ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைக் கண்டித்து நேற்று ஜம்மு காஷ்மீர் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
ஸ்ரீநகரில் உள்ள ஐக்கிய நாடுகளின் ராணுவப் பார்வையாளர்கள் குழுவின் தலைமையகம் முன் கருப்பு கொடி ஏந்தியபடி திரண்ட மக்கள், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதுபோல பண்டிபோரா பகுதியிலும் போராட்டம் நடைபெற்றது.
இதனிடையே வேலை நிறுத்த போராட்டத்துக்கு நாளை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஸ்ரீநகரில்...
மகாராஷ்டிர மாநிலம், கட்டோல் பகுதி, ரவுல்கானில் சுரங்க, தொழில்துறை வெடிபொருள் உற்பத்தி செய்யும் எஸ்பிஎல் எனர்ஜி லிமிடெட் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலையில் நேற்று காலை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக எஸ்பிஎல் தொழிற்சாலை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இன்று காலை தொழிற்சாலை வளாகத்தில் உள்ள டெட்டனேட்டர் பேக்கிங் யூனிட்டில் காலை 7 மணி முதல் காலை 7.15...
“நியாயமான தீர்ப்புகளை வழங்கினால் மட்டுமே நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை கூடும்” – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த்
admin - 0
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் நேற்று முன்தினம் இரவு திருமலைக்கு வந்தார். அவரை திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு, நிர்வாக அதிகாரி எம். ரவிச்சந்திரா உட்பட பல உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
பின்னர், இரவு திருமலையில் தங்கிய தலைமை நீதிபதி சூர்ய காந்த், நேற்று காலை தனது குடும்பத்தாருடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார். தரிசனம் செய்த பின்னர், ரங்க நாயக மண்டபத்தில் தலைமை...
விமானங்கள் ரத்து காரணமாக துபாயில் சிக்கிய நிலையில் நாடு திரும்ப பிரதமரிடம் உதவி கோரும் நடிகை சோனல்
admin - 0
ஈரான் ஏவுகணை தாக்குதல் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், துபாயில் சிக்கியுள்ள பாலிவுட் நடிகை சோனல் சவுகான், நாடு திரும்ப பிரதமர் மோடியின் உதவியை நாடியுள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஈரான் பதிலடி தாக்குதலில் இறங்கியது. பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உட்பட அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால்...
கர்நாடக மாநில திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று பெங்களூருவில் உள்ள தேவராஜ் அர்ஸ் பவனில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா நடத்தப்படுகிறது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெறும் இவ்விழாவை கர்நாடக சமூக நலத்துறை அமைச்சர் எச்.சி.மஹாதேவப்பா பகல் 12 மணியளவில் தொடங்கி வைக்கிறார்.
இதைத் தொடர்ந்து நடைபெறும் விழாவில் கர்நாடக அமைச்சர் பிரியாங்க் கார்கே, காங்கிரஸ் எம்எல்ஏ ரிஸ்வான் அர்ஷத், எம்எல்சி பி.கே.ஹரிபிரசாத், தலித் சங்கர்ஷ...
தெலங்கானா மற்றும் ஆந்திராவில் கடந்த 2 ஆண்டுகளில் 591 மாவோயிஸ்ட்கள் சரண் அடைந்ததில் பெண் ஐபிஎஸ் அதிகாரி சுமதி முக்கிய பங்காற்றியுள்ளார்.
மாவோயிஸ்ட்களை ஒழிக்க மத்திய அரசு கெடு விதித்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சரணடையும் தீவிரவாதிகளுக்கு மறுவாழ்வு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தெலங்கானாவில் சிறப்பு உளவுப் பிரிவு ஐ.ஜி சுமதி, மாவோயிஸ்ட் கமாண்டர்கள் மற்றும் உறுப்பினர்களிடம் தற்போதுள்ள நிலைமையை பக்குவமாக எடுத்துக் கூறி அவர்கள் சரணடைந்து இயல்பு...
கடந்த 2023 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் முறையே சுகோய் 30 மற்றும் ரபேல் போர் விமானங்களில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பயணம் செய்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள விமானப் படைத் தளத்தை நேற்று வந்தடைந்த முர்மு உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட பிரசந்த் ஹெலிகாப்டரில் குரூப் கேப்டன் நயான் சாந்திலால் பஹுவாவுடன் பயணம் மேற்கொண்டார்.
சுமார் 25 நிமிட பயணத்தின்போது காடிசர் ஏரி மற்றும் ஜெய்சால்மர்...
அதிநவீன எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணை செயல்படும் வீடியோ காட்சிகளை இந்திய விமானப்படை நேற்று வெளியிட்டது.
ராஜஸ்தானில் நேற்று நடைபெற்ற ‘வாயுசக்தி’ போர் பயிற்சியின் முன்னோட்டமாக இந்த வீடியோ காட்சி விமானப்படை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. எதிரி நாட்டு விமானங்களை ரேடார் மூலம் கண்டறிந்து, எஸ்-400 ஏவுகணையைச் செலுத்தி அழிக்கும் காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. எதிரிகள் எட்டாத தூரத்தில் இருக்கலாம், ஆனால் எங்கள் பார்வையில் இருந்து தப்ப முடியாது என்ற...
“இந்தியாவின் வளர்ச்சியில் தனியார் பங்களிப்பு அவசியம்” – பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்
admin - 0
இந்தியாவின் வளர்ச்சியில் தனியார் பங்களிப்பு மிகவும் அவசியம். முதலீடு, புதுமை கண்டுபிடிப்பில் தனியார் துறை கவனம் செலுத்தி நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்க தொடர் நேற்று தொடங்கியது. “வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான தொழில்நுட்ப சீர்திருத்தங்கள் மற்றும் நிதி” என்ற தலைப்பில் நடைபெற்ற முதலாவது கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர...
என்சிஇஆர்டி 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆர்டி) சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில், “நமது சமூகத்தில் நீதித் துறையின் பங்கு” என்ற தலைப்பிலான பாடம் இடம்பெற்றிருந்தது. அதில், நீதித் துறையின் ஊழல் குறித்து விவரிக்கப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து உள்ளது.
தலைமை...










