குமாரபுரம்: களைக்கொல்லி குடித்த விவசாயி உயிரிழப்பு
குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த 63 வயதான ராஜரத்தின ராமசாமி, நேற்று மதியம் தனது தோட்டத்தில் மதுவுடன் களைக்கொல்லி மருந்தை குடித்து ஆபத்தான நிலையில் கிடந்தார். அப்பகுதி மக்கள் அவரை தக்கலை அரசு மருத்துவமனைக்கு...
குமரி: ஆஸ்பத்திரிக்குள் போதையில் ரகளை… லாரி டிரைவர் கைது
குழித்துறை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் போதையில் வந்த நபர், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களைத் தாக்கி ரகளையில் ஈடுபட்டார். இது தொடர்பாக மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், கடையல் பிலாந்தோட்டத்தைச் சேர்ந்த லாரி...
குமரி: கண்ணாடி பாலத்தில் 3 நாட்களில் 40 ஆயிரம் பேர் பார்வை
சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு, கன்னியாகுமரியில் உள்ள கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடி கூண்டு பாலம், திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை மூன்று நாட்களில் சுமார் 40 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள்...
குமரியில் ஒருவர் மரணம்: கொலையா தற்கொலையா?
கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே வினோத் என்பவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில், ஆறுகாணி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு...
குமரி ராணுவ வீரரின் மனைவி தற்கொலை: திருமண நாளில் சோகம்
பைங்குளம் பகுதியைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் அனீஸ், தனது 2வது திருமண நாளுக்காக விடுமுறையில் காஷ்மீரிலிருந்து ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இதனிடையே, அவரது மனைவி சிந்து (25) நேற்று முன்தினம்...
குமரி: அரசு மண்ணெண்ணெய் கடத்தல்… காரில் 1000 லி பறிமுதல்
நித்திரவிளை வழியாக கேரளாவிற்கு அரசு மானிய விலை மண்ணெண்ணெய் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் காரை மடக்கிச் சோதனை செய்தனர். இதில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 26 கேன்களில் மொத்தம்...
குழித்துறையில் காங்கிரஸ் திடீர் மறியல்: 100 பேர் கைது
ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, குழித்துறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் நேற்று மாலை களியக்காவிளை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. களியக்காவிளை போலீசார் மேல்புறம் வட்டாரத்...
மார்த்தாண்டம்: காப்பகத்தில் இருந்து மாயமான 2 சிறுமிகள் மீட்பு
மார்த்தாண்டம் பகுதியில் செயல்படும் கிறிஸ்தவ நிறுவனத்தின் ஆதரவற்றோர் காப்பகத்தில் இருந்து 17 மற்றும் 14 வயதுடைய இரு மாணவிகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தக்கலை பகுதியில் பள்ளிக்கு சென்று வந்த இவர்கள்,...
நாகர்கோவில்: பைக் மீது மோதி கண்டக்டர் காயம்
வெள்ளிச்சந்தை அருகே நாகர்கோவிலில் கண்டக்டராக பணிபுரியும் பிரதீஷ் (33) என்பவர் ஸ்ரீனிவாசன் ஓட்டி வந்த பைக் மீது மோதி காயமடைந்தார். ராஜாக்கமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரதீஷின் விபத்து...
குமரி மீட்புப் போராட்டம்: தியாகிகளுக்கு நாம் தமிழர் அஞ்சலி
குமரி மாவட்டத்தை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மலையாள ஆதிக்கத்திலிருந்து மீட்க குமரித்தந்தை மார்சல் நேசமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. 1954 ஆகஸ்ட் 11 அன்று மார்த்தாண்டம், புதுக்கடை பகுதிகளில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 11 தமிழர்கள்...