திற்பரப்பு: நோய் பாதிப்பு; சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
திற்பரப்பு பகுதியைச் சேர்ந்த அபிஷேக் (17) அம்மை நோயால் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்து நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது பெற்றோர் அளித்த தகவலின் பேரில் குலசேகரம் போலீசார்...
குமரி: மத்திய நிதி அமைச்சகத்தின் மேம்பாட்டு பயிற்சி முகாம்
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் நிதி உதவியுடன், குறுமத்தூர் புரடியூசர் கம்பெனியின் தொழில் முனைவோருக்கான இரண்டாம் கட்ட மேம்பாட்டு பயிற்சி முகாம் நேற்று குழித்துறையில் தொடங்கியது. கேடர் இந்தியா நிர்வாக இயக்குனர் மோகன் குமார்...
நித்திரவிளை: புதிய வீட்டை சூறையாடியவர் கைது
நித்திரவிளை அருகே பாப்பான்பழஞ்சி பகுதியை சேர்ந்த டீக்கடை உரிமையாளர் ராஜன் (57) தனது மகளுக்கு வீடு கட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, குடிபோதையில் வந்த அவரது மகன் ரதீஷ் (30) தகாத...
கோட்டார், மீனாட்சிபுரம் பகுதிகளில் நாளை மின்தடை.
நாகர்கோவில் மீனாட்சிபுரம் உபமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடைபெறுவதால், காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வடிவீஸ்வரம், கோட்டார், மீனாட்சிபுரம், கணேசபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம்,...
மார்த்தாண்டம்: பிரபல பைக் திருடன் கைது
மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு (21) என்பவர், பைக் திருடியதாக சிறையில் அடைக்கப்பட்டு கடந்த 9ஆம் தேதி வெளியே வந்தார். ஆனால், அடுத்த நாளே 10ஆம் தேதி பல்லன்விளை பகுதியில் மீண்டும் ஒரு...
பத்மநாபபுரம்: புதிய தடத்தில் பஸ் ; அமைச்சர் துவக்கினார்
அருமனை, மஞ்சாலுமூடு, மெதப்பங்கோடு பகுதிகளில் இருந்து பிலாவிளை வழியாக மார்த்தாண்டத்துக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று...
குமரி: ஆற்றில் குதித்த பிளஸ் 2 மாணவி
குமரி - கேரளா எல்லையில் ஒற்றசேகரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 18 வயது பிளஸ் டூ மாணவி, நேற்று (டிசம்பர் 15) காலை பள்ளிக்குச் செல்லும் வழியில் வெள்ளறடை ஆற்றுப்பாலத்தில் இருந்து திடீரென ஆற்றில்...
காஞ்சம்புறம்: மாற்றுத்திறன் சிறுவனுக்கு விருது
கிள்ளியூர், காஞ்சாம்புறம் பகுதியைச் சேர்ந்த 8 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் ரிஷோன் ஷைரின், சென்னையில் நடைபெற்ற லிரியன்ஸ் நிறுவனத்தின் மாற்றுத்திறனாளிகளுக்கான அழகுப் போட்டியில் கலந்துகொண்டு ட்ரெண்ட் செட் விருதை வென்றார். அவரது திறமையை...
அதங்கோடு: அணுகு சாலை ஆக்கிரமிப்பு: கலெக்டர் ஆய்வு
கிள்ளியூர், அதங்கோடு அருகே ஐயா நாராயண சுவாமி கோயில் மற்றும் குடியிருப்புகளுக்குச் செல்லும் அணுகு சாலையில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், நேற்று 15-ம் தேதி மாவட்ட...
நாகர்கோவிலில் கழிவுநீர் ஓடையின் மேல்பகுதி உடைந்து சேதம்.
நாகர்கோவிலின் செட்டிகுளம் பகுதியில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில் கழிவுநீர் ஓடையின் மேல் பகுதி உடைந்து கிடக்கிறது. தினசரி ஏராளமான மக்கள் மற்றும் வாகனங்கள் செல்லும் இந்தப் பகுதியில், உடைந்து கிடக்கும் ஓடை...
















