Google search engine
மேற்கு வங்​கத்​தின் வட மாவட்​டங்​களில் பெய்த கனமழை காரண​மாக வெள்​ளப் பெருக்​கும் நிலச்​சரி​வும் ஏற்பட்டது. இதில் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 30 ஆக அதி​கரித்​துள்​ளது. இந்​நிலை​யில் ஜல்​பைகுரி மாவட்​டத்​தில் பாதிக்​கப்​பட்ட நக்​ரகட்டா பகு​தியை பாஜகவை சேர்ந்த மால்டா உத்​தர் எம்​.பி. கஜேன் முர்​மு, சிலிகுரி எம்​எல்ஏ. சங்​கர் கோஷ் உள்​ளிட்​டோர் நேற்று முன்​தினம் பார்​வை​யிடச் சென்​றனர். இவர்​கள் மீது ஒரு கும்​பல் கல்​வீசி தாக்​கிய​தில் முர்​மு, கோஷ் ஆகியோர் பலத்த காயம் அடைந்​தனர்....
திருப்பதி ஏழுமலையானை விஐபி பக்தர்கள் பலர் தினமும் தரிசித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் இணை செயலாளராக பணியாற்றும் சி.ராமாராவ் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு சுப்ரபாத சேவை டிக்கெட்டுகள் மற்றும் தங்கும் விடுதி வழங்குமாறு, கடந்த மே 1-ல் டெல்லி பிரதமர் அலுவலகத்தின் பெயரில் ஒரு கடிதம் திருமலைக்கு வந்தது. அனைவருக்கும் மே 10-ம் தேதி அதிகாலை சுப்ரபாத சேவை தரிசன ஏற்பாடு செய்யப்பட்டது. பிறகு கோயில் பிரசாதங்கள்...
பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான பொருளா​தார விவ​காரங்​களுக்​கான அமைச்​சரவை குழு ரூ.24,634 கோடி மதிப்​பில் 4 மல்​டி-டி​ராக்​கிங் ரயில்வே திட்​டங்​களுக்கு ஒப்​புதல் அளித்​துள்​ளது. இதுகுறித்து வெளி​யிடப்​பட்ட அதி​காரப்​பூர்வ அறிக்​கை: மகா​ராஷ்டி​ரா, மத்​திய பிரதேசம், குஜ​ராத் மற்​றும் சத்​தீஸ்​கரில் உள்ள 18 மாவட்​டங்​களை உள்​ளடக்கி 4 ரயில் திட்​டங்​கள் செயல்​படுத்​தப்பட உள்​ளன. இதனால் இந்​திய ரயில்​வே​யின் தற்​போதைய நெட்​வொர்க் கூடு​தலாக 894 கி.மீ. அதி​கரிக்​கும். இந்த திட்​டங்​கள் மகா​ராஷ்டி​ரா​வில் (வர்தா மற்​றும் பூசாவல்...
கர்​நாடக அரசின் சமூக நலத்​துறை நேற்று பிறப்​பித்த உத்​தர​வில் கூறப்​பட்​டிருப்​ப​தாவது: கர்​நாட​கா​வில் பட்​டியல் வகுப்​பில் 101 பிரி​வினர் உள்​ளனர். இதில் எந்த பிரிவை சேர்ந்​தவர், புத்த மதத்​துக்கு மாறி​யிருந்​தா​லும், அவர்​களுக்கு உடனடி​யாக எஸ்சி சாதிச் சான்​றிதழ் வழங்​கப்பட வேண்​டும். கர்​நாடக பட்​டியல் சாதி​யினர், ப‌ழங்​குடி​யினர் மற்​றும் இதர பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினருக்​கான இட ஒதுக்​கீடு சட்ட விதி​கள் இதனை ஏற்​கெனவே உறுதி செய்​திருக்​கிறது. கடந்த 1990-ல் மத்​திய அரசு வெளி​யிட்ட அரசாணை​யிலும், கர்​நாடக...
 கேரளா​வின் சபரிமலை ஐயப்​பன் கோயிலில் உள்ள 2 துவார பால​கர் சிலைகளுக்​கும் 1999-ல் தங்க முலாம் பூசப்பட்​டது. இந்த சூழலில் துவார பால​கர் சிலைகளின் பீடங்​களை காண​வில்​லை என புகார் எழுந்தது. இது தொடர்​பாக கடந்த செப்டம்பர் 17-ம் தேதி கேரள உயர் நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து வழக்கு பதிவு செய்து விசா​ரணையை தொடங்​கியது. தங்க முலாம் பூசப்​பட்ட பீடத்தை தேடி கண்​டு​பிடிக்க ஐயப்​பன் கோயில் தேவசம் போர்டு ஊழல்...
 உ.பி.​யின் அலிகர் நகரில் கடந்த 2017-ல் ஆன்​மிக மடம் தொடங்​கிய​வர் பெண் சாமி​யார் பூஜா சகுன் பாண்டே எனும் அன்​னபூர்ணா பாரதி (40). இவருக்கு பல ஆயிரம் சீடர்​கள் உள்​ளனர். நிரஞ்​சன் அகா​டா​வில் மகா மண்​டலேஷ்வர் பட்​டம் பெற்ற இவர், அகில இந்​திய இந்து மகா சபை​யின் பொதுச் செய​லா​ள​ராக​வும் உள்​ளார். பூஜா, கடந்த 2019 ஜனவரி​யில் மகாத்மா காந்​தி​யின் நினைவு தினத்​தில் அவரது உரு​வப் பொம்​மையை துப்​பாக்​கி​யால் சுட்​டு,...
ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு இன்று திருப்​பதி அருகே உள்ள அவரது சொந்த ஊரான நாரா​வாரி பல்​லி​யில் குடும்ப நிகழ்ச்​சி​யில் பங்​கேற்க உள்​ளார். இதற்​காக, இன்று திருப்​பதி ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா வேளாண் பல்​கலைக்​கழக மைதானத்​தில் ஹெலி​காப்​டரில் வந்து இறங்க உள்​ளார்​. இந்​நிலை​யில், இந்​தப் பல்​கலைக்​கழகத்​துக்கு நேற்று காலை​யில் இ-மெ​யில் மூலம் வெடிகுண்டு மிரட்​டல் வந்​தது. வெடிகுண்டு நிபுணர்​கள் சோதனை நடத்​தி​ய​தில் வெடிகுண்டு எது​வும் கண்​டெடுக்​கப்​பட​வில்​லை.
கர்நாடக மாநிலம் பெங்​களூரு​வில் உள்ள பரப்பன அக்​ரஹாரா மத்​திய சிறை​யில் கைதி​கள் விதி​முறை​களை மீறி வரு​வது தொடர்​கதை​யாக உள்​ளது. சொத்​துக்​கு​விப்பு வழக்​கில் தண்​டிக்​கப்​பட்ட போது சசிகலா சீருடை அணி​யாமல், வெளியே ஷாப்​பிங் சென்ற வீடியோ வெளி​யானது. கர்​நாடக முன்​னாள் அமைச்​சர் ஜனார்த்தன ரெட்​டி, நடிகர் தர்​ஷன் ஆகியோ​ரும், ரவுடிகளும் சிறை​யில் சொகு​சாக இருப்​பது போன்ற வீடியோக்​கள் வெளி​யாகி​யுள்​ளன. இந்​நிலை​யில் கொலை வழக்​கில் கைதாகி சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்ள பிரபல ரவுடி சீனி​வாஸ்...
ஜெய்ப்​பூரில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் ஏற்​பட்ட பயங்கர தீவிபத்​தில் சிக்கி 6 நோயாளி​கள் உயி​ரிழந்​துள்​ளனர். ராஜஸ்​தான் மாநிலம் ஜெய்ப்​பூரில் சவாய்​மான் சிங் ​(எஸ்​எம்​எஸ்) அரசு மருத்​து​வ​மனை செயல்​பட்டு வரு​கிறது. இந்த மருத்​து​வ​மனை​யில் உள்​நோ​யாளி​களாக ஏராள​மானோர் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இந்​நிலை​யில் மருத்​து​வ​மனை​யின் 2-வது மாடி​யில் உள்ள தீவிர சிகிச்​சைப் பிரி​வில் நேற்று முன்​தினம் இரவு திடீரென தீ விபத்து ஏற்​பட்​டது. தீ மளமளவென மருத்​து​வ​மனை​யின் பிறபகு​தி​களுக்​கும் பரவியது. இதனால் அங்கு...
 கனமழை, வெள்ளம், நிலச் சரிவு காரணமாக மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மாயமான பலரை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். மேற்கு வங்கத்தில் இமயமலைக்கு உட்பட்ட டார் ஜிலிங் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும், இங்குள்ள கலிம் போங், கூச் பெஹார், ஜல்பைகுரி, அலிப்பூர்துவார் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல ஆறுகளில் வெள்...