வெள்ள பாதிப்பை பார்வையிட்டபோது தாக்குதல்: காயமடைந்த பாஜக எம்.பி.யிடம் நலம் விசாரித்தார் மம்தா
admin - 0
மேற்கு வங்கத்தின் வட மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஜல்பைகுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நக்ரகட்டா பகுதியை பாஜகவை சேர்ந்த மால்டா உத்தர் எம்.பி. கஜேன் முர்மு, சிலிகுரி எம்எல்ஏ. சங்கர் கோஷ் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் பார்வையிடச் சென்றனர்.
இவர்கள் மீது ஒரு கும்பல் கல்வீசி தாக்கியதில் முர்மு, கோஷ் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்....
பிரதமர் அலுவலக அதிகாரி என கூறி ஏழுமலையானை தரிசித்தவர் யார்? – டெல்லி சிபிஐ அதிகாரிகள் விசாரணை
admin - 0
திருப்பதி ஏழுமலையானை விஐபி பக்தர்கள் பலர் தினமும் தரிசித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் இணை செயலாளராக பணியாற்றும் சி.ராமாராவ் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு சுப்ரபாத சேவை டிக்கெட்டுகள் மற்றும் தங்கும் விடுதி வழங்குமாறு, கடந்த மே 1-ல் டெல்லி பிரதமர் அலுவலகத்தின் பெயரில் ஒரு கடிதம் திருமலைக்கு வந்தது.
அனைவருக்கும் மே 10-ம் தேதி அதிகாலை சுப்ரபாத சேவை தரிசன ஏற்பாடு செய்யப்பட்டது. பிறகு கோயில் பிரசாதங்கள்...
மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் ரூ.24,634 கோடியில் 4 ரயில்வே திட்டங்களுக்கு அனுமதி
admin - 0
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ரூ.24,634 கோடி மதிப்பில் 4 மல்டி-டிராக்கிங் ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை: மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் சத்தீஸ்கரில் உள்ள 18 மாவட்டங்களை உள்ளடக்கி 4 ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதனால் இந்திய ரயில்வேயின் தற்போதைய நெட்வொர்க் கூடுதலாக 894 கி.மீ. அதிகரிக்கும்.
இந்த திட்டங்கள் மகாராஷ்டிராவில் (வர்தா மற்றும் பூசாவல்...
கர்நாடக அரசின் சமூக நலத்துறை நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: கர்நாடகாவில் பட்டியல் வகுப்பில் 101 பிரிவினர் உள்ளனர். இதில் எந்த பிரிவை சேர்ந்தவர், புத்த மதத்துக்கு மாறியிருந்தாலும், அவர்களுக்கு உடனடியாக எஸ்சி சாதிச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.
கர்நாடக பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு சட்ட விதிகள் இதனை ஏற்கெனவே உறுதி செய்திருக்கிறது.
கடந்த 1990-ல் மத்திய அரசு வெளியிட்ட அரசாணையிலும், கர்நாடக...
கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள 2 துவார பாலகர் சிலைகளுக்கும் 1999-ல் தங்க முலாம் பூசப்பட்டது. இந்த சூழலில் துவார பாலகர் சிலைகளின் பீடங்களை காணவில்லை என புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த செப்டம்பர் 17-ம் தேதி கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.
தங்க முலாம் பூசப்பட்ட பீடத்தை தேடி கண்டுபிடிக்க ஐயப்பன் கோயில் தேவசம் போர்டு ஊழல்...
உ.பி.யின் அலிகர் நகரில் கடந்த 2017-ல் ஆன்மிக மடம் தொடங்கியவர் பெண் சாமியார் பூஜா சகுன் பாண்டே எனும் அன்னபூர்ணா பாரதி (40). இவருக்கு பல ஆயிரம் சீடர்கள் உள்ளனர். நிரஞ்சன் அகாடாவில் மகா மண்டலேஷ்வர் பட்டம் பெற்ற இவர், அகில இந்திய இந்து மகா சபையின் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.
பூஜா, கடந்த 2019 ஜனவரியில் மகாத்மா காந்தியின் நினைவு தினத்தில் அவரது உருவப் பொம்மையை துப்பாக்கியால் சுட்டு,...
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று திருப்பதி அருகே உள்ள அவரது சொந்த ஊரான நாராவாரி பல்லியில் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இதற்காக, இன்று திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா வேளாண் பல்கலைக்கழக மைதானத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்க உள்ளார்.
இந்நிலையில், இந்தப் பல்கலைக்கழகத்துக்கு நேற்று காலையில் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியதில் வெடிகுண்டு எதுவும் கண்டெடுக்கப்படவில்லை.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் கைதிகள் விதிமுறைகளை மீறி வருவது தொடர்கதையாக உள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட போது சசிகலா சீருடை அணியாமல், வெளியே ஷாப்பிங் சென்ற வீடியோ வெளியானது. கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, நடிகர் தர்ஷன் ஆகியோரும், ரவுடிகளும் சிறையில் சொகுசாக இருப்பது போன்ற வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி சீனிவாஸ்...
ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி 6 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சவாய்மான் சிங் (எஸ்எம்எஸ்) அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகளாக ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனையின் 2-வது மாடியில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென மருத்துவமனையின் பிறபகுதிகளுக்கும் பரவியது. இதனால் அங்கு...
கனமழை, வெள்ளம், நிலச் சரிவு காரணமாக மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மாயமான பலரை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் இமயமலைக்கு உட்பட்ட டார் ஜிலிங் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும், இங்குள்ள கலிம் போங், கூச் பெஹார், ஜல்பைகுரி, அலிப்பூர்துவார் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல ஆறுகளில் வெள்...










