லிபுத்தூர் அக்கார அடிசல் போன்ற பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதங்களுக்கு தனிச்சிறப்பு உண்டு. மதுரையில் மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு இலவச...
நெல்லையில் 3 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை அளித்த வழக்கில் கூலித் தொழிலாளிக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனையை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உறுதி செய்தது.
நெல்லை மேலப்பாளையம் குறிச்சி அருகே உள்ள அழகிரிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் சேகர். கூலித் தொழிலாளி. திருமணமாகி 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. கடந்த 2023-ல் 6, 7 மற்றும் 8 வயதுடைய மூன்று சிறுமிகளை மிரட்டி வீட்டுக்குள் அழைத்துச்...










