Google search engine

மார்த்தாண்டம்: வரதட்சனை கேட்டு பெண் சித்திரவதை – வழக்கு

அரியூர்கோணம் பகுதியைச் சேர்ந்த சரிதா (30) என்பவர், தனது கணவர் அஜித்குமார் (40) மற்றும் அவரது உறவினர்களான ஜஸ்டின், லதா, ராஜகுமார், கீதா ஆகிய 5 பேர் மீது அதிக வரதட்சணை கேட்டு...

குளச்சல்: மனைவின் கள்ளக்காதலன் கழுத்தை அறுத்த மீனவர்

குளச்சல் கடற்கரை கிராமத்தில், மீனவரின் மனைவி வேறொரு வாலிபருடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து அவருடன் மனைவி உல்லாசமாக இருந்தபோது, மீனவர் அவர்களைக் கண்டு...

கருங்கல்: பைக்கை அரசு பஸ்ஸில் மோதிய போதை வாலிபர்

தேங்காப்பட்டணம் செல்லும் அரசு பஸ் கருங்கல் பகுதியில் நேற்று வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த ஒருவர் போதையில் பைக்கை ஓட்டி வந்து பஸ் மீது மோதினார். இதில் காயம் அடைந்த வாலிபர், ஆம்புலன்சில்...

குமரியில் மருத்துவர் மீது பாய்ந்த வழக்கு

நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரியும் 19 வயது இளம்பெண்ணை, மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ராதாகிருஷ்ணன் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து செவிலியரின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார்...

புத்தேரியில் ரெயில் மோதி மூதாட்டி பலி

நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இயக்கப்படும் பயணிகள் ரெயில் நேற்று மாலை புத்தேரி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, தண்டவாளத்தை கடக்க முயன்ற 65 வயது மூதாட்டி மீது மோதி விபத்துக்குள்ளானது....

திக்கணம்கோடு: கொத்தனார் திடீர் சாவு போலீஸ் விசாரணை

திக்கணம்கோடு பகுதியைச் சேர்ந்த கொத்தனார் சுகுமாரன் (48) மதுபோதையில் வீட்டில் சாப்பிட்டுவிட்டு நாற்காலியில் அமர்ந்திருந்தபோது உயிரிழந்தார். அவரது மகன் அஜித் அவரை அசைவற்ற நிலையில் கண்டறிந்தார். தக்கலை போலீசார் உடலைக் கைப்பற்றி, அரசு...

குமரி: மதுபோதையில் ரகளை; பெண் மீது பாலியல் தொல்லை

மணலிக்கரை பகுதியைச் சேர்ந்த ரைமண்ட் என்பவர், அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் கிளார்க்காகப் பணிபுரிகிறார். மது அருந்திவிட்டு வீட்டு முன்பு ரகளையில் ஈடுபட்ட அவரை, அதே பகுதியைச் சேர்ந்த ஜெனிபா தட்டிக்...

நித்திரவிளை: முன்னாள் காதலியை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

நித்திரவிளை பகுதியைச் சேர்ந்த ஜெர்சிலின் நிஜி (31) என்பவரை காஞ்சாம்புறம் பகுதியைச் சேர்ந்த ஷெரின் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், 3 லட்சம் ரூபாய் தரவில்லை என்றால் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை முகநூலில்...

கூட்டாலுமூடு: பாரதிய ஜனதா பூத் கமிட்டி மாநாடு

கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி பூத் கமிட்டி மாநாடு நேற்று கூட்டாலுமூட்டில் நடைபெற்றது. இதில் தொகுதி இணை அமைப்பாளர் சந்திரகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் சுடர்சிங், மாவட்ட துணைதலைவர் மில்ற்றா செல்லத்துரை,...

தவறான நோக்கத்துடன் சிறுமியை படம்பிடித்த வாலிபருக்கு தர்மஅடி.

நாகர்கோவில் மேலராமன்புதூர் சைமன்நகரில் நேற்று சாலையோரம் நின்று கொண்டிருந்த 15 வயது சிறுமியை தவறான நோக்கத்தில் வீடியோ எடுத்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். நேசமணி நகர் போலீசார் சம்பவ...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

தக்கலை: வெளிநாடு அனுப்புவதாக ரூ 10 லட்சம் மோசடி – வழக்கு

தக்கலை அருகே குற்றக்கரை பகுதியைச் சேர்ந்த வக்கீல் சிவகாந்த் (29) என்பவரிடம், ஐரோப்பாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சஜின் ஜோஸ் என்பவர் ரூ.9 லட்சத்து 83 ஆயிரம் பணம் மோசடி செய்துள்ளார்....

அருமனை: பிளஸ் 1 மாணவர் மாயம் – போலீசில் புகார்

அருமனை, மாங்கோடு பகுதியைச் சேர்ந்த ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியின் 16 வயது மகன், பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்தாததால் தந்தை திட்டியதால் மனமுடைந்து வீட்டை விட்டுச் சென்றான். நேற்று முழுவதும் தேடியும்...

கடையாலுமூடு: குவாரியில் எஸ்பி ஆய்வு – ஒருவர் கைது

கடையால் பேரூராட்சிக்குட்பட்ட கட்டச்சல் பகுதியில் தடை செய்யப்பட்ட குவாரியில் திருட்டுத்தனமாக பாறைகள் உடைக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்பி ஸ்டாலின் குவாரியில் ஆய்வு மேற்கொண்டார். இதன் விளைவாக, குவாரியில்...