Google search engine
த கேரளா ஸ்டோரி 2 படத்​துக்கு 2 வார தடை விதித்து மாநில உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. கடந்த 2023-ல் வெளி​யான ‘த கேரளா ஸ்டோரி' திரைப்​படம் கேரளா மட்​டுமின்றி நாடு முழு​வதும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யது. அதன் தொடர்ச்​சி​யாக ‘த கேரளா ஸ்டோரி 2' தயாரிக்​கப்​பட்டு இன்று (வெள்​ளிக்​கிழமை) வெளி​யாக இருந்​தது. இந்​நிலை​யில் இந்த படத்தை தடை செய்ய கோரி ஸ்ரீதேவ் நம்​பூ​திரி உள்​ளிட்​டோர் சார்​பில் கேரள உயர் நீதி​மன்​றத்​தில் மனுக்​கள்...
உத்​தர பிரதேச தலைநகர் லக்​னோவில், லக்னோ பல்கலைக்​ கழகம் செயல்​படுகிறது. இதனுள் நசிரு​தீன் ஹைதர் என்​பவ​ரால் 1,800-ம் ஆண்​டு கட்​டப்​பட்டலால் பாரா​தாரி எனும் கட்டிடம் உள்​ளது. இதனை மசூ​தி​யாக கருதி பல்​கலைக்​கழக முஸ்லிம் மாணவர்​கள் இதனுள் தொழுகை நடத்தி வருகின்றனர். இக்​கட்​டிடம் இடி​யும் நிலை​யில் இருப்​ப​தாக கூறி கடந்த பிப்​ர​வரி 23-ல் லக்னோ மாநக​ராட்​சி​யால் மூடப்​பட்​டது. அதே பல்​கலை​யில் உள்ள மற்​றொரு மசூ​தி​யில் தொழுகை நடத்​திக் கொள்​ளும்​படி அறி​வுறுத்​தப்​பட்​டது. இதை...
காமன் காஸ் அமைப்பு தாக்​கல் செய்த பொது நல மனுவை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூரிய​காந்த் தலைமையி​லான அமர்வு விசா​ரித்​தது. காமன் காஸ் சார்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் பிர​சாந்த் பூஷண் கூறும்​போது, “தேர்​தலின்​போது கட்​சிகள் பண பலத்தை பயன்​படுத்​து​வது ஜனநாயகத்தை பாதிக்​கிறது. தேர்​தல் செல​வின கட்​டுப்​பாடு​கள் இருந்​தா​லும் அது வேட்​பாள​ருக்கு மட்​டுமே பொருந்​து​வ​தாக உள்​ளது" என்று வாதிட்​டார். இந்த வாதத்தை ஏற்​றுக் கொண்ட உச்ச நீதி​மன்​றம், பொதுநல மனு...
பிரதமர் மோடி 2 நாட்​கள் பயண​மாக நேற்று முன்தினம் இஸ்​ரேல் சென்​றார். முதல் நாளில் இஸ்​ரேல் நாடாளுமன்​றத்​தில் அவர் உரை​யாற்​றி​னார். அப்​போது இஸ்​ரேல் அரசின் உயரிய விரு​தான நெசெட் பதக்​கம் பிரதமர் நரேந்​திர மோடிக்கு வழங்​கப்​பட்​டது. இஸ்​ரேல் அரசுக்​கும் யூத மக்​களுக்​கும் குறிப்​பிடத்​தக்க பங்​களிப்​பு​களை வழங்​கிய தனி​ நபர்​களுக்கு நெசெட் பதக்​கம் வழங்​கப்​படு​கிறது. இதன்​படி இஸ்​ரேல், இந்​தியா இடையி​லான உறவை வலுப்​படுத்​தி​யதற்​காக பிரதமர் மோடிக்கு நெசெட் வழங்​கப்​பட்​டது. இது குறித்து அவர்...
பெங்​களூரு தெற்கு துணை காவல் ஆணை​யர் லோகேஷ் ஜகலசர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பெங்களூரு​ பீனி​யா​வில் குட்கா வியா​பாரி​களிடம் ஜிஎஸ்டி அதிகாரி​களின் பெயரை பயன்​படுத்தி பண மோசடி​யில் ஈடுபடுவ​தாக புகார் வந்​தது. இதுகுறித்து விசாரித்து ஜிஎஸ்டி முதன்மை ஆணையர் அலு​வலக தூய்மை பணி​யாளர்​களான நாக​ராஜ் (35), தாடா பீர் (37) ஆகியோரை கைது செய்​தோம். ஜிஎஸ்டி செலுத்​தாமல் பாக்கி வைத்​துள்ள வியா​பாரிகளை குறி​வைத்து அதி​காரி​ போல பேசி ரூ.5 லட்சம் வாங்​கி​யுள்ளனர்....
உத்​தர பிரதேச முதல்​வர் யோகி ஆதித்​ய ​நாத் தொழில் முதலீடு​களுக்​காக சிங்​கப்​பூர் மற்​றும் ஜப்​பான் பயணம் மேற்​கொண்​டுள்​ளார். உ.பி.​யில் சிங்​கப்​பூர் நிறு​வனங்​கள் ரூ.1 லட்சம் கோடி, ஜப்​பான் நிறு​வனங்​கள் ரூ.11.000 கோடி முதலீடு செய்ய புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் செய்​யப்​பட்​டுள்​ளது. உத்​தர பிரதேச முதல்​வர் யோகி ஆதித்​ய​ நாத் ஜப்​பானுக்கு தொழில் முதலீடு பெற பயணம் மேற்​கொண்​டுள்​ளார். தனது பயணத்​தின் முதல் நாளில் நேற்று அவர் டோக்​கியோவுக்கு சென்றடைந்​தார். அங்கு அவருக்கு...
ஜார்க்​கண்ட் மாநிலம் ராஞ்சி அருகே விபத்​துக்​குள்​ளான ஏர் ஆம்​புலன்ஸ் 6,600 மணி நேரம் பறந்த 39 ஆண்டு கால பழைய விமானம் என அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். ஜார்க்​கண்ட் ராஞ்​சி​யில் உள்ள பிர்சா முண்டா விமான நிலையத்தில் இருந்து பிப்​ர​வரி 23ம் தேதி இரவு 7.11 மணி அளவில் நோயாளி மற்​றும் அவரது குடும்​பத்​தினர் உட்பட 7 பேருடன் ஏர் ஆம்​புலன்ஸ் விமானம் டெல்லி இந்​தி​ரா ​காந்தி சர்​வ​தேச விமான நிலை​யத்தை...
பிஹாரின் பக்​சார் மாவட்​டம் முஃ​பாசில் காவல் எல்லைக்​குட்​பட்ட சவுசா நகரைச் சேர்ந்த ஆர்த்தி குமாரிக்​கும் (18) உ.பி.​யின் பல்​லியா மாவட்​டத்தை சேர்ந்த இளைஞருக்​கும் நேற்று முன்​தினம் மாலை திரு​மணம் நடை​பெற இருந்​தது. அப்போது மணமேடை​யில் ஏறிய முகக்​கவசம் அணிந்த ஒருநபர் திடீரென ஆர்த்​தியை துப்​பாக்​கி​யால் சுட்​டு​விட்டு தப்​பி​னார். காயம் அடைந்த ஆர்த்​தி, வாராணசி​யில் உள்ள ஒரு மருத்துவமனை​யில் சிகிச்சை பெற்று வரு​கிறார். ஆர்த்​தியை ஒருதலை​யாக காதலித்த தீன பந்து என்​பவர்...
என்​சிஇஆர்டி 8-ம் வகுப்பு சமூக அறி​வியல் பாடத் திட்டத்​தில், ‘நீ​தித்​துறை​யில் ஊழல்’ என்ற பகுதி பெரும் சர்ச்சையை ஏற்​படுத்தி உள்​ளது. இதற்கு உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி கண்​டனம் தெரி​வித்​துள்​ளதோடு, தாமாக முன்வந்து நடவடிக்கை எடுப்​பேன் என்​றும் எச்​சரித்​துள்​ளார். தேசிய கல்வி ஆராய்ச்சி மற்​றும் பயிற்சி கவுன்​சில் (என்​சிஇஆர்​டி) சமூக அறி​வியல் பாடத்​தில், நீதித்​துறை​யில் ஊழல் என்ற பகுதி இடம்​பெற்​றுள்​ளது. ‘நமது சமூகத்​தில் நீதித்​துறை​யின் பங்​கு’ என்ற தலைப்​பில் அந்​தப்...
கேரளா​வில் அரசுத் திட்​டங்​கள் குறித்த விழிப்புணர்வை ஏற்​படுத்​த நவகேரளா குடிமக்​கள் திட்​டம் தொடங்கப்​பட்​டது.​ இதை எதிர்த்து கேரள உயர்​ நீ​தி​மன்​றத்​தில் 2 பொதுநல மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன. இதை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், இந்த திட்​டத்தை ரத்து செய்து உத்​தர​விட்​டது. தேர்​தலுக்கு முன்​ன​தாக, அரசி​யல் பிரச்​சா​ரத்​தைப் போன்ற ஒரு பெரிய அளவி​லான (வீடு வீடாக) ஆய்​வுக்கு பொது நிதி​யை​யும், அரசு இயந்​திரங்​களை​யும் பயன்​படுத்த முடி​யாது என்று உயர் நீதிமன்​றம் சுட்​டிக்​காட்​டியது. இந்​தத் தீர்ப்பை...