பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள் கடத்தப்படுவது தொடர்பாக 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் மூலம் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களுக்கு ஏகே 47 ரக துப்பாக்கிகள், வெடிபொருட்கள் கடத்தப்படுகின்றன. இந்தக் கடத்தலை தடுக்க எல்லை பாதுகாப்பு படை மற்றும் அந்தந்த மாநிலபோலீஸார் அதிதீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு செயற்கைக்கோள் கட்டுப்பாட்டில்...
நீடித்த உழைப்பு, உற்பத்தி செலவு குறைவு ஆகியவை காரணமாக நாட்டில் பிளாஸ்டிக் கரன்சிகளை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
நாட்டில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகரித்தாலும், கரன்சி நோட்டுகளின் தேவையும் அதிகளவில்தான் உள்ளன. கடந்த 2024-ம் நிதியாண்டில் கரன்சி நோட்டுகள் அச்சிட ரூ.5,101.4 கோடி செலவானது. இது 2025-ம் நிதியாண்டில் ரூ.6,372.8 கோடியாக அதிகரித்தது. அதிக கரன்சி நோட்டுகள் அச்சிட ஆர்டர் கொடுக்கப்பட்டதால் இதற்கான செலவும் அதிகரித்தது.
மேலும் கரன்சி...
மகாராஷ்டிர மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தின் பிம்ப்ரி சிஞ்ச்வாட் நகரின் புகேவாடி, தபோடி பகுதிகளில் 13 பேரும், புனே நகரின் ஹடப்சர், காலேபடல் பகுதிகளில் 5 பேரும் சாராயம் குடித்ததால் உயிரிழந்தனர். பிஎன்எஸ் மற்றும் மதுவிலக்கு சட்டப்பிரிவுகளின் கீழ்போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த...
மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மகாராஷ்டிராவின் புனே நகரை சேர்ந்த சில பேராசிரியர்கள், நீட் வினாத்தாள் தயாரிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் மூலமாக நாடு முழுவதும் வினாத்தாள் கசிந்திருப்பது சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சூழலில் நீட் மறுதேர்வு ஜுன் 21-ம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.இதுகுறித்து மத்திய...
ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டார் ஆளுநர்: பெங்களூருவில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்
admin - 0
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ராஜினாமாவை ஆளுநர் ஏற்று கொண்டார். இதைத்தொடர்ந்து, புதிய முதல்வரை தேர்வு செய்ய மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் பெங்களூருவில் இன்று கூடுகிறது. புதிய அமைச்சரவை தொடர்பாக சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் டெல்லிக்கு சென்று மேலிடத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
கர்நாடக முதல்வராக சித்தராமையா 3 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில், காங்கிரஸ் மேலிடம் அவரை பதவி விலகுமாறு வலியுறுத்தியது.
இதையடுத்து நேற்று முன்தினம் அவர் தனது முதல்வர் பதவியை...
கென்-பெட்வா நதி இணைப்பு திட்டத்தை பின்பற்றி நதி நீர் பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள்: மாநிலங்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்
admin - 0
கென்-பெட்வா நதி இணைப்பு திட்டத்தை பின்பற்றி, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினைகளுக்கு ஒத்துழைப்பு மூலம் தீர்வு காணுங்கள் என மாநிலங்களை பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் முயற்சிகளை தடையின்றி ஒருங்கிணைப்பதன் மூலம், திட்டங்களை சரியான நேரத்தில் செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் சார்ந்த பன்முக தளம் பிரகதி. இதன் 51-வது கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம்...
மேகேதாட்டு அணை திட்ட விவகாரத்தில் தாக்கல் செய்த மனுவையும், மறு ஆய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கையாக சீராய்வு மனு தாக்கல் செய்வதா, தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடுவதா என்பது குறித்து தீவிர ஆலோசனையில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது.
மேகேதாட்டு அணை திட்டம் தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை ஆய்வு செய்யக் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்குத் தடைவிதிக்கக் கோரி தமிழக...
தெலுங்கு நடிகை ட்விஷா சர்மா மர்மச்சாவு வழக்கில் அவரது மாமியாரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான கிரிபாலா சிங்கை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
தெலுங்கு நடிகையான ட்விஷா சர்மா (33) கடந்த மே 12ம் தேதி போபாலில் உள்ள அவரது கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்கு தூண்டியதாக ட்விஷாவின் கணவரும் வழக்கறிஞருமான சமரத் சிங், முன்னாள்...
மரண தண்டனையில் இருந்து காப்பாற்றப்பட்டு 20 ஆண்டுக்குப் பின் கேரளா திரும்பிய அப்துல் ரஹீமுக்கு வரவேற்பு
admin - 0
மரண தண்டனையில் காப்பாற்றப்பட்டு 20 ஆண்டு சிறையில் இருந்த அப்துல் ரஹீம் நேற்று கேரளா திரும்பினார்.
கேரளாவைச் சேர்ந்த அப்துல் ரஹீம் சவுதி அரேபியாவில் அப்துல்லா என்பவரின் வீட்டில் 2006-ல் கார் ஓட்டுநராகப் பணியாற்றினார். அப்துல்லாவின் மகன் ஒரு மாற்றுத்திறனாளி. அந்த சிறுவனையும் பராமரிக்கும் பொறுப்பு ரஹீமிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒருநாள் சிறுவனை காரில் ரஹீம் அழைத்துச் சென்றபோது சிறுவனின் கழுத்தில் இணைக்கப்பட்டிருந்த செயற்கை சுவாசக் குழாய் மீது ரஹீமின்கை தவறுதலாகப்...
ரீல்ஸ் மூலம் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா வெளியிட்ட வீடியோ முயற்சியை ஆந்திர மாநில அமைச்சர் நாரா லோகேஷ் வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் நாரா லோகேஷ் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியது: “முதலீட்டாளர்களை அணுக அமைச்சர் கீர்த்தனா மேற்கொண்ட முன்முயற்சியை பாராட்டுகிறேன். தொழில்துறை அமைச்சர்கள் தங்கள் மாநிலத்தை சந்தைப்படுத்த வேண்டும், முதலீட்டாளர்கள் மத்தியில் ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும், வேலைவாய்ப்பை அளிப்பவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
வெற்றுக்...










