Google search engine
கிட்டத்தட்ட 4 வருடங்களுக்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் படம். தொடர்ச்சியாக ஹிட் மேல் ஹிட் கொடுத்து ஜென்ஸீக்களின் ஆதர்ச நாயகனாக வளர்ந்திருக்கும் பிரதீப் ரங்கநாதன், அனிருத் இசையில் ஹிட் பாடல்கள் என நீண்ட காத்திருப்புக்குப் பின் வெளியாகி இருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LiK) எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். படத்தின் கதை 2040-ஆம் ஆண்டு சென்னையில் நடக்கிறது. மனிதர்களின் காதலை தீர்மானிக்கும் ஒரு மொபைல் செயலிதான் படத்தின்...
விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் காட்சிகள் சில சமூக வலைதளத்தில் கசிந்துள்ளன. இதற்கு காரணமானவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பட தயாரிப்பு நிறுவனத்துக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அரசியலில் கவனம் செலுத்தும் வகையில் நடிகர் விஜய், ஜனநாயகன் படம்தான் தனது கடைசி படம் என அறிவித்தார். இந்த படத்தில் அவருடன் பூஜா ஹெக்​டே, மமீதா பைஜு, பாபி தியோல் உள்பட பலர் நடித்துள்​ளனர்....
விக்னேஷ் சிவனுக்கு எதுவும் எளிதாக நடந்ததில்லை என்று ‘எல்.ஐ.கே’ படவிழாவில் இயக்குநர் ராம் பேசினார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு, சீமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எல்.ஐ.கே’. லலித் குமார் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ரவி வர்மன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் அறிமுக விழா...
அனிருத் பெரிய உயரத்தை அடைவார் என்று நம்புகிறேன், சர்வதேச அளவுக்கு போவார் என இயக்குநர் மிஷ்கின் பேசியுள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு, சீமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எல்.ஐ.கே’. லலித் குமார் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ரவி வர்மன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின்...
என் வாழ்க்கையை மாற்றியதில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது என்று ’எல்.ஐ.கே’ விழாவில் பிரதீப் ரங்கநாதன் பேசியுள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு, சீமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எல்.ஐ.கே’. லலித் குமார் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ரவி வர்மன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின்...
ரஜினி​காந்த் நடிக்​கும் ‘ஜெ​யிலர்​-2’ படத்​தின் படப்​பிடிப்பு ஹைத​ரா​பாத்​தில் நடந்து வரு​கிறது. இதில் பங்​கேற்ற ரஜினி​காந்த் நேற்று விமானம் மூலம் சென்னை திரும்​பி​னார். விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: ‘ஜெ​யிலர்​-2’ படத்​தின் படப்​பிடிப்பு இன்​னும் 2 நாட்​கள் உள்​ளது. கமலுடன் நான் இணைந்து நடிக்​கும் படத்​தின் படப்​பிடிப்பு ஆகஸ்ட்டில் தொடங்​கு​கிறது. இளைஞர்​கள் ரொம்ப ஜாக்​கிரதை​யாக இருக்க வேண்​டும். ஆர்​வக் கோளாறில் நடிகர்​களின் பின்​னால் செல்​கின்​றனர். அப்​படி செல்​லும்​போது அடிபட்​டால், அவர்​களுக்​கு​தான் காயம்...
பிரஜின், இவானா வருண், அதிரன், பத்மன், அனுபமா குமார் உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம், ‘அந்தரன்’. தயாரிப்பாளர் மு.கி.சாம்ப சிவம், ரமேஷ் பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சந்தோஷ் இராவணன் இயக்கியுள்ளார். ‘அடவி’, ‘மனிதர்கள்’ படங்களைத் தொடர்ந்து  கிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் மு.கி.சாம்பசிவம் தயாரிக்கிறார். ஹரி எஸ்.ஆர். இசையமைக்கும் இப்படத்துக்கு கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் பற்றி இயக்குநர் சந்தோஷ் இராவணன் கூறும்போது, “அந்தரன் என்றால் வேடன்...
கோடை விடுமுறைக்கு ‘இரண்டு வானம்’ வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மமிதா பைஜு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இரண்டு வானம்’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கிராபிக்ஸ் பணிகள் நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது இப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி நிறுவனம் அறிவித்துள்ளது. ’முண்டாசுப்பட்டி’ மற்றும் ‘ராட்சசன்’ படங்களின் இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘இரண்டு வானம்’....
‘அரசன்’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருப்பது தொடர்பாக டி.ராஜேந்தர் காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அரசன்’. இதன் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வந்தது. ஆனால் சிம்பு - வேல்ஸ் நிறுவனம் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையால், தற்போது ‘அரசன்’ படப்பிடிப்புக்கு பெப்சி அமைப்பு ஒத்துழைக்க மறுத்துவிட்டது. இதனால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த விவகாரம்...
ஈழத் தமிழ் சினிமாவுக்கான ஈஸ்டர் இன்னும் வரவில்லை என்று ‘நீளிரா’ தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜ் வேதனையுடன் தெரிவித்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ராணா இருவரும் இணைந்து தயாரித்து வெளியாகியுள்ள படம் ‘நீளிரா’. இப்படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் வசூல் ரீதியாக பெரிதாக எடுபடவில்லை. இதனால் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கார்த்திக் சுப்பாராஜ், “’நீளிரா’ திரைப்படம் ஏப்ரல் 3-ம் தேதி வெளியானது. வெளியான...