அருமனை: மீனவர் தூக்கு போட்டு தற்கொலை
அருமனை அருகே செறுவல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட் (65). மீனவர். இவரது மனைவி அருள் ராணி (57) இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ்காரராக...
சித்திரம்கோடு: காம்பவுண்ட் சுவர் உடைப்பு; வழக்கு பதிவு
திருவட்டார் அருகே உள்ள சித்திரங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஆஸ்டின் ஜெயக்குமார் (51). தொழிலதிபர் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சித்திரங்கோடு ஊற்றுப்பாறை பகுதியில் சொத்து உள்ளது. இதன் முன்பக்கத்தில்...
குமரி மேற்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி நேர்காணல்
குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மனோ தங்கராஜ் எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: - தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு பொறியியல் துறையில், மாநில அளவில் திமுக பொறியாளர் அணியை...
தக்கலை: வெளிநாட்டில் வேலை என மோசடி; ஒருவர் கைது
தக்கலை அருகே உள்ள குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த அபிலாஷ். இவர் பிரம்மபுரம் பகுதியைச் சேர்ந்த பெண்ணை அணுகி அவரது மகனுக்கு கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 4.7 லட்சம் ரூபாயை வாங்கியுள்ளார்....
களியக்காவிளை: பாதை அடைப்பு; வீட்டுக்குள் முடங்கிய குடும்பம்
களியக்காவிளை அருகே குந்நுவிளை பகுதியில் வசித்து வரும் மூதாட்டி சந்திரிகா தேவி (65), இவர் தனது கணவன் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில் மகன் மற்றும் மருமகள், பேத்தி கைக்குழந்தையுடன் வசித்து...
எழுதேசப்பற்று: அரசுப் பள்ளியில் பட்டமளிப்பு விழா
நித்திரவிளை அருகே ஏழுதேசப்பற்று அரசு தொடக்கப் பள்ளியில் தொடக்கநிலை (யு.கே.ஜி.) மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் 27 மாணவர்கள் பட்டம் பெற்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் டெல்பின் மேரி மாணவர்களுக்கு பட்டங்களை...
திங்கள்நகர்: கோவில் உண்டியலை உடைத்து திருட்டு
திங்கள் நகர் காமராஜர் பஸ் நிலையம் அருகே புகழ்பெற்ற ராதாகிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் தினமும் காலை மாலை வேளைகளில் பூஜைகள் நடந்து வருகின்றன.
இந்த...
நித்திரவிளை: பெண்மைக்கு களங்கம்; முதியவர் மீது வழக்கு
நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் புத்தன் வீட்டு விளை பகுதியைச் சேர்ந்தவர் ஹேமமாலினி (46). இவரது கணவர் வெளிநாட்டில் உள்ளார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஸ்டீபன் (65). இவர்களுக்குள் கடந்த சில ஆண்டுகளாக...
தஞ்சாவூரில் இருந்து குமரிக்கு வந்த 2,600 டன் ரேஷன் அரிசி
குமரி மாவட்ட பொது வினியோக திட்டத்துக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் ரெயில் மூலமாக கொண்டு வரப்படுவது வழக்கம். அந்தவகையில் தஞ்சாவூரில் இருந்து 2,...
நாகர்கோவில்: தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் நடவடிக்கை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், கடைகளில் பெயர் பலகை வைக்கும் போது தமிழில் வைக்க வேண்டும். மற்ற மொழிகளில் வைத்தால், தமிழ் எழுத்துக்களை விட சிறியதாக இருக்கும் படி வைத்தல்...
















