Google search engine

நாகர்கோவில்: வீட்டுமனை பட்டா கோரி விவசாய தொழிலாளர்கள் தர்ணா

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மேலகிருஷ்ணன் புதூரில் நேற்று மாலை தர்ணா போராட்டம் நடைபெற்றது. வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும், 100 நாள் வேலை வழங்க வேண்டும், கடை மடைக்கு தண்ணீர்விட...

குலசேகரம்: கல்லூரி விளையாட்டு விழா; தொடங்கி வைத்த எஸ்.பி

குலசேகரத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா நர்சிங் கல்லூரி விளையாட்டு விழா நிகழ்ச்சி நேற்று (ஜூலை 31)தொடங்கியது. வரும் 5-ம் தேதி வரை மாணவ மாணவிகளின் பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன.  இதன் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  கல்லூரி...

மார்த்தாண்டம்: மாதர் சங்க மாநாடு; அலுவலகம் திறப்பு

மார்த்தாண்டத்தில் செப்டம்பர் 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 17வது மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி வரவேற்பு குழு அலுவலக திறப்பு விழா நேற்று...

விளவங்கோடு: சீட்டு நடத்தி மோசடி; எம்எல்ஏவிடம்  புகார்

விளவங்கோடு, கடையால் பகுதியில் பால்ராஜ் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏல சீட்டு பணத்தை கொடுக்காமல் தலைமறைவாகி விட்டார். இந்த நிலையில் பணத்தை திரும்ப பெற உதவி கேட்டு, கடையால் நகர...

அருவிக்கரை: புதிய சுகாதார நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்

அருவிக்கரை ஊராட்சி கோழிவிளையில் துணை சுகாதார நிலையம் உள்ளது. இதில் இட வசதி இல்லாததால் புதிதாக கட்டிடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. கட்டிடம் கட்ட அரசு ரூ 45 லட்சம்...

குளச்சல்: கேரளா புறப்பட்ட குமரி மீனவர்கள்

ஆழ்கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில்கொண்டு குமரி மேற்கு கடற்கரைப் பகுதி, கேரள பகுதிகளில் கடந்த மாதம் 1ஆம் தேதி தொடங்கி மீன்பிடித் தடைக்காலம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தத் தடை இன்று வியாழக்கிழமை...

குமரிக்கு வந்த 2,500 டன் ரேஷன் அரிசி

ஆந்திர மாநிலத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 2,500 டன் ரேஷன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது. அந்த அரிசி சரக்கு ரெயில் வேகன்கள் மூலமாக கொண்டு வரப்பட்டன. மொத்தம் 42 வேகன்களில் வந்த அரிசி மூடைகள்...

நாகர்கோவில்: நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வருவாய் கூட்டரங்கில் வைத்து தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரியம் சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு தூய்மைப பணியாளர் நலவாரிய தலைவர்...

திருவட்டார்: சாலை நடுவில் உள்ள மின்கம்பங்கள்

திருவட்டார் பேரூராட்சிக்கு உட்பட்ட வெள்ளாங்கோடு - பாரத பள்ளி இணைப்புச் சாலை செப்பனிடும் பணிகளை நேற்று முன்தினம் அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் கலெக்டர் அழகு மீனா ஆகியோர் திருவட்டாரில் தொடங்கிவைத்தனர். இந்தச்...

கருங்கல்: மூதாட்டி உயிரிழப்பு… அனைத்துக் கட்சிக் கூட்டம்

குமரியில் காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்ததாகக் கூறப்படும் மூதாட்டி சூசைமரியாள் குடும்பத்திற்கு நீதி கிடைப்பதற்குப் போராட் டம் நடத்துவதற்காக மத்திகோடு ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் மரிய அருள்தாஸ் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

கிள்ளியூர்: நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

கிள்ளியூர் தாலுகா பயணம் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை 13ஆம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் முழு உடல் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. முகாம் முன்னேற்பாடு பணிகளை...

நாகர்கோவில்: உங்களுடன் ஸ்டாலின் முகாமை துவங்கி வைத்த மேயர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ், மக்களின் குறைகளை வீட்டிற்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் சிறப்பு முகாம் நேற்று நாகர்கோவில் மாநகராட்சி 22-வது வார்டு...

நாகர்கோவில்: இடர் தீர்த்த பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மாலையில் ஸ்ரீதேவி பூதேவி சமய இடர் தீர்த்த பெருமாள் திருக்கல்யாண...