கொல்லங்கோடு: சிறுமிக்கு பாலியல் – உறவினர் கைது
கொல்லங்கோடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த...
இரணியல்: துணை ராணுவப்படை வீரர் தந்தை மீது தாக்குதல்
கருங்கல் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (65) இவரது மகன் நிகேஷ் துணை ராணுவ படை வீரர். டெல்லியில் பிரதமர் இல்லம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இதனால் அவர் மனைவி பிள்ளைகளுடன் குடும்பத்துடன் டெல்லியில்...
திற்பரப்பு: குமரி எஸ் பி அருவியில் திடீர் ஆய்வு
குமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமான திற்பரப்பு அருவியில் ஆண்டு முழுவதும் பெரும்பாலான நாட்களிலும் தண்ணீர் கொட்டுவது வழக்கம். இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
தற்போது தொடர்...
தேங்காபட்டணம்: விவசாயியை மது பாட்டிலால் தாக்கு
தேங்காபட்டணம் பகுதி தோப்பு என்ற இடத்தைச் சேர்ந்தவர் செய்யது அலி ஷாஜகான் (53). இவர் விவசாயி. இவர் சம்பவ தினம் தேங்காபட்டணம் சந்திப்பு பகுதியில் நிற்கும்போது அங்கு வந்த தேங்காபட்டணம் ஆஸ்பத்திரி சந்திப்பு...
புதுக்கடை: கண்ணத்தான்குழி பத்ரேஸ்வரி கோவிலில் திருட்டு
புதுக்கடை அருகே பூட்டேற்றி பகுதியில் கண்ணத்தான் குழி பத்ரேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காலை மாலை நேரங்களில் பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் சம்பவ தினம் நள்ளிரவு சுமார் 1...
புதுக்கடை: சமையல் செய்யும்போது தீப்பிடித்து பெண் உயிரிழப்பு
புதுக்கடை அருகே முஞ்சிறை அடுத்த தென்னாட்டு விளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜு என்பவர் மனைவி மரியம்மாள் (55). ராஜு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மகனைப் பிரிந்து சென்று விட்டார். மரியம்மாள்...
குமரி: மனித பாதுகாப்பு கழகம் சார்பாக பொங்கல் விழா பொதுக்கூட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தம்பத்துக்கோணம் பகுதியில் மனித பாதுகாப்பு கழகம் சார்பாக பொங்கல் விழா பொதுக்கூட்டம் நேற்று (ஜன.14) நடைபெற்றது. மனித பாதுகாப்பு கழகம் நிறுவனத் தலைவர் டாக்டர். ஜெயமோகன் தலைமையில் நடைபெற்ற...
இரணியல்: சாலை சீரமைக்க கோரி எம்எல்ஏ ஆர்ப்பாட்டம்
பரிசேரி - திங்கள் நகர் மாநில நெடுஞ்சாலையை செப்பனிடும் கேட்டு துள்ளிவிளை ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் கண்டனவிளை குருசடி சந்திப்பில் நடைபெற்றது. ஊராட்சி காங்கிரஸ் தலைவர்...
கருங்கல்: கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் சார்பில் பொங்கல் விழா
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று 14-ம் தேதி கருங்கல் பேருந்து நிலையத்தில் வைத்து பொங்கல் விழா நடைபெற்றது. தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ தலைமை வகித்தார்....
மார்த்தாண்டம்: முன் விரோதத்தில் ஆட்டோ உடைப்பு
மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். ஆட்டோ டிரைவர். இவரது மனைவியின் தங்கை ஒருவரின் வழக்குத் தொடர்பாக சுரேஷ் சாட்சியளித்துள்ளார். இதனால் அப்பகுதியைச் சேர்ந்த முரளிதரன் என்பவருக்கு சுரேஷ் மீது முன்விரோதம்...
















