Google search engine
 ‘‘ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின் போது, பாகிஸ்தானின் 13 போர் விமானங்​கள், 11 விமானப்படை தளங்களை இந்​தி​யப் படைகள் அழித்​தது’’ என்று விமானப்படை தெரி​வித்​துள்​ளது. காஷ்மீரின் பஹல்​காமில் சுற்​றுலா பயணி​கள் மீது பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் கடந்த ஆண்டு நடத்​திய தாக்குதலில் 26 பேர் உயி​ரிழந்​தனர். இதற்கு பதிலடி​யாக இந்​திய ராணுவம் கடந்​தாண்டு மே மாதம் 7-ம் தேதி ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கையை தொடங்​கியது. இதன் முதலாம் ஆண்டு தினம் நேற்று...
கேரள சட்​டப்​பேர​வைத் தேர்​தல் முடிவுகளுக்குப் பிறகு முதல் முறை​யாக பின​ராயி விஜயன் கூறியுள்​ள​தாவது: "கேரளா​வில் 3-வது முறை​யாக ஆட்​சி​யைக் கைப்​பற்​றும் நோக்கில் களம் கண்ட இடது​சாரி முன்​னணிக்கு இந்​தத் தேர்​தல் முடிவு முற்​றி​லும் எதிர்​பா​ராத ஒன்​று. இந்த தோல்வி முழு வியப்பை​யும் பேர​திர்ச்​சி​யை​யும் அளித்​துள்​ளது. தேர்​தல் பின்னடைவை ஒப்​புக்​கொண்டு மக்​கள் நலன் சார்ந்த விவகாரங்களுக்​காகத் தொடர்ந்து குரல் கொடுப்​போம். சட்​டமன்​றத்​தில் இடது​சாரி முன்​னணி ஒரு பொறுப்​புள்ள எதிர்க்​கட்​சி​யாகச் செயல்​படும். சமூக நலத்...
பஞ்​சாப் மாநிலம் அமிர்​தசரஸ் மற்​றும் ஜலந்​தர் நகரங்​களில் கடந்த 5-ம் தேதி இரவு அடுத்​தடுத்து இரட்டை குண்​டு​வெடிப்​புச் சம்​பவம் நடந்தது. பஞ்​சாப் சட்​டப்​பேர​வைக்கு அடுத்த ஆண்டு தேர்​தல் நடை​பெற உள்ள நிலை​யில், பாஜக திட்​ட​மிட்டு கலவரங்​களை​யும் குண்​டு ​வெடிப்​பு​களை​யும் நிகழ்த்​து​வ​தாக முதல்​வர் பகவந்த் மான் பகிரங்​க​மாகக் குற்​றம்சாட்​டி​னார். இந்நிலையில், பாஜக தேசிய பொதுச் செய​லா​ளர் தருண் சக், முதல்​வர் பகவந்த் மானுக்கு அனுப்​பி​யுள்ள நோட்​டீஸில், “குண்​டு​வெடிப்பு சம்​பவத்​தில் பாஜக​வுக்கு தொடர்பு இருக்​கிறது...
தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 108 தொகுதிகளைப் பெற்ற தவெக தலை​வர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர்​ அர்​லேக்​கர் அழைப்பு விடுக்கவில்லை. இதனால் குழப்பம் நிலவுகிறது. இது​போன்ற சர்ச்​சைகளின் போது, எஸ்​.ஆர்​.பொம்மை வழக்​கில் உச்ச நீதி​மன்​றத்​தின் வரலாற்​றுச் சிறப்​புமிக்க தீர்ப்பே பெரிதும் விவா​திக்​கப்​படு​கிறது. கடந்த 1994-ல் வழங்​கப்​பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்​பில், ஒரு ஆட்​சிக்​குப் பெரும்​பான்மை ஆதரவு உள்ளதா என்​பதை சட்​டப்​பேர​வை​யில்​தான் அறிய முடி​யும். ஆளுநர் மாளி​கை​யில் இல்​லை. பெரும்​பான்மை ஆதரவு...
முதல்வர் பதவியை மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய மறுத்த நிலையில் மேற்கு வங்க சட்டப்பேரவையை ஆளுநர் ஆர்.என்.ரவி கலைத்துள்ளார். மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியிடப்பட்டன. இதில் பாஜக 207 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. திரிணமூல் காங்கிரஸுக்கு 80 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இது தொடர்பாக மம்தா பானர்ஜி கடந்த 5ம் தேதி நிருபர்களிடம் கூறும்போது, “மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில்...
கோடை விடு​முறை என்​ப​தால் திருப்​பதி ஏழுமலையான் கோயி​லில் வழக்​கத்​திற்​கும் அதி​க​மாக பக்தர்களின் கூட்​டம் உள்​ளது. அது​வும் கடந்த வெள்ளி (தொழிலாளர் தினம்), சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்​களும் அரசு விடுமுறை நாட்​கள் என்​ப​தால், கூட்​டம் மேலும் அதி​கரித்​தது. இதனால் கோயிலுக்கு வெளியே சுமார் 5 கி.மீ. தூரம் வரை பக்தர்கள் வரிசை​யில் தரிசனத்​துக்​காக காத்​திருந்​தனர். கோடை காலத்​தில் கூட்​டம் அதி​கரிக்​கும் என்​பதால் கடந்த மே 1-ம் தேதி முதல்...
இந்​தோ - பசிபிக் பிராந்​தி​யத்​தில் அமை​தி, ஸ்திரத்தன்​மை, வளர்ச்​சிக்கு இந்தியாவும் வியட்​நா​மும் ஒருங்கிணைந்து பாடு​படும் என்று பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தெரி​வித்​தார். இந்​தி​யா​வுக்கு 3 நாள் அரசு முறைப் பயண​மாக வருகை தந்​துள்ள வியட்​நாம் அதிபர் டோ லாம் மற்​றும் பிரதமர் மோடி இடையி​லான உயர்​நிலை குழுப் பேச்​சு​வார்த்தை டெல்​லி​யில் நேற்று நடைபெற்றது. இந்​தப் பேச்​சு​வார்த்​தைக்​குப் பிறகு, இரு நாடுகளுக்​கும் இடையி​லான பொருளா​தா​ரம் மற்​றும் பாதுகாப்புத் துறை உறவு​களைப்...
மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி நேற்று தனது எக்ஸ் சமூக வலை​தளப் பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: சில நேரங்​களில் இடங்​களைக் கைப்​பற்​ற​வும், சில நேரங்​களில் ஒட்​டுமொத்த அரசுகளையே கவிழ்க்​க​வும் வாக்​கு​கள் திருடப்படுகின்​றன. மக்​களவை​யில் உள்ள 240 பாஜக எம்​.பி.க்​களில், தோராய​மாக ஒவ்​வொரு 6-வது எம்​.பி.​யும் (6-ல் ஒரு​வர்) வாக்​குத் திருட்டு மூலமே வெற்றி பெற்​றுள்​ளார். அவர்​களைக் கண்​டறிவது கடினமல்ல. பாஜக பாணி​யிலேயே அவர்​களை ‘ஊடுரு​வல்​காரர்​கள்’ என்று அழைக்​கலா​மா ? ஹரி​யா​னாவைப்...
பத்​தா​யிரம் கி.மீ. வரை கண்​டம் விட்டு கண்​டம் பாயும் அக்னி-6 ஏவுகணை வரலாறு படைக்க தயா​ராக உள்​ளது என்று பாஜக தெரி​வித்​துள்​ளது. இந்​தி​யா​வின் முதல் கண்​டம் விட்டு கண்​டம் பாயும் ‘அக்​னி-6’ ஏவு​கணையை பாது​காப்பு ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்டு அமைப்பு (டிஆர்​டிஓ) வடிவமைத்துள்​ளது. இந்த ஏவுகணை சோதனையை நடத்த தயா​ராக இருப்​ப​தாக​வும், அரசின் அனு​ம​திக்​காக காத்​திருப்​ப​தாக​வும் டிஆர்​டிஓ தலை​வர் சமீர் வி.​காமத் சமீபத்​தில் கூறி​யிருந்​தார். இந்​நிலை​யில், பாஜக தனது அதி​காரப்​பூர்வ...
அ​சாம் பேர​வைத் தேர்​தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி, மொத்​தம் உள்ள 126-ல் 102 தொகு​தி​களில் வெற்றி பெற்​றது. இதன்​ மூலம் தொடர்ந்து 3-வது முறை​யாக இக்​கூட்​டணி ஆட்​சியை தக்கவைத்துக் கொண்​டது. இதனிடையே, மத்​திய அமைச்​சர் ஜே.பி. நட்டா மற்​றும் ஹரியானா முதல்​வர் நயாப் சிங் சைனி ஆகியோர் அசாம் மாநிலத்​துக்​கான மத்​தி​யப் பார்​வை​யாளர்​களாக நியமிக்கப்பட்டுள்​ளனர். ஓரிரு நாளில் பாஜக​வின் மத்​தி​யப் பார்வை​யாளர்​கள் குவாஹாட்​டிக்கு வரு​வார்​கள் என்​றும், அதன்...