மக்களை மகிழ்வித்துக் கொண்டே இருப்பேன் – பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 41
admin - 0
வாழ்க்கை, எல்லோருக்கும் ஏராளமாக கற்றுக்கொடுக்கிறது. அந்தக்கற்றலில் இருந்தே மனிதன் தன்னை மெருகேற்றிக் கொள்கிறான், அல்லது தன்னை மாற்றிக்கொள்கிறான். அப்படி மாற்றிக்கொள்வதும், மெருகேற்றிக் கொள்வதுமே வாழ்க்கைப் பாடமாகவும் இருக்கிறது.
நான் எனது வாழ்பனுவங்களில் இருந்து கற்ற விஷயங்களை இங்கே 40 வாரங்களாகத் தொடராக எழுதி வந்திருக்கிறேன். நான் கற்றது, பெற்றது உள்ளிட்ட அனுபவங்களை வெளிப்படையாக பேசியிருக்கிறேன்.
நாகப்பட்டினத்தில் நான் பிறந்தது, 1962 சீனப்போரின் போது, எங்கள் ஊரிலும் குண்டு போடுவார்கள் என பயந்தது,...
எனது ஏழாம் வயதிலே நான் அதிர்ச்சியோடு அறியவந்தது உறவுக்காரர்கள் இல்லங்களில் உதவிக்கு அழைக்கப்படும் பட்டா சித்தியின் கொடுமையான கதை. அவர் எங்கள் தந்தைக்குச் சித்தி. ஐந்தரை வயதில் திருமணம் முடித்து அந்தப் பச்சிளம் கணவன் அடுத்த ஆண்டே மரித்துப் போக, பருவமடைவதற்கு முன்பே கைம்பெண் ஆனவர். அப்படியே தொண்ணுறு வயதுவரை வாழ்ந்து மறைந்தவர்.
எந்த வயதில் ஓர் ஆண் தன் மனைவியைப் பறிகொடுத்தாலும் மறுமணம் செய்துகொள்வதற்கான இசைவை மனைவியிடம் இருந்து...
மறைந்த பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் உடல், கர்நாடக அரசின் முழு அரசு மரியாதையுடன் மைசூருவில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் தகனம் செய்யப்பட்டது.
பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி, மைசூருவில் நேற்றுமுன்தினம் காலமானார். அவருக்கு வயது 88. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் ரெபால்லி அருகிலுள்ள பல்லப்பட்டா கிராமத்தில் 1938-ம் ஆண்டு பிறந்த ஜானகி, தனது 19-வது வயதிலேயே திரைத்துறைக்கு வந்துவிட்டார். சுமார் 60 ஆண்டு காலமாக, 48 ஆயிரத்துக்கும்...
கருணாஸ், நிமிஷா சஜயன் நடித்துள்ள படம் ‘என்ன விலை’. இதில் ஒய்.ஜி.மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், மோகன் ராம், சுவாமி நாதன், தீபா சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். சஜீவ் பழூர் இயக்கியுள்ளார். குடும்ப த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள இதை, கலாமயா பிலிம்ஸ் சார்பில் கிதேஷ் வி தயாரித்துள்ளார்.
இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் கருணாஸ் கூறும்போது, “இது ராமேஸ்வரம் பின்னணியில் நடக்கும் படம். மலையாள எழுத்தாளரான சஜீவ் பழூர், இந்தப்...
பாரி இளவழகன் இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ‘அன்பே டயானா’. ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன் என பலர் நடித்துள்ள இப்படத்துக்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.
நியோ கேசில் கிரியேஷன்ஸின் சத்யா கரிகாலன், மில்லியன் டாலர் ஸ்டூடியோஸின் யுவராஜ் கணேசன் இணைந்து தயாரித்துள்ளனர். வரும் 17ம் தேதி வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக சமுத்திரக்கனி, சசி குமார் கலந்து கொண்டனர்.
நடிகை ரம்யா...
விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், முனீஸ்காந்த், காளி வெங்கட், கருணாகரன், மோக் ஷா உள்பட பலர் நடித்துள்ள படம் ‘கட்டா குஸ்தி 2’.
செல்லா அய்யாவு இயக்கிய இப்படத்தை ஐசரி கே.கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. கடந்த 3ம் தேதி வெளியான இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து இதன் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. படக் குழுவினர் கலந்து கொண்டனர்.
நடிகர் விஷ்ணு விஷால்...
தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் பூச்சி முருகன். திமுக தலைமை நிலையச் செயலாளராகவும் உள்ளார். சமீபத்திய தேர்தலின்போது தமிழ்நாடு முழுக்க பயணித்து தீவிரமாகக் கட்சிப் பணியாற்றியவர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணத்தில் இருப்பதால், ஓய்வு எடுப்பதற்காக முன்னாள் எம்.பியான ஆர்.எஸ்.பாரதி, மதுரை கவுன்சிலர் சுதன் உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்களுடன் இவர் கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்றிருந்தார்.நேற்று முன் தினம் பிற்பகலில் பூச்சிமுருகனுக்கு திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டு...
தமிழக முதல்வர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் என பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. இதையடுத்து இப்படம் ஜூலை 24-ல் வெளியாகிறது என கனடாவைச் சேர்ந்த திரைப்பட விநியோக நிறுவனமான யார்க்...
யோகி பாபு நடித்துள்ள 300-வது திரைப்படம், ‘அர்ஜுனன் பேர் பத்து’. அனாமிகா மஹி, காளி வெங்கட், அருள்தாஸ், லெனின் பாரதி, சுப்பிரமணியம் சிவா என பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரா.ராஜ்மோகன் எழுதி இயக்கியுள்ள இந்தப் படம், வரும் 17-ல் வெளியாகிறது. தேவ் சினிமாஸ் சார்பில் கிருத்திகா தங்கப்பாண்டி மற்றும் தங்கப்பாண்டி தயாரித்துள்ள இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில்...
போதிய கவனம் பெறாத, அதேநேரம் அதைப் பற்றி சற்றும் கவலைப்படாமல், தான் தேர்ந்தெடுத்த துறையில் உழைத்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் ஒளிப்பதிவாளர் - இயக்குநர் செழியன்.
திரைபடக் கலை, ஒளிப்படக் கலை, இசை, எழுத்து எனப் பன்முகத் திறமை வாய்ந்தவர். கடந்த மே மாதம் ஒரு திரையிடலுக்குச் சென்றிருந்தபோது, நெடு நாள் கழித்து அவரை சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. 2 மாதங்கள் கூடக் கடந்திராத நிலையில் நேற்று அவர் காலமாகிவிட்டதாக...










